உள்ளுராட்சித் தேர்தலை நடத்துமாறு ஆணையிடக் கோரி, பெப்ரல் அமைப்பு வழக்கு 0
உள்ளுராட்சி தேர்தலை நடத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆணையிடுமாறு கோரி, மீயுயர் நீதிமன்றில் பெப்ரல் அமைப்பு அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது. அந்த வகையில், குறித்த மனுவினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி ஆராய்வதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சின்