உள்ளுராட்சித் தேர்தலை நடத்துமாறு ஆணையிடக் கோரி, பெப்ரல் அமைப்பு வழக்கு

உள்ளுராட்சித் தேர்தலை நடத்துமாறு ஆணையிடக் கோரி, பெப்ரல் அமைப்பு வழக்கு 0

🕔20.Sep 2016

உள்ளுராட்சி தேர்தலை நடத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆணையிடுமாறு கோரி, மீயுயர் நீதிமன்றில் பெப்ரல் அமைப்பு அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது. அந்த வகையில், குறித்த மனுவினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி ஆராய்வதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சின்

மேலும்...
883 மில்லியன் ரூபாய் மோசடி குற்றச்சாட்டு; சஜின் வாஸ் பிணையில் விடுதலை

883 மில்லியன் ரூபாய் மோசடி குற்றச்சாட்டு; சஜின் வாஸ் பிணையில் விடுதலை 0

🕔20.Sep 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மிஹின் லங்கா விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சஜின்வாஸ் குணவர்த்தன இன்று செவ்வாய்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் சஜின் ஆஜரானாபோதே, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்

மேலும்...
வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு, யோசித ராஜபக்ஷ கோரிக்கை

வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு, யோசித ராஜபக்ஷ கோரிக்கை 0

🕔20.Sep 2016

வெளிநாடு செல்வதற்கு தன்னை அனுமதிக்குமாறு, யோசித ராஜபக்ஷ – கொழும்பு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். யோசிதவின் இந்த கோரிக்கை தொடர்பில் நாளை மறுதினம் நீதிமன்றம் கவனம் செலுத்தத் தீர்மானித்துள்ளது. யோசித ராஜபக்ஷவின் கடவுச் சீட்டு, கடுவல நீதவான் நீதிமன்றத்தினால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. சீ.என்.என். தொலைக்காட்சி நிறுவனம் தொடர்பான வழக்கு தொடர்பில், கடந்த ஜனவரி மாதம்

மேலும்...
ஏறாவூர் இரட்டைக் கொலை; சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

ஏறாவூர் இரட்டைக் கொலை; சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 0

🕔19.Sep 2016

ஏறாவூர் இரட்டைக் கொலை தொடர்பில் கைதான மூன்று சந்தேகநபர்களையும் தடுத்துவைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சந்தேகநபர்கள் மூவரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது. சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரிப்பதற்கு ஏறாவூர் பொலிஸார் அனுமதி கோரியிருந்தனர். இரட்டைக் கொலை தொடர்பில் கைது

மேலும்...
ஹசனலியின் செயலாளர் பதவி பறிக்கப்பட்டமை தொடர்பில், உயர்பீட கூட்டத்தில் குரலெழுப்ப முடிவு

ஹசனலியின் செயலாளர் பதவி பறிக்கப்பட்டமை தொடர்பில், உயர்பீட கூட்டத்தில் குரலெழுப்ப முடிவு 0

🕔19.Sep 2016

– றிசாத் ஏ காதர் – மு.காங்கிரசின் செயலாளர் ஹசனலியின்  பதவி, வேறொரு நபருக்கு வழங்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், கட்சியின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள், கட்சித் தலைமையிடம் கேள்வியெழுப்பவுள்ளனர் எனத் தெரியவருகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நாளை செவ்வாய்கிழமை இரவு, கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில்  நடைபெறவுள்ளது. மு.கா.

மேலும்...
ஊவா விஞ்ஞான கல்லூரியில் தீ விபத்து; கல்விசாரா ஊழியர் பலி

ஊவா விஞ்ஞான கல்லூரியில் தீ விபத்து; கல்விசாரா ஊழியர் பலி 0

🕔19.Sep 2016

ஊவா விஞ்ஞான கல்லூரியில் இன்று திங்கட்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 33 வயதுடைய கல்விசாரா ஊழியரொருவர் உயிரிழந்துள்ளார். ஹாலி எல – பதுளையில் அமைந்துள்ள மேற்படி கல்லூரியின் களஞ்சியசாலையில் இன்று காலை இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. மேற்படி விபத்து நிகழ்ந்த போது, பாதிக்கப்பட்ட நபர் இரும்பு ஒட்டு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் என்று

மேலும்...
நிவ்யோக் சென்றடைந்தார் ஜனாதிபதி; ஐ.நா. கூட்டத் தொடரில், நாளை மறுதினம் உரையாற்றுகிறார்

நிவ்யோக் சென்றடைந்தார் ஜனாதிபதி; ஐ.நா. கூட்டத் தொடரில், நாளை மறுதினம் உரையாற்றுகிறார் 0

🕔19.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரைச் சென்றடைந்துள்ளார். ஐ.நா. வின் 71 ஆவது பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரி, நேற்றைய தினம் இலங்கையிலிருந்து அமெரிக்கா புறப்பட்டார். ஐ.நா.வின் பொதுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை மறு தினம் புதன்கிழமை இக் கூட்டத் தொடரில் உரையாற்றவுள்ளார். ஐ.நா. பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி

மேலும்...
அம்பாறை மாவட்டம் கரையோரப் பகுதியில், நீண்ட நாட்களின் பின்னர் மழை

அம்பாறை மாவட்டம் கரையோரப் பகுதியில், நீண்ட நாட்களின் பின்னர் மழை 0

🕔18.Sep 2016

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மிக நீண்ட காலமாக அம்பாறை மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் மழை பொழியத் தொடங்கியுள்ளது. நீண்ட காலமாக கடும் வெப்பம் நிலவிய நிலையில், தற்போது மழை பெய்ய ஆரம்பித்ததும் குளிர்ந்த காலநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும்...
ஜீரணிக்க முடியாத உண்மை

ஜீரணிக்க முடியாத உண்மை 0

🕔18.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – அந்தப் பெண்ணுக்கு 42 வயது தாண்டியிருந்தது. பல்கலைக்கழகத்தில் கற்கும் ஆண் மகன், உயர்தரம் படித்து முடித்த பெண் பிள்ளை வீட்டில் இருந்தனர். ஒருநாள் தனது கணவருடன் வைத்தியர் ஒருவரை சந்திக்க வந்திருந்த அந்தப் பெண், தான் கர்ப்பம் தரித்திருப்பதாகக் கூறினார். அந்த வயதுக் கர்ப்பம் தமக்கு அவமானத்தைத் தேடித்

மேலும்...
ஒட்டி சுட்டான் பொலிஸ் நிலையத்தை அமைச்சர் சாகல திறந்து வைப்பு; விசேட அதிதியாக றிசாத் பங்கேற்பு

ஒட்டி சுட்டான் பொலிஸ் நிலையத்தை அமைச்சர் சாகல திறந்து வைப்பு; விசேட அதிதியாக றிசாத் பங்கேற்பு 0

🕔18.Sep 2016

ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கான புதிய பொலிஸ் நிலையம் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், விஷேட  அதிதிகளான கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்,

மேலும்...
திருமண முறிவு உண்மை; தனிப்பட்ட விவகாரத்துக்கு மதிப்பளியுங்கள்: சௌந்தர்யா ரஜினிகாந் வேண்டுகோள்

திருமண முறிவு உண்மை; தனிப்பட்ட விவகாரத்துக்கு மதிப்பளியுங்கள்: சௌந்தர்யா ரஜினிகாந் வேண்டுகோள் 0

🕔17.Sep 2016

தனது தனிப்பட்ட விவகாரத்துக்கு மதிப்பளிக்குமாறு, நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது புதல்வி சௌந்தர்யாக வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வேண்டுகோளினை அவர் விடுத்திருக்கின்றார். ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தெரிவிக்கப்படுகின்றமை போல், தனது திருமண வாழ்வு விவாகரத்தை நோக்கிச் செல்கின்றமையினை அவர் ஒத்துக் கொண்டுள்ளார். ‘எனது திருமண முறிவு குறித்து வெளியான செய்திகள் உண்மைதான். கடந்த

மேலும்...
ஜனாதிபதி தரையிறங்கியபோது, படம் பிடித்தவர் கைது

ஜனாதிபதி தரையிறங்கியபோது, படம் பிடித்தவர் கைது 0

🕔17.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஹெலிகொப்டரில் தரையிறங்கியபோது, படம் பிடித்த நபரொருவரை நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸார் கைது செய்தனர். பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையக மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசிசேன பயணித்த ஹெலிகொப்டர் தரையிறங்கிய போது, அதனை தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோ படம் பிடித்தார் எனும் குற்றச்சாட்டில் 26 வயதுடைய நபரொருவரை பொலிஸார் கைது செய்தனர். சந்தேக

மேலும்...
சமஸ்டி முறைமை நாட்டைத் துண்டாடி விடும்; தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு

சமஸ்டி முறைமை நாட்டைத் துண்டாடி விடும்; தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு 0

🕔17.Sep 2016

சமஸ்டி முறை அதிகார பரவலாக்கத்தின் கீழ்,தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதை ஒன்றிணைந்த எதிரணியினர் முழுமையாக எதிர்ப்பதாக ஒன்றிணைந்த எதிரணியினரின் நாடாளுமன்ற குழுத் தலைவர் தினேஷ் குணவர்த்தன நேற்று தெரிவித்துள்ளார். சமஸ்டி முறைமையின் ஊடாகவே, இலங்கையில் அரசியல் தீர்வு காண முடியும் என்று நேற்றைய தினம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்திருந்தார். மேலும், இம்முறைமை பல்வேறு நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதால் இது

மேலும்...
கிழக்கு முஸ்லிம்களின் உள்ளக  சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்: கிழக்கின் எழுச்சி கோரிக்கை

கிழக்கு முஸ்லிம்களின் உள்ளக சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்: கிழக்கின் எழுச்சி கோரிக்கை 0

🕔17.Sep 2016

– எம்.வை. அமீர் – கிழக்கு முஸ்லிம்களின் உள்ளக  சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று, கிழக்கின் எழுச்சி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், முஸ்லிம் தேசியம் என்ற அடையாளத்தை பிரகடனம் செய்வதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ‘கிழக்கின் எழுச்சி’ அமைப்பினை மக்கள் மயப்படுத்தும் பொதுக்கூட்டமும், அந்த அமைப்பின் முஸ்லிம் தேசிய சுய நிர்ணய

மேலும்...
விமல் வீரவன்சவின் அறியாமையை, மல்வத்து பீடாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்: அமைச்சர் அமரவீர

விமல் வீரவன்சவின் அறியாமையை, மல்வத்து பீடாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்: அமைச்சர் அமரவீர 0

🕔17.Sep 2016

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தினால் நாடு பிளவுபடும் எனவும், பௌத்த மதத்துக்கான முக்கியத்துவம் இழக்கப்படும் எனவும் விமல் வீரவன்ச தரப்பு பொய்ப்பிரச்சாரம் செய்துவருவதால், இன மற்றும் மதவாதம் தூண்டப்படுகின்றது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை – புதிய அரசியலமைப்பு உருவாக்கும் சபையில் கூட்டு எதிர்க்கட்சியின் தினேஸ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர் என்றும், நாட்டுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்