பிள்ளையானின் பிணை மனுவினை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரிப்பு

பிள்ளையானின் பிணை மனுவினை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரிப்பு 0

🕔2.Sep 2016

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணை மனுவினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை சந்திரகாந்தனின் பிணை மனுமீதான விசாரணை நடைபெற்றது. இதன்போது, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றுக்கு இல்லையென கூறி, பிணை மனுவினை நீதிபதி

மேலும்...
சகீப் சுலைமான் கடத்தல், கொலை விவகாரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் சிக்கியது

சகீப் சுலைமான் கடத்தல், கொலை விவகாரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் சிக்கியது 0

🕔2.Sep 2016

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் முகம்மட் சகீப் சுலைமான் கடத்தல் விவகாரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வேன், இன்று வௌ்ளிக்கிழமை காலை கைப்பற்றப்பட்டது. கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து, குறித்த வேன் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சகீப் சுலைமான், பம்பலப்பிட்டி பகுதியிலுள்ள அவரின் வீட்டின் முன்னால் வைத்து, கடந்த 21 ஆம் திகதி  கடத்திச் செல்லப்பட்டார். பின்னர், அவரின் சடலம் மாவனல்ல பகுதியில்

மேலும்...
ஐ.நா. செயலாளரை அமைச்சர் றிசாத் சந்தித்தார்; முஸ்லிம்கள் தொடர்பில் மகஜரும் கையளிப்பு

ஐ.நா. செயலாளரை அமைச்சர் றிசாத் சந்தித்தார்; முஸ்லிம்கள் தொடர்பில் மகஜரும் கையளிப்பு 0

🕔2.Sep 2016

– சுஐப் எம். காசிம் – ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான  றிசாத் பதியுதீன் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்தார் கொழும்பு, ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், கொழும்பு பல்கலைக்கழக அரசியல்துறை விரிவுரையாளர் கலாநிதி அனீஸ்

மேலும்...
சகீப் கொலை;  கை,கால்களை கட்டி, வாயில் பிளாஸ்டர் ஒட்டிய நிலையில், மாவனெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டார்

சகீப் கொலை; கை,கால்களை கட்டி, வாயில் பிளாஸ்டர் ஒட்டிய நிலையில், மாவனெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டார் 0

🕔2.Sep 2016

பம்பலப்பிட்டி வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் காதுப்பகுதியில் இரும்புக் கம்பியால் தாக்கி, கைகளையும் கால்களையும் கட்டிவிட்டு, வாயில் பிளாஸ்டர் ஒன்றையும் கடத்தல்காரர்கள் ஒட்டியுள்ளனர். பி ன்னிர், அவரை மாவனெல்ல பகுதிக்கு கொண்டு சென்று, அவரின் தந்தையிடம் கப்பம் கேட்பதற்காக, சொத்து விவரங்களை அறிந்துகொள்ள, வாயிலிருந்த பிளாஸ்டரைக் கழற்றிய போது, அவருடைய நாக்கு தொங்கியுள்ளது. அதனையடுத்தே அவர் ஏற்கெனவே

மேலும்...
ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுவியவர்கள், பிணையில் விடுதலை

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுவியவர்கள், பிணையில் விடுதலை 0

🕔2.Sep 2016

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவியதாகக் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் மேற்படி இருவரும் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர் செய்யப்பட்டபோது, அவர்களை பிணையில் விடுவிக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார். பதினேழு வயதுடைய மாணவரும், 26 வயதுடைய இளைஞரும், மேற்படி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, மேற்படி இருவரும் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது, அவர்களில் மாணவரை சிறுவர்

மேலும்...
வேன் – பஸ் கோர விபத்து; நான்கு வயது குழந்தை உட்பட, ஐவர் பலி

வேன் – பஸ் கோர விபத்து; நான்கு வயது குழந்தை உட்பட, ஐவர் பலி 0

🕔2.Sep 2016

கலேவெல – தொலமகொல்ல பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் பலியானதோடு, 07 பேர் காயமடைந்துள்ளனர். குருணாகல் – தம்புள்ள பிரதான வீதியின் கலேவெல, தொலமகொல்ல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது. வேன் ஒன்றும் – பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதன்போது வேனின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும்...
இலங்கையில் சுதந்திரம், ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில், ஐ.நா. செயலாளர் பாராட்டு

இலங்கையில் சுதந்திரம், ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில், ஐ.நா. செயலாளர் பாராட்டு 0

🕔2.Sep 2016

இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ், சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி மாளிகையில்  சந்தித்தார். தேசிய நல்லிணக்க

மேலும்...
தென்னமரவாடி களப்புப் பகுதியில் ரி 56 துப்பாக்கி மீட்பு

தென்னமரவாடி களப்புப் பகுதியில் ரி 56 துப்பாக்கி மீட்பு 0

🕔2.Sep 2016

– எப். முபாரக் – திருகோணமலை – தென்னமரவாடி களப்புப் பகுதியில் நான்காவது தடவையாக நேற்று வியாழக்கிழமை இரவு  ரி 56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர். தென்னமரவாடி களப்பு பகுதியில் துப்பாக்கியொன்று காணப்படுவதாக, பொலிஸ் அவசர அழைப்பிற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கி தொடர்பான அறிக்கையினை நீதிமன்றிற்கு சமர்பிக்கவுள்ளதாகவும்

மேலும்...
தனது இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனை ஜனாதிபதி மன்னிப்பார்: அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை

தனது இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனை ஜனாதிபதி மன்னிப்பார்: அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை 0

🕔1.Sep 2016

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்குவார் என்று, அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று வியாழக்கிழமை அவருடைய அமைச்சில் வைத்து, ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரபால சிறசேன யாரையும் நோகடிப்பவரல்லர், கருணையானவர் என்கிற வகையில், குறித்த மாணவனை மன்னிக்கும்படி அவரின் குடும்பத்தார் வேண்டுகோள் விடுப்பார்களாயின், ஜனாதிபதி அதனை புறக்கணிக்க மாட்டார்

மேலும்...
விமல் வீரவன்சவின் சகோதரரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

விமல் வீரவன்சவின் சகோதரரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு 0

🕔1.Sep 2016

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் சகோதர் சரத் வீரவன்சவை விளக்கமறியலில் வைக்குமாறு, கோட்டே நீதவான்  நீதிமன்றம் உத்தரவிட்டது. அரச வாகனங்களை துஷ்பியோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில்,  நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை, சரத் கைதுசெய்யப்பட்டார். நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட சரத் வீரவன்சவை, எதிர்வரும் 07ஆம் திகதி வரை

மேலும்...
விசேட தேவையுடையோருக்கான அரச கலை விழா, மாவட்ட மட்ட போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசளிப்பு

விசேட தேவையுடையோருக்கான அரச கலை விழா, மாவட்ட மட்ட போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசளிப்பு 0

🕔1.Sep 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – விசேட தேவையுடையோருக்கான அரச கலை விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட, மாவட்ட மட்டபோட்டித் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலகமும், கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து இவ்வாண்டுக்கான அரச கலை விழாவினை நடத்துகின்றது. மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர்

மேலும்...
சகீப் சுலைமான் கொலை தொடர்பில், 22 மற்றும் 23 வயதுடைய இருவர் கைது

சகீப் சுலைமான் கொலை தொடர்பில், 22 மற்றும் 23 வயதுடைய இருவர் கைது 0

🕔1.Sep 2016

கடத்திக் கொலை செய்யப்பட்ட பம்பலப்பிட்டி வர்த்தகர் முகம்மட் சகீப் சுலைமான் விவகாரம் தொடர்பில், இரண்டு சந்தேக நபர்களை, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை கைது செய்தனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேற்படி நபர்கள் இருவரும், 22 மற்றும் 23 வயதினையுடையவர்களாவர். இவர்கள் கொழும்பு – கிராண்ட்பாஸ் மற்றும் சேதவத்தை ஆகிய பகுதிகளைத்

மேலும்...
வயம்ப விளையாட்டு விழா; தெ.கி. பல்கலை மாணவர்கள் புறக்கணிப்பு: வேடமிட்டுக் கலந்து கொண்டனர் ஊழியர்கள்

வயம்ப விளையாட்டு விழா; தெ.கி. பல்கலை மாணவர்கள் புறக்கணிப்பு: வேடமிட்டுக் கலந்து கொண்டனர் ஊழியர்கள் 0

🕔1.Sep 2016

– றிசாத் ஏ காதர் – இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு, இன்று வியாழக்கிழமை வயம்ப பல்கலைக்கழகத்தில் ஆரம்பமான நிலையில், அங்கு சென்றிருந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், அந்த விழாவில் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்புச் செய்துள்ளனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து, குறித்த விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்ளும் பொருட்டு சுமார் 35 மாணவர்கள்

மேலும்...
பன்னிரண்டு வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றவருக்கு விளக்க மறியல்

பன்னிரண்டு வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றவருக்கு விளக்க மறியல் 0

🕔1.Sep 2016

– எப். முபாரக் – திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பன்னிரண்டு வயதுடைய சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற நபர் ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டது. சீனக்குடா, தீவரக்கம்மானை பகுதியைச் 35 வயதுடைய சந்தேக நபரான இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரையே, இம்மாதம் 09ஆம் திகதி வரை

மேலும்...
ஜனாதிபதியின் இணையத்தை ஊடுருவியவருக்கு தொழில் வழங்க, பிரித்தானிய நிறுவனம் இணக்கம்

ஜனாதிபதியின் இணையத்தை ஊடுருவியவருக்கு தொழில் வழங்க, பிரித்தானிய நிறுவனம் இணக்கம் 0

🕔1.Sep 2016

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுருவிய (ஹேக் செய்த) இளைஞருக்கு, பிரித்தானியாவைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் நிறுவனமொன்று வேலைவாய்ப்பு வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இணையத் துறையில், சிறப்பான திறமைகளைக்கொண்ட இளைஞர்களை ஊக்குவிக்கும் குறித்த நிறுவனம், இலங்கையைச் சேர்ந்த பிரபல இளம் தொழிலதிபர் இஸ்ரத் இஸ்மாயில் என்பவரால் நடத்தப்படுகிறது. பிரித்தானியாவில் தலைமையகத்தை கொண்டுள்ள குறித்த நிறுவனம், தற்பொழுது இலங்கையிலும் செயற்பட்டு வருகிறது. இணைய வர்த்தகத்தில் பிரபல்யம் பெற்றுள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்