மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் , இலங்கைக்கான மலேசியத் தூதுவர் மீது தாக்குதல்

மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் , இலங்கைக்கான மலேசியத் தூதுவர் மீது தாக்குதல் 0

🕔4.Sep 2016

இலங்கைக்கான மலேசியத் தூதுவர் இப்றாகிம் அன்சார் மீது, மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டுள்ளார். விமான நிலைத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த, எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்களாலேயே இவர் தாக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. மலேசியாவுக்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவை, நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக,

மேலும்...
அமைச்சர் தயா கமகேவுக்கு எதிராக, பிரேரணை சமர்பிக்கவுள்ளேன்: சுகாதார அமைச்சர் நசீர்

அமைச்சர் தயா கமகேவுக்கு எதிராக, பிரேரணை சமர்பிக்கவுள்ளேன்: சுகாதார அமைச்சர் நசீர் 0

🕔4.Sep 2016

– சப்னி அஹமட் – கிழக்கு மாகாண சபையையும், அதன் அதிகாரத்தையும் கொச்சைப்படுத்திய மத்திய அரசாங்க அமைச்சர் தயா கமகேவுக்கு எதிராக, எதிர்வரும் 13 ஆம் திகதி கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளரிடம், விஷேட பிரேரணை ஒன்றினை சமர்ப்பிக்கவுள்ளேன் என்று, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின்

மேலும்...
அதாஉல்லாஹ்வின் மீள் வருகை பற்றிய பயம், சிலரை ஆட்கொள்ள ஆரம்பித்துள்ளது

அதாஉல்லாஹ்வின் மீள் வருகை பற்றிய பயம், சிலரை ஆட்கொள்ள ஆரம்பித்துள்ளது 0

🕔4.Sep 2016

பொதுபலசேனாவை நம்பினாலும், அதாஉல்லாஹ்வை நம்பத் தயாரில்லை என்று மாகாணசபை உறுப்பினர் ஒருவர் கூறி இருக்கின்றமை தொடர்பில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்று, அக்கரைப்பற்று மாநகரசபையின் தேசிய காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் அஸ்மி ஏ கபூர் தெரிவித்துள்ளார். பொதுபலசேனாவினுடைய உருவாக்கம் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பாக, சர்வதேச தரகர்களின் பக்கம் – முஸ்லிம்களின் பார்வை திரும்பியுள்ள இன்றைய காலகட்டத்தில், மேற்படி மாகாணசபை

மேலும்...
ஹக்கீமும், கைப்புள்ளயும்: வைரலாகப் பரவும் ‘மீம்’

ஹக்கீமும், கைப்புள்ளயும்: வைரலாகப் பரவும் ‘மீம்’ 0

🕔4.Sep 2016

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – சமூக வலைத்தளங்களில் ‘மீம்’ (Meme) கள், அதிகமானோரின் கவனத்தைப் பெற்ற ஒரு விடயமாக மாறி விட்டது. ‘மீம்’ என்றால் – ஒரு விவகாரத்தை படங்கைளப் போட்டுக் கலாய்ப்பது என்று, சுருக்கமாக விளங்கிக் கொள்ளலாம். எத்தனை பெரிய உயரத்தில் இருப்பவர்களையும், ‘மீம்’ கள்  நையாண்டி பண்ணி, பார்ப்பவர்களைச் சிரிக்க வைத்து

மேலும்...
ஜோன்ஸ்டன், பிரசன்ன, டிலும் உள்ளிட்டோரின் சு.கா. அங்கத்துவம் பறிபோகும் அபாயம்

ஜோன்ஸ்டன், பிரசன்ன, டிலும் உள்ளிட்டோரின் சு.கா. அங்கத்துவம் பறிபோகும் அபாயம் 0

🕔4.Sep 2016

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, பிரசன்ன ரணதுங்கள உள்ளிட்டவர்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் வகிக்கும் அங்கத்துவம் பறிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டினைப் பகிஸ்கரிப்பதென, ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்ட தீர்மானத்தினை அடுத்து, எதிரணியிலுள்ள சுதந்திரக் கட்சி அங்கத்தவர்கள் பலரின் உறுப்புரிமையை பறிப்பது என, அந்தக் கட்சி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன்

மேலும்...
ஆசிரிய ஆலோசகர் மன்சூர் எழுதிய நூல் வெளியீடு

ஆசிரிய ஆலோசகர் மன்சூர் எழுதிய நூல் வெளியீடு 0

🕔4.Sep 2016

– எம்.வை. அமீர் – ஆசிரிய ஆலோசகர் அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர் எழுதிய ‘கல்வி மீதான நம்பிக்கைகளும் புதிய இலக்குகளும்’ எனும் நூல் அறிமுகவிழா, அக்கரைப்பற்று ரி.எப்.சி. மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. ஐ.ஏ.எல்.எம். அக்கரைப்பற்று நிறுவனத்தின் தலைவர் முஹம்மத் ஆப்தீன் ஷிஹார்டீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ‘BCAS’ கம்பஸ் கல்விநிறுவனம் மற்றும்

மேலும்...
துவிச்சக்கர வண்டியோட்டிப் பார்த்த மு.கா. தலைவர்: கிண்ணியாவில் முசுப்பாத்தி

துவிச்சக்கர வண்டியோட்டிப் பார்த்த மு.கா. தலைவர்: கிண்ணியாவில் முசுப்பாத்தி 0

🕔3.Sep 2016

– முன்ஸிப் அஹமட் – ஏழைகள் அநேகமாக வசதியான வாழ்க்கை மீது ஆசைப்படுவார்கள். நல்ல வீடு, நான்கு சக்கர வாகனங்கள் என்று, வசதியானவர்களைப் போல் – தாங்களும் ஒருநாள் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்பது அவர்களின் ஆசையாகும். ஆனால், ஏழைகளின் வாக்குகளைப் பெற்று – அதில் சொகுசு வாழ்க்கையினை அனுபவிக்கும் அரசியல் தலைவர்களுக்கு, வறுமை வாழ்வும் அதன்

மேலும்...
வில்பத்து விவகாரம்; அமைச்சர் றிசாத் மீதான குற்றம் பொய்யாகும்: மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு

வில்பத்து விவகாரம்; அமைச்சர் றிசாத் மீதான குற்றம் பொய்யாகும்: மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு 0

🕔3.Sep 2016

வில்பத்து பிரதேசத்தில் ஓர் அங்குலக் காணியிலேனும் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை எனவும், கடும்போக்காளர்கள் வேண்டுமன்றே திட்டமிட்டு, அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது இவ்வாறான பொய்யான பரப்புரைகளையும், உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் வெளியிட்டு, நாட்டு மக்களை தவறாக வழி நடத்துகின்றனர் என்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரிய தெரிவித்தார். அமைச்சர் றிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில்

மேலும்...
எட்டு மாதங்களில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்

எட்டு மாதங்களில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் 0

🕔3.Sep 2016

இலங்கையில் 38 ஆயிரத்து 419 டெங்கு நோயாளர்கள், இந்த வருடத்தின் கடந்த 08 மாதங்களில் இனங்காணப்பட்டுள்ளனர் என்று தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 05 ஆயிரத்து 131 பேர் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளனர். சூழலைச் சுத்தப்படுத்துவது மற்றும் சுத்தமாக வைத்திருப்பதன் மூலமே நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், அவ்வாறானதொரு நிலையிலேயே, டெங்கு நோய்

மேலும்...
செப்டம்பர் 03: ஜனாதிபதி மைத்திரிக்கு, 65ஆவது பிறந்த தினம்

செப்டம்பர் 03: ஜனாதிபதி மைத்திரிக்கு, 65ஆவது பிறந்த தினம் 0

🕔3.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று சனிக்கிழமை 65 வயது நிறைவடைகிறது. பல்லேவத்தை கமரலாலாகே மைத்திரிபால யாப்பா சிறிசேன என்பது, இவரின் முழுப் பெயராகும். 1951ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி பொலனறுவையில் விவசாயக் குடும்பமொன்றில் இவர் பிறந்தார். பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி பயின்ற இவர், பின்னர் குண்டசாலை விவசாயக் கல்லூரியில் பயின்று 1973 ஆம்

மேலும்...
சு.கா. மாநாட்டில் கலந்து கொள்வதில்லை; மஹிந்த தரப்பு தீர்மானம்

சு.கா. மாநாட்டில் கலந்து கொள்வதில்லை; மஹிந்த தரப்பு தீர்மானம் 0

🕔3.Sep 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் அந்தக் கட்சியின் மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று, ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மேற்படி மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நாளை ஞாயிற்றுக்கிழமை  குருணாகலில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளப்

மேலும்...
கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை வைத்து, மில்லியன் ரூபாய்களில் பேரம் பேசப்படுகிறது: ஏறாவூரில் அதாஉல்லா

கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை வைத்து, மில்லியன் ரூபாய்களில் பேரம் பேசப்படுகிறது: ஏறாவூரில் அதாஉல்லா 0

🕔2.Sep 2016

 – ஏறாவூரிலிருந்து றிசாத் ஏ காதர்  – கிழக்கு மாகாணத்தை வடக்கிலிருந்து பிரிக்க வேண்டுமென்று, ஜே.வி.பி.யினர் வழக்குத்தாக்கல் செய்தார்கள் என்ற போதும், வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் பிரிய வேண்டும் என்கிற உணர்வினை கிழக்கு முஸ்லிம்களிடம் ஏற்படுத்தியவர் – தான் என்று முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். ஏறாவூரில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘சுதந்திர

மேலும்...
வர்த்தகர் சகீப் சுலைமானிடம் பணியாற்றிவர்தான் பிரதான சந்தேக நபர்; பிரதி பொலிஸ் மா அதிபர் தகவல்

வர்த்தகர் சகீப் சுலைமானிடம் பணியாற்றிவர்தான் பிரதான சந்தேக நபர்; பிரதி பொலிஸ் மா அதிபர் தகவல் 0

🕔2.Sep 2016

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் சகீப் சுலைமான் கடதப்படுவதற்கு, அவரிடம் வேலை செய்து வந்த பாஹிர் அஸ்லம் முகம்மர் என்பவரே காரணமாக இருந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சகீப் சுலைமான் தொடர்பான பல்வேறு விடயங்களைத் தெளிவுபடுத்தினார். இதன்போதே மேற்படி விடயத்தையும் அவர்

மேலும்...
குளம் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக, பொத்துவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

குளம் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக, பொத்துவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் 0

🕔2.Sep 2016

– எம்.ஜே.எம். சஜீத் –பொத்துவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட செல்வவெளி, சோளம் குளம் நீர்பாசனப் குளம், சட்ட விரோதமாக சுவிகரிக்கப் படுவதை எதிர்த்தும், அந்தக் குளத்தை புனரமைத்து தருமாறும் கோரி, இன்று வெள்ளிக்கிழமை பொத்துவில் விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.இன்றைய தினம் ஜும்ஆ தொழுகையின் பின்னர்  பொத்துவில் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், பிரதேச செயலகம்

மேலும்...
சகீப் கொலை தொடர்பில் கைதானவர்களை, தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

சகீப் கொலை தொடர்பில் கைதானவர்களை, தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 0

🕔2.Sep 2016

பம்பலப்பிட்டி வர்த்தகர் முகம்மட் சகீப் சுலைமான் – கடத்திக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் – கைது செய்யப்பட்ட 07 பேரையும், தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு, கொழும்பு குற்றத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்