முஸ்லிம் விரோத செயற்பாடு; அரசு மீது அவநம்பிக்கை ஏற்படலாம்: ஜனாதிபதிக்கு றிசாத் கடிதம்

முஸ்லிம் விரோத செயற்பாடு; அரசு மீது அவநம்பிக்கை ஏற்படலாம்: ஜனாதிபதிக்கு றிசாத் கடிதம் 0

🕔2.Jul 2016

முஸ்­லிம்கள் மீது முன்­னெ­டுக்­கப்­படும் இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக, உரிய நட­வ­டிக்கை எடுக்­காமல் விட்டால், நல்­லாட்சி அரசாங்­கத்தின் மீதான முஸ்­லிம்­களின் ஆத­ரவு இல்­லா­ம­லாகி விடும் என்று, அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் ஜனா­தி­ப­திக்கு தெரிவித்­துள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்­பி­யுள்ள அவ­சரக் கடி­தத்­தி­லேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது; பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர்

மேலும்...
மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தமிழர் நியமனம்

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தமிழர் நியமனம் 0

🕔2.Jul 2016

இலங்கை மத்திய வங்கியின்புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசாமி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இத்தகவல வெளியிட்டுள்ளது. அனைத்து கட்சிகளினதும் ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னர், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மத்திய

மேலும்...
மு.காவின் துயர்: யார் காரணம்?

மு.காவின் துயர்: யார் காரணம்? 0

🕔2.Jul 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பிரச்சினையை இனியும் பிற்போட முடியாததொரு சூழல் அக்கட்சிக்குள் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குக் கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான செயலாளர் எம்.ரி. ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் உட்பட சிரேஸ்ட உறுப்பினர்கள் முதல், கனிஸ்ட உறுப்பினர்கள் வரை தங்களுக்கு தரப்பட

மேலும்...
பங்களாதேஷ் உணவகத்தில் தாக்குதல்; பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இலங்கையர்கள் மீட்பு

பங்களாதேஷ் உணவகத்தில் தாக்குதல்; பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இலங்கையர்கள் மீட்பு 0

🕔2.Jul 2016

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள பிரபலமான உணவகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த இரு இலங்கையர்களும் மீட்கப்பட்டுள்ளனர். பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு டாக்கா நகரின் புறநகரான குல்ஷானிலுள்ள பிரபல உணவகத்தினைத் தாக்கிய தீவிரவாதிகள் 20 பேரை பணயக்கைதிகளாக சிறைபிடித்தனர். இதன்போது, இரண்டு இலங்கையர்களும் பிணையக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தனர். இந்த

மேலும்...
இடைநிறுத்தப்பட்ட கலீல் மௌலவியை, உச்சபீடத்துக்கு இணைத்துக் கொள்ளுமாறு ஹக்கீம் பரிந்துரை

இடைநிறுத்தப்பட்ட கலீல் மௌலவியை, உச்சபீடத்துக்கு இணைத்துக் கொள்ளுமாறு ஹக்கீம் பரிந்துரை 0

🕔1.Jul 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திலிருந்து இடைநிறுத்தப்பட்ட, மௌலவி ஏ.எல்.எம். கலீலை மீண்டும் உச்ச பீடத்தில் இணைத்துக் கொள்வதற்கு கட்சியின் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் உச்சபீடத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக கட்சியின் உச்சபீட செயலாளர் மன்சூர் ஏ காதிர் அறிவித்துள்ளார். கட்சியின் உயர்பீட உறுப்பினரான மௌலவி கலீல், மூன்று உச்சபீட கூட்டங்களுக்கு தொடர்ச்சியாக சமூகமளிக்கத் தவறிய காரணத்தினால், அவர் – உயர்பீடத்திலிருந்து

மேலும்...
10 வயது 192 கிலோ; உலகில் பெரிய்ய்ய்ய குண்டுப் பையன்

10 வயது 192 கிலோ; உலகில் பெரிய்ய்ய்ய குண்டுப் பையன் 0

🕔1.Jul 2016

உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவனாக, இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தை சேர்ந்த – சூர்ய பெர்மானா எனும்  பெயருடைய சிறுவன் அறிவிக்கப்பட்டுள்ளான். தற்போது 10 வயதாகும் இச்சிறுவனின் எடை 192 கிலோ கிராமாகும். உடல் பருமன் காரணமாக இந்தச் சிறுவனால் நடக்க முடியவில்லை. அதனால் பாடசாலைக்கும் செல்வதில்லை. தினமும் 05 வேளை சாப்பிடும் இந்தச் சிறுவன்

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த கம்மன்பிலவுக்குப் பிணை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த கம்மன்பிலவுக்குப் பிணை 0

🕔1.Jul 2016

மோசடியாக அட்டோனி பத்திரத்தினை தயாரித்து நிறுவனமொன்றின் பங்குகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை முன்னிலையான கம்மன்பில, 25 ஆயிரம் ரொக்கப்பிணை மற்றும் 05 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டார். அவுஸ்திரேலிய தனியார் நிறுவனமொன்றின்

மேலும்...
உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் விரைவில்; அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு

உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் விரைவில்; அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு 0

🕔1.Jul 2016

நேற்றைய தினம் வியாழக்கிழமையுடன் ஆயுட்காலம் நிறைவுற்ற 23 உள்ளூராட்சி சபைகளில் 18 சபைகள் –  விசேட ஆளுநர்  ஒருவரின்  கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். மேற்படி 18 சபைகளில்  17 மாநகர சபைகளும், ஒரு நகர சபையும் அடங்குவதாகவும் அவர் கூறினார். மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சில்

மேலும்...
பதுங்கு குழிக்கு அருகில், ஆர்.பி.ஜி. குண்டுகள் மீட்பு

பதுங்கு குழிக்கு அருகில், ஆர்.பி.ஜி. குண்டுகள் மீட்பு 0

🕔1.Jul 2016

– பாறுக் ஷிஹான் –கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து 04 ஆர்.பி.ஜி. குண்டுகளை – குண்டு செயலிழக்கும் பிரிவினர் நேற்று வியாழக்கிழமை மீட்டனர்.பொதுமக்கள் மற்றும் மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, குறித்த பகுதியில் குண்டு செயலிழக்கும் பிரிவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இதன்போது, 04 ஆர்.பி.ஜி. குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை செயலிழக்கச் செய்வதற்கு

மேலும்...
கல்முனை மாநகர சபை கூட்டத்தில் வழங்கிய குடிநீர் போத்தல்களில் துர்வாடை; உறுப்பினர் புகார்

கல்முனை மாநகர சபை கூட்டத்தில் வழங்கிய குடிநீர் போத்தல்களில் துர்வாடை; உறுப்பினர் புகார் 0

🕔1.Jul 2016

–  ஜுல்பிகா ஷெரீப் – கல்முனை மாநகரசபையின் மாதாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர் போத்தலினுள் துர்வாடை வீசுவதாக, சபை உறுப்பினர் ஏ. விஜயரட்ணம் – மேயர் நிசாம் காரியப்பரிடம் புகார் தெரிவித்தார். கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, இந்தப் புகாரினை சபை உறுப்பினர் விஜயரட்ணம் முன்வைத்தார்.

மேலும்...
டயர் தருகிறார்களில்லை; மஹிந்த ராஜபக்ஷவின் புதிய கவலை

டயர் தருகிறார்களில்லை; மஹிந்த ராஜபக்ஷவின் புதிய கவலை 0

🕔1.Jul 2016

தனது வாகனங்களுக்கான டயர்களைக் கூட, அரசாங்கம் வழங்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகமொன்று மஹிந்தவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்; “இந்த அரசாங்கம் எனக்கு உத்தியோகபூர்வ இல்லம், குண்டு துளைக்காத வாகனம் ஆகியவை மட்டுமன்றி, எனது வாகனங்களுக்கான டயர்களைக் கூட வழங்கவில்லை. இந்த

மேலும்...
மு.கா. தலைவரை யாரெல்லாம் பயணக் கைதியாக வைத்திருந்தனர்; வெளிப்படுத்தச் சொல்கிறார் பசீர்

மு.கா. தலைவரை யாரெல்லாம் பயணக் கைதியாக வைத்திருந்தனர்; வெளிப்படுத்தச் சொல்கிறார் பசீர் 0

🕔1.Jul 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை­வரை, எவ­ரெவர் பணயக் கைதி­யாக வைத்திருந்தனர் என்­ப­தையும், எந்தெந்தத் தருணங்களில் வைத்திருந்தார்கள் என்பதையும் – மக்கள் புரி­யும்­படி தெளிவாக வெளிக்­கொ­ணர்­வது தலை­வர் ரஊப் ஹக்கீமுடைய கடமையாகும் என்று முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும், முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷீர் ஷேகு­தாவூத் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரிவித்­துள்ளார். ரஊப் ஹக்கீமுடைய 16 வருட தலை­மைத்­துவக் காலத்தினுள், இவ்­வா­றான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்