லசந்த கொலையாளிக்கு, வெளிநாட்டு தூதரகத்தில் வேலை; அம்பலமாகும் உண்மைகள்

லசந்த கொலையாளிக்கு, வெளிநாட்டு தூதரகத்தில் வேலை; அம்பலமாகும் உண்மைகள் 0

🕔17.Jul 2016

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த சார்ஜன் மேஜர் உதலாகம, லசந்தவின் படுகொலையின் பின்னர் – இலங்கைக்கான ஜேர்மன் தூதுவராலயத்தில் சேவையாற்றுவதற்காக, ராணுவ புலனாய்வு பிரிவின் பரிந்துரையின் பேரில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் அனுப்பி வைக்கப்பட்டார் என்று

மேலும்...
சின்னப்பாலமுனை முஹாவின், ‘கடலோரத்து மணல்’ கவிதை நூல் அறிமுக விழா

சின்னப்பாலமுனை முஹாவின், ‘கடலோரத்து மணல்’ கவிதை நூல் அறிமுக விழா 0

🕔16.Jul 2016

– றிசாத் ஏ காதர் – ‘சின்னப்பாலமுனை முஹா’ என இலக்கிய உலகில் அறியப்படும் பி. முஹாஜிரீன் எழுதிய ‘கடலோரத்து மணல்’ எனும் கவிதை நூலின் அறிமுக விழா, பாலமுனை இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலய கேட்போர் கூட மண்டபத்தில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி

மேலும்...
துருக்கி சதிப்புரட்சி தோல்வி; கலகத்தில் ஈடுபட்ட ராணுவத்தினர் மீது மக்கள் தாக்குதல்

துருக்கி சதிப்புரட்சி தோல்வி; கலகத்தில் ஈடுபட்ட ராணுவத்தினர் மீது மக்கள் தாக்குதல் 0

🕔16.Jul 2016

துருக்கி ராணுவ சதிப்புரட்சி தோற்கடிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. துருக்கியின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாக அறிவித்ததையடுத்து,  மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என அந்த நாட்டு ஜனாதிபதி அர்துகான் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து ராணுவத்திற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கியதோடு, ராணுவ டாங்கிகளை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், துருக்கியில்

மேலும்...
துருக்கியில் சதிப் புரட்சி; ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் அறிவிப்பு

துருக்கியில் சதிப் புரட்சி; ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் அறிவிப்பு 0

🕔16.Jul 2016

துருக்கியின்ஆட்சியை – தாங்கள் கைப்பற்றியுள்ளதாக, அந்த நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டின் முக்கிய இடங்களில் ராணுவம் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராணுவத் தரப்பினர், நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை வென்றெடுக்கும் நோக்கில் தமது நடவடிக்கை அமைந்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளனர். இதற்கிடையே துருக்கிய பிரதமர் இல்ட்ரிம் ராணுவ சதிப்புரட்சி குறித்த தகவல்களை மறுத்துள்ளார். பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட

மேலும்...
கிழியும் முகத்திரை

கிழியும் முகத்திரை 0

🕔15.Jul 2016

ஒரு சமூகத்தின் மேம்பாட்டிற்காக பல நிறுவனங்கள் அச்சமூகத்தில் தோற்றுவிக்கப்படும். அவ்வாறு நிறுவப்படும் நிறுவனங்கள் தமது சமூகப் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். சில நிறுவனங்கள் ஆரம்பத்தில் சமூகம் போற்றும் வகையில் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளும். பின்னர் ஊழல்கள் நிறைந்தவையாக மாறிவிடும். சமூகத்தின் மேம்பாட்டுக்காக தோற்றுவிக்கப்படும் நிறுவனங்களுள் அரசியல் கட்சிகள்தான் மிகவும் சக்தி மிக்கதாகவுள்ளன. ஊழல்களும் அரசியல்

மேலும்...
தங்க ஆடை அணிந்தவர், அடித்துக் கொலை

தங்க ஆடை அணிந்தவர், அடித்துக் கொலை 0

🕔15.Jul 2016

தங்கத்தால் ‘சேர்ட்’ செய்து – அதை அணிந்ததன் மூலம் உலக கவனத்தப் பெற்ற, இந்தியாவின் மராட்டிய மாநிலம்  புனேயை சேர்ந்த தொழிலதிபர் தத்தாரே புகே என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. பிறந்தநாள் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காகச் சென்றபோது, ஒரு கும்பலால் நேற்றிரவு, அவரின் மகன் எதிரில் அடித்துக் கொல்லட்டார். திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்ற

மேலும்...
முதலாவது துப்பாக்கி உற்பத்தி ஆலை; பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் திறந்து வைத்தார்

முதலாவது துப்பாக்கி உற்பத்தி ஆலை; பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் திறந்து வைத்தார் 0

🕔15.Jul 2016

துப்பாக்கி உற்பத்தி ஆலையொன்று கடவத்தை, இஹல பியன்வில பகுதியில் நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது – இலங்கையின் முதலாவது துப்பாக்கி உற்பத்தியாலை என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, இந்த துப்பாக்கி உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார். பியன்வில பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த உற்பத்தி ஆலையானது தோமஸ் என்ட் சன்ஸ் நிறுவனத்தின் முதலீட்டு

மேலும்...
மு.காங்கிரஸின் சொத்துக்கள் வருமானத்தில் மோசடி?: தட்டிக் கேட்கிறது தவிசாளரின் கடிதம்

மு.காங்கிரஸின் சொத்துக்கள் வருமானத்தில் மோசடி?: தட்டிக் கேட்கிறது தவிசாளரின் கடிதம் 0

🕔15.Jul 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சொத்துக்கள் மற்றும் வருமானங்கள் தொடர்பில் பாரிய முறைகேடுகளும், ஊழல்களும் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கட்சியின் தவிசாளர் பசீர் சேகுவூத், தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எழுதிய கடிதத்தில் இந்த விடயங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. மு.காங்கிரசின் தலைமையகமான தாறுஸ்ஸலாம் கட்டிடம், அதனை அண்டியுள்ள நிலம்,  காணிகள் மற்றும் இவற்றினூடாக கடந்த

மேலும்...
பிரான்ஸில் லொறியால் மோதி தாக்குதல்; 80 பேர் பலி

பிரான்ஸில் லொறியால் மோதி தாக்குதல்; 80 பேர் பலி 0

🕔15.Jul 2016

பிரான்ஸ் நாட்டில் நைஸ் நகரில்  பாரிய லொறி ஒன்றினை அதிவேகமாக செலுத்தியதன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், 80 பேர் உடல் நசுங்கி பலியாயுள்ளனர். பலர் காயமடைந்தனர். பொதுநிகழ்ச்சி ஒன்றில் நேற்று வியாழக்கிழமை இரவு மக்கள் திரளாகக் கூடியிருந்த சந்தர்ப்பத்தில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீஸார் சுட்டுக் கொன்றபோது, குறித்த நபர் யார் என்ற

மேலும்...
நாளொன்றுக்கு 40 சிகரட் புகைத்த குழந்தை; ஆறு வருடங்களில் அசத்தும் மாற்றம்

நாளொன்றுக்கு 40 சிகரட் புகைத்த குழந்தை; ஆறு வருடங்களில் அசத்தும் மாற்றம் 0

🕔14.Jul 2016

இந்தோனியாவைச் சேர்ந்த ஒரு குழந்தை, நாளொன்றுக்கு 40 சிகரட் புகைப்பதாக, 2010 ஆம் ஆண்டு ஒரு செய்தி வெளியாகி ஊடகங்களில் பற்றி எரிந்ததை மறந்திருக்க மாட்டீர்கள். இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவினைச் சேர்ந்த – அந்தக் குழுந்தையின் பெயர் ஆர்டி ரிசால். இரண்டு வயதில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான அந்தக் குழந்தை – சிகெரட் புகைப்பது குறித்து வெளியான போட்டோ உலகம்

மேலும்...
பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு; செப்டம்பரில் தீர்ப்பு

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு; செப்டம்பரில் தீர்ப்பு 0

🕔14.Jul 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் மாதம் 08ஆம் திகதி வழங்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அறிவித்தது. பராத லக்ஷ்மன் கொலை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 13 சந்தேக நபர்கள் மீதான வழக்கு விசாரணைகள், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நடைபெற்று

மேலும்...
‘கல்விக்காக ஓடுவோம்’: சர்வதேச மரதன் போட்டி; பொத்துவிலில் ஏற்பாடு

‘கல்விக்காக ஓடுவோம்’: சர்வதேச மரதன் போட்டி; பொத்துவிலில் ஏற்பாடு 0

🕔14.Jul 2016

– றிசாத் ஏ காதர் – ‘கல்விக்காக ஓடுவோம்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மட்டத்திலான மரதன் ஓட்டப் போட்டியொன்று எதிர்வரும் 17 ஆம் திகதி பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது. பொத்துவில் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கான நிதியினைத் திரட்டும் நோக்குடன், ‘அறுகம்பை அபிவிருத்தி ஒன்றியம்’ இந்த போட்டி நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மரதன் ஓட்டப் போட்டி

மேலும்...
அத்தியவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் அறிவிப்பு

அத்தியவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் அறிவிப்பு 0

🕔14.Jul 2016

சீனி, டின்மீன் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட 16 அத்தியவசிய உணவுப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை விபரங்கள், இன்று வியாழக்கிழமை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த பொருட்களை அதிகவிலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேற்படி அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் பற்றிய விபரங்கள், வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட  இருப்பதாக

மேலும்...
‘மரிக்கார்’ ராமதாஸ் மரணம்

‘மரிக்கார்’ ராமதாஸ் மரணம் 0

🕔14.Jul 2016

இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர் மரிக்கார் எஸ். ராம்தாஸ் தனது 69ஆவது வயதில் நேற்று புதன்கிழமை சென்னையில் மரணமானார்.இலங்கை தமிழ்த் திரைப்­பட மற்றும் நாடக எழுத்­தா­ளரும், நடி­க­ரு­மான மரிக்கார் ராமதாஸ், ‘கோமா­ளிகள்’ எனும் இலங்கைத் திரைப்படம் மூலம் பிரபலமானார்.இவர் தொலைக்­காட்சி நாடகங்கள் பலவற்றிலும் நடத்துப் புகழ்பெற்றுள்ளார். சில மாதங்­க­ளாக உடல்நல பாதிப்­புக்­குள்­ளான நிலையில், சென்­னையில் சிகிச்சை பெற்றுவந்த ராமதாஸ் – நேற்று மரணமானார். இலங்கை

மேலும்...
ஜனவரியில் உள்ளுராட்சித் தேர்தல்

ஜனவரியில் உள்ளுராட்சித் தேர்தல் 0

🕔14.Jul 2016

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் 2017ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடத்தப்படும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திமவீரக்கொடி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார். எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிணங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்றத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்