நிலவுக்குள் சில ரணங்கள் நூல் வெளியீடு; அமைச்சர் றிசாத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார் 0
– அஷ்ரப் ஏ சமத் – கல்லொலுவ மினுவான்கொடை வசீலா ஸாஹிர் எழுதிய நிலவுக்குள் சில ரணங்கள் எனும் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை மருதாணை அல் -ஹிதாய பாடசாலயின் கேட்போா் கூடத்தில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவா் என்.எம் அமீன் தலைவா் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், அமைச்சா் றிசாத்பதியுத்தீன்