கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கி: கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு

கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கி: கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு 0

🕔24.Jul 2024

– பாறுக் ஷிஹான் – ரிவோல்வர் ரக கைத் துப்பாக்கியொன்று கண்டெடுக்கப்பட்டு, கல்முனை தலைமையக  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் இட்டு, கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் – கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது. கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட – மாமாங்க பிள்ளையார் ஆலயத்தை அண்டிய கடற்கரை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் இதனைக் கண்டெடுத்த நிலையில், நேற்று

மேலும்...
நேபாளத்தில் விமானம் விபத்து: 18 பேர் மரணம்; ஓட்டுநர் ஒருவர் மட்டும் உயிருடன் மீட்பு

நேபாளத்தில் விமானம் விபத்து: 18 பேர் மரணம்; ஓட்டுநர் ஒருவர் மட்டும் உயிருடன் மீட்பு 0

🕔24.Jul 2024

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து விமானமொன்று புறப்படும் வேளையில் விபத்துக்குள்ளான போது 18 பேர் உயிரிழந்தனர். திரிபுவன் விமான நிலையத்தில் இருந்து, பிரபல சுற்றுலா தளமான போகராவுக்கு செல்லும் சவுர்யா ஏர்லைன்ஸ் விமானத்தில் விபத்தின் போது 19 நபர்கள் இருந்துள்ளனர். பராமரிப்பு பணிகளுக்காக எடுத்துச் செல்லப்பட்ட விமானத்தில், சவுர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த 17 பேர்

மேலும்...
பிரித்தானிய தேர்தல்: தொழிலாளர் கட்சி வென்றது; முஸ்லிம் பகுதிகளில் ஆதரவு இல்லை

பிரித்தானிய தேர்தல்: தொழிலாளர் கட்சி வென்றது; முஸ்லிம் பகுதிகளில் ஆதரவு இல்லை 0

🕔5.Jul 2024

பிரித்தனியாவில்14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை பழமைவாத (கன்சர்வேடிவ்) கட்சி சந்தித்திருக்கிறது. இதன் மூலம் புதிய பிரதமராக கியர் ஸ்டாமர் (Keir Starmer) பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020-இல் தொழிலாளர் கட்சியின் தலைவராக கியர் ஸ்டாமர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது பிரதமராக இருக்கும் இந்திய வம்சாவளியைச்

மேலும்...
ஆசிரியருக்கும் ராணுவ அதிகாரிக்கும் வித்தியாசம் உண்டு: ஜனாதிபதி ரணில் விளக்கம்

ஆசிரியருக்கும் ராணுவ அதிகாரிக்கும் வித்தியாசம் உண்டு: ஜனாதிபதி ரணில் விளக்கம் 0

🕔3.Jul 2024

ஆசிரியர் பணியில் இணைந்துகொள்ளும் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்காக தமது சேவைகளை அர்ப்பணிக்க வேண்டுமெனவும், ஒழுக்கமின்றி ஒரு நாட்டில் கல்வியைப் பேண முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். முற்பகல் 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலைக் கல்வியை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று கூறிய ஜனாதிபதி, இது

மேலும்...
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் கரப்பந்தாட்டத்தில் சாம்பியனானது: மாகாணப் போட்டிக்கும் தெரிவு

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் கரப்பந்தாட்டத்தில் சாம்பியனானது: மாகாணப் போட்டிக்கும் தெரிவு 0

🕔26.Jun 2024

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலைகளின் 18 வயதுக்குட்பட்ட மாணவர் கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான போட்டியில், அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் முதலிடத்தைப் பெற்று – அக்கரைப்பற்று வலயத்தில் சாம்பியனாகத் தெரிவாகியுள்ளது. பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (26) நடைபெற்ற இறுதிப் போட்டியில், அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயத்துடன் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம்

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, இன்றும் ஆர்ப்பாட்டம்

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, இன்றும் ஆர்ப்பாட்டம் 0

🕔24.Jun 2024

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகத் தரமுயர்த்தக் கோரி – அங்குள்ள தமிழ் மக்கள் இன்றும் (24) கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கல்முனை உப பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மூடியதோடு, பிரதேச செயலகத்தினுள் உத்தியோகத்தர்களையும் நுழைய விடாமல் தடுத்தனர். இதன்போது, ”அரசு எமக்கு தீர்வை தர வேண்டும்”

மேலும்...
சியோன் தேவாலயத்தின் திருத்தப் பணிகளை, ஜனாதிபதி நிதியிலிருந்து மேற்கொள்ளுமாறு, ரணில் உத்தரவு

சியோன் தேவாலயத்தின் திருத்தப் பணிகளை, ஜனாதிபதி நிதியிலிருந்து மேற்கொள்ளுமாறு, ரணில் உத்தரவு 0

🕔22.Jun 2024

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஆராய – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) முற்பகல் அங்கு விஜயம் செய்தார். தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி, தேவாலயத்தின் பிரதான போதகர் ரொஷான் மகேசனுடன் கலந்துரையாடினார். தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள் இதுவரை ஏன் நிறைவடையவில்லை என்பது தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி

மேலும்...
இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: 03 அபிவிருத்தித் திட்டங்களும் திறந்து வைப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: 03 அபிவிருத்தித் திட்டங்களும் திறந்து வைப்பு 0

🕔20.Jun 2024

இந்திய வௌிவிகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (20) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இந்தியாவில் புதிய ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், அந்நாட்டு பிரதிநிதியொருவர் வௌிநாட்டுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமைந்துள்ளது. ஜனாதிபதி மாளிகைக்கு வருகைத் தந்த இந்திய வௌிவிவகார அமைச்சருக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்

மேலும்...
காஸா – நுசிரத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டோர் தொகை 274ஆக அதிகரிப்பு

காஸா – நுசிரத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டோர் தொகை 274ஆக அதிகரிப்பு 0

🕔9.Jun 2024

காஸாவிலுள்ள நுசிரத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நேற்று (08) சனிக்கிழமை நடத்திய தாக்குதலை ‘ஒரு படுகொலை’ என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளதோடு, 698 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என, காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நுசிரத் அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஹமாஸ் பணயக்

மேலும்...
முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி, ஆதரவாளர் பட்டாளத்துடன் மக்கள் காங்கிரஸில் இணைவு

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி, ஆதரவாளர் பட்டாளத்துடன் மக்கள் காங்கிரஸில் இணைவு 0

🕔1.Jun 2024

– எம்.வை. அமீர் – முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபானின் மகனும், கடந்த பொதுத் தேர்தல் வேட்பாளருமான ரிஸ்லி முஸ்தபா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில், அதன் தலைவர் றிஷாட் பதியுதீன் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டார். தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் ரிஸ்லி முஸ்தபா கல்வித் திட்டத்தின் பிரதித் தலைவருமான கலாநிதி

மேலும்...
ரஃபாவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்; 40 பேர் பலி: உயிருடன் பலர் எரிந்ததாக சாட்சிகள் தெரிவிப்பு

ரஃபாவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்; 40 பேர் பலி: உயிருடன் பலர் எரிந்ததாக சாட்சிகள் தெரிவிப்பு 0

🕔27.May 2024

காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள ரஃபாவுக்கு அருகில், இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தங்கியிருந்த முகாம் மீது – இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபா நகரின் வடமேற்கே அகதிகள் கூடாரங்களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவம் நடத்திய படுகொலையில் 40 பேர

மேலும்...
ஈரான் ஜனாதிபதியின் உடலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி: நாளைய நிகழ்வில் ஆயத்துல்லா அலி கொமெய்னி பங்கேற்கிறார்

ஈரான் ஜனாதிபதியின் உடலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி: நாளைய நிகழ்வில் ஆயத்துல்லா அலி கொமெய்னி பங்கேற்கிறார் 0

🕔21.May 2024

ஈரான் ஜனாதிபதி இப்றாஹிம் ரைசியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று நாளை (22) புதன்கிழமை, தலைநகர் தெஹ்ரானில் நடைபெறவுள்ளது. இதில் அந்த நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கொமெய்னி மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹெலிகொப்டர் விபத்தில் ஞாயிற்றுக்கிழமை மரணித்த ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கான பிரியாவிடை ஊர்வலம் – கிழக்கு

மேலும்...
இந்தோனேசியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் – உலக வர்த்தகர் எலோன் மஸ்க் ஆகியோருக்கிடையில் சந்திப்பு

இந்தோனேசியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் – உலக வர்த்தகர் எலோன் மஸ்க் ஆகியோருக்கிடையில் சந்திப்பு 0

🕔19.May 2024

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10 ஆவது ‘உலக நீர் உச்சி மாநாட்டின்’ உயர்மட்ட அமர்வில் பங்கேற்பதற்காக – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாலியில் உள்ள குஸ்தி நுரா ராய் சர்வதேச விமான நிலையத்தை (Gusti Ngurah Rai) நேற்று (18) சென்றடைந்தார். இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ (Joko Widodo) அழைப்பின் பேரில், ஜனாதிபதி இந்த விஜயத்தை

மேலும்...
பலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலைக்கு எதிராக கொழும்பில் கவன ஈர்ப்பு போராட்டம்: சஜித், றிசாட் உள்ளிட்டோரும் பங்கேற்பு

பலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலைக்கு எதிராக கொழும்பில் கவன ஈர்ப்பு போராட்டம்: சஜித், றிசாட் உள்ளிட்டோரும் பங்கேற்பு 0

🕔13.May 2024

பலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகோலையைக் கண்டித்தும், பலஸ்தீனர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலும் கவன ஈர்ப்புப் போராட்டமொன்று கொழும்பு – கொள்ளுபிட்டியில் இன்று (13) நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம்.

மேலும்...
விவசாயத்தை மேம்படுத்தாமல், பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது: கிராம உத்தியோகத்தர் நியமன நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

விவசாயத்தை மேம்படுத்தாமல், பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது: கிராம உத்தியோகத்தர் நியமன நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔8.May 2024

விவசாயத்துறையை அபிவிருத்தி செய்யாமல் – கிராமிய பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எனவே அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் உட்பட, கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக – அரசாங்கம் ஆரம்பிக்கும் அனைத்து வேலைத் திட்டங்களையும் வெற்றியடையச் செய்வதற்கு கிராமிய ரீதியாக செயற்படும் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அவசியமானது என ஜனாதிபதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்