Back to homepage

Tag "ICCPR"

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஜ்புல்லாவுக்கு 20 மாதங்களுக்குப் பின்னர் பிணை

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஜ்புல்லாவுக்கு 20 மாதங்களுக்குப் பின்னர் பிணை 0

🕔7.Feb 2022

இருபது மாதங்களுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி ஹிஸ்புல்லாவுக்கு கடந்த மாதம் பிணை வழங்க மறுத்ததை அடுத்து இன்று (07) மேன்முறையீட்டு நிதிமன்றில் இந்தப் பிணை கிடைத்துள்ளது. சட்டமா அதிபர் பிணை வழங்க சம்மதித்திருந்த போதிலும், அது தனது அதிகார வரம்பிற்கு

மேலும்...
மஸாஹிமா வழக்கு: நீதிமன்றில் இன்று, நடந்தது என்ன: விவரிக்கிறார் சட்டத்தரணி சறூக்

மஸாஹிமா வழக்கு: நீதிமன்றில் இன்று, நடந்தது என்ன: விவரிக்கிறார் சட்டத்தரணி சறூக் 0

🕔27.May 2019

மஸாஹிமா வழக்கில் சட்டத்தரணி சறூக் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் இன்று ஆஜராகினர். இந்த நிலையில், அங்கு என்ன நடந்தது என்பதை, சட்டத்தரணி சறூக் தனது பேஸ்புக் பக்கத்தில் விவரித்துள்ளார். அதனை வாசகர்களுக்கு அவ்வாறே வழங்குகின்றோம் ஹசலக பொலிசாரால் தர்மச்சக்கரத்தை கொண்ட ஆடையை அணிந்து புத்த மதத்துக்கு அபகீர்த்தியை (?) ஏற்படுத்தியதனூடாக இரு சமூகங்களுக்கிடையிலே இனமுறுகலை

மேலும்...
வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றானா, வெளியே வந்த டேன் பிரியசாத் ;  தகவல் மூலங்களின் மௌனம் குறித்து ஊடகவியலாளர் அஸீஸ் நிசார்தீன் சந்தேகம்

வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றானா, வெளியே வந்த டேன் பிரியசாத் ; தகவல் மூலங்களின் மௌனம் குறித்து ஊடகவியலாளர் அஸீஸ் நிசார்தீன் சந்தேகம் 0

🕔10.Dec 2017

– அஹமட் – முஸ்லிம்களுக்கெதிரான இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த டேன் பிரியசாத், விளக்க மறியலில் இருந்து வெளியே வந்த நிலையில், வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்கிற வலுவான சந்தேகம் இருப்பதாக ஊடகவியலாளரும், சமூக நல செயற்பாட்டாளருமான அஸீஸ் நிஸார்தீன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த காலங்களில் டேன் பிரியசாத் தொடர்பில் கண்காணித்து,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்