Back to homepage

Tag "20ஆவது திருத்தம்"

20க்கு வாக்களித்த முஸ்லிம் எம்.பிகளுடன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிதியுதவி கோரி பிரதமர் விரைவில்  விஜயம்

20க்கு வாக்களித்த முஸ்லிம் எம்.பிகளுடன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிதியுதவி கோரி பிரதமர் விரைவில் விஜயம் 0

🕔16.Dec 2021

– றிப்தி அலி – நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அமெ­ரிக்க டொலர் நெருக்­க­டிக்கு உதவி கோரும் நோக்கில் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ, அடுத்த வருட முற்­ப­கு­தியில் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்­கான விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக நம்­பத்­த­குந்த வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. சவூதி அரே­பியா உள்­ளிட்ட சில நாடு­க­ளுக்கே இந்த விஜ­யத்­தினை மேற்­கொண்டு அந்­நா­டு­களின் தலை­வர்­க­ளுடன் பிர­தமர் பேச்சு நடத்தவுள்ளார்

மேலும்...
20க்கு ஆதரவளித்தவர்களை மன்னித்து விட்டோம்; அதனால்தான் தௌபீக் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்: மு.கா. தலைவர் தெரிவிப்பு

20க்கு ஆதரவளித்தவர்களை மன்னித்து விட்டோம்; அதனால்தான் தௌபீக் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்: மு.கா. தலைவர் தெரிவிப்பு 0

🕔8.Aug 2021

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தாம் மன்னித்து விட்டதாக அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அதனாலேயே 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் – முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக தன்னால் நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 20ஆவது திருத்தத்துக்கு

மேலும்...
அலிசப்றி ரஹீம், இஷாக் ரஹ்மான் மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தம்

அலிசப்றி ரஹீம், இஷாக் ரஹ்மான் மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔22.May 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கிய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், அந்தக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். குறித்த சட்ட மூலத்துக்கு எதிராக வாக்களிக்குமாறு மக்கள் காங்கிரஸின் அரசியல் பீடம் தீர்மானம் எடுத்திருந்த நிலையில், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான் மற்றும் அலிசப்றி ரஹீம் ஆகியோர்

மேலும்...
மு.கா. தலைவர் ரஊப் ஹசீர் கிடையாது, அவர் எமக்கு உத்தரவிடவும் முடியாது; தலைவரின் அனுமதியுடன்தான் 20க்கு ஆதரவளித்தோம்: ஹரீஸ்

மு.கா. தலைவர் ரஊப் ஹசீர் கிடையாது, அவர் எமக்கு உத்தரவிடவும் முடியாது; தலைவரின் அனுமதியுடன்தான் 20க்கு ஆதரவளித்தோம்: ஹரீஸ் 0

🕔5.Mar 2021

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அனுமதியுடனேயே அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தாக, மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ‘நியூஸ் பெஸ்ட்’ வழங்கும் ‘நியூஸ் லைன்’ நேர்காணலில் கலந்து கொண்டு, அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த பின்னர் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடக்

மேலும்...
சில முஸ்லிம் அரசியல்வாதிகளுடன்  ‘டீல்’ வைத்த பழக்கதோஷத்தில், ராஜித தவறாக பேசுகிறார்: ஹாபிஸ் நஸீர் காட்டம்

சில முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் ‘டீல்’ வைத்த பழக்கதோஷத்தில், ராஜித தவறாக பேசுகிறார்: ஹாபிஸ் நஸீர் காட்டம் 0

🕔20.Feb 2021

மதம் மற்றும் சமூகத்தை அடகு வைத்துவிட்டுத்தான் அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தத்துக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்ததாக, ராஜிதசேனாரத்ன எம்.பி தெரிவித்த கருத்து, பணத்துக்கு சோரம்போகும் அவரது குணத்தையே காட்டுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ராஜிதசேனாரத்ன எம்.பி தெரிவித்த கருத்துக்களை நிராகரித்த

மேலும்...
சூனிய அரசியல் செய்யும் மரிக்கார் எம்.பி, வாய்மூடி இருக்க வேண்டும்:  ஹாபிஸ் நசீர் எம்.பி எச்சரிக்கை

சூனிய அரசியல் செய்யும் மரிக்கார் எம்.பி, வாய்மூடி இருக்க வேண்டும்: ஹாபிஸ் நசீர் எம்.பி எச்சரிக்கை 0

🕔16.Feb 2021

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் செய்து கொண்ட தேசியப் பட்டியல் ஒப்பந்தத்தை உதாசீனம் செய்து – துரோகம் இழைத்த ஐக்கிய மக்கள் சக்திக்குப் பின்னால், முஸ்லிம்களை அணிதிரளச் செய்வது இனிமேலும் சாத்தியப்படாதென, முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.  சிறுபான்மை சமூகங்களின் (தமிழ், முஸ்லிம்) சுமார் 12 லட்சம் வாக்குகளைப்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸுக்கு மன்னிப்பே கிடையாது: மரிக்கார் எம்.பி

முஸ்லிம் காங்கிரஸுக்கு மன்னிப்பே கிடையாது: மரிக்கார் எம்.பி 0

🕔16.Feb 2021

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் என்பது கொள்கை ரீதியில் தீர்மானமெடுக்க வேண்டிய விடயமாகும். எனவே அந்த விடயத்தையும் கொரோனா சடலங்கள் தொடர்பான விடயத்தையும் இணைக்க வேண்டாம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினருக்கு கூறிக்கொள்ள விரும்புகிறோம் என்று ஐக்கிய மக்கள் சத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். ஜனநாயகத்தை ஒழித்து சர்வாதிகார தலைவர் உருவாகுவதற்கு ஆதரவளித்த

மேலும்...
தலைவரை எதிர்ப்போருக்கு தண்டனை; சமூக துரோகிகளுக்கு மன்னிப்பு:  மு.கா. தலைவரின் ஆதாய அரசியல்

தலைவரை எதிர்ப்போருக்கு தண்டனை; சமூக துரோகிகளுக்கு மன்னிப்பு: மு.கா. தலைவரின் ஆதாய அரசியல் 0

🕔14.Feb 2021

– முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது) – முஸ்லிம் காங்கிரசின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கை மு.காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்தது. குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அந்தக் கட்சியின் கடந்த அதியுயர் பீடக் கூட்டத்தில் இதுபற்றி விளக்கம் கோரப்பட்ட நிலையில்,

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிபந்தனைகளுக்கு அமைய மன்னிப்பு

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிபந்தனைகளுக்கு அமைய மன்னிப்பு 0

🕔14.Feb 2021

அரசியல் அமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியிலும், பொது மக்களிடத்திலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு அமைய மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரசின் அதியுயர் பீடம் நேற்று (13) கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீம் தலைமையில் கூடியது. நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த

மேலும்...
20க்கு கை உயர்த்திய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் பாவத்தைச் சுமக்க வேண்டும்: மு.கா. செயலாளர்

20க்கு கை உயர்த்திய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் பாவத்தைச் சுமக்க வேண்டும்: மு.கா. செயலாளர் 0

🕔12.Feb 2021

– அஸ்லம் எஸ். மௌலானா – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான பிரதமரின் அனுமதியை அமைச்சர் ஒருவர் நிராகரித்தமைக்கு காரணம், 20ஆவது திருத்த சட்டத்தின் பின்னர் அமைச்சரவையின் முழு அதிகாரமும் கட்டுப்பாடும் ஜனாதியின் வசம் சென்றிருப்பதே என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.

மேலும்...
புற்றுக்குள்ளிருந்த பாம்புகள் வெளியே வந்து படமெடுத்தாடுகின்றன: அறிக்கைகள் விடும் முஸ்லிம் எம்.பிகள் குறித்து அஷாத் சாலி கருத்து

புற்றுக்குள்ளிருந்த பாம்புகள் வெளியே வந்து படமெடுத்தாடுகின்றன: அறிக்கைகள் விடும் முஸ்லிம் எம்.பிகள் குறித்து அஷாத் சாலி கருத்து 0

🕔11.Feb 2021

ஜனாஸா நல்லடக்கத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த கூறியமையை அடுத்து, 20 க்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் எம்.பிகள், புற்றுக்குள் ஒளிந்திருந்த பாம்புகள் வெளியே வந்து – படமெடுத்தாடுவதைப் போல், அறிக்கைகள் விடத் தொடங்கியுள்ளார்கள் என்று, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார். பிரதமரின் ஒரேயொரு

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பு, முஸ்லிம்களின் உள்ளங்களைத் தேன் தொட்டியாக்கி உள்ளது: ஹாபிஸ் நஸீர் எம்.பி

மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பு, முஸ்லிம்களின் உள்ளங்களைத் தேன் தொட்டியாக்கி உள்ளது: ஹாபிஸ் நஸீர் எம்.பி 0

🕔10.Feb 2021

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்த பிரதான நோக்கம் நிறைவேறிவிட்டதாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் இன்று அனுமதி வழங்கியமை குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து பிரதமர்

மேலும்...
20க்கு ஆதரவளித்த மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தன்னிலை விளக்கங்கள் கிடைத்துள்ளன: கட்சித் தலைவர் ஹக்கீம்

20க்கு ஆதரவளித்த மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தன்னிலை விளக்கங்கள் கிடைத்துள்ளன: கட்சித் தலைவர் ஹக்கீம் 0

🕔3.Jan 2021

– ஆர். ராம் – அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தன்னிலை விளக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கட்சியின் தீர்மானம் இன்றி 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் விளக்கம் கோருவதென இறுதியாக கூடிய அக்கட்சியின் உச்சபீடம் தீர்மானித்திருந்தது.

மேலும்...
முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ‘புரோக்கர்’ அரசியல்: சமூக வலைத்தளங்களில் கொப்பளிக்கும் கோபம்

முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ‘புரோக்கர்’ அரசியல்: சமூக வலைத்தளங்களில் கொப்பளிக்கும் கோபம் 0

🕔17.Nov 2020

– மரைக்கார் – கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்த, அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – மக்களை தொடர்ந்தும் ஏமாற்றக் கூடாது என்று, சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிடப்படுகின்றன. தற்போதைய ராஜபக்ஷ ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்துக்களை

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் டயானாவை, அங்கத்துவத்திலிருந்து நீக்க, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

நாடாளுமன்ற உறுப்பினர் டயானாவை, அங்கத்துவத்திலிருந்து நீக்க, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் 0

🕔16.Nov 2020

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவின் கட்சி உறுப்புரிமையை ரத்துச் செய்ய, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்துக்கு மாறாக டயானா கமகே ஆதரவளித்தமை காரணமாகவே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கையொப்பத்துடனான கடிதம், நாடாளுமன்ற உறுப்பினர் டயனா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்