Back to homepage

Tag "ஹோமாகம நீதவான் நீதிமன்றம்"

ஞானசார தேரருக்கான ஒத்தி வைப்புச் சிறைத் தண்டனையை, அனுபவிக்கும் தண்டனையாக்குமாறு கோரி, மனுத்தாக்கல்

ஞானசார தேரருக்கான ஒத்தி வைப்புச் சிறைத் தண்டனையை, அனுபவிக்கும் தண்டனையாக்குமாறு கோரி, மனுத்தாக்கல் 0

🕔31.May 2019

ஞானசார தேரருக்கு ஹோமகமை நீதவான் நீதிமன்றம் விதித்த ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையை, கட்டாய சிறைத்தண்டனையாக மாற்றுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு அடுத்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அடுத்த மாதம் 22 ஆம் திகதி இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சிசிர டீ அப்ரு, முர்து பெர்ணான்ந்து

மேலும்...
ஞானசார தேரருக்கு, 06 வருட கடூழிய சிறைத்தண்டனை: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

ஞானசார தேரருக்கு, 06 வருட கடூழிய சிறைத்தண்டனை: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔8.Aug 2018

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு 19 வருடங்களை 06 வருட காலத்தில் நிறைவு செய்யும் வகையிலான கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் 04 வழக்குகளில், ஞானசார தேரரை குற்றவாளியாக அடையாளம் கண்ட – மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்தத் தண்டனையை வழங்கி இன்று புதன்கிழமை தீர்ப்பளித்தது. இந்த நிலையில், மேற்படி

மேலும்...
வெளியில் வந்தார் ஞானசார தேரர்

வெளியில் வந்தார் ஞானசார தேரர் 0

🕔22.Jun 2018

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவித்துள்ளது. 05 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்வதற்கு, நீதிமன்றம் இதன்போது அனுமதித்தது. இந்த நிலையில், வெளிநாடு செல்வதற்கு ஞானசார தேரருக்கு நீதிமன்றம் தடை விதித்தது. காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியை நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து

மேலும்...
ஞானசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை; அபராதமும் விதிப்பு

ஞானசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை; அபராதமும் விதிப்பு 0

🕔14.Jun 2018

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞனாசார தேரருக்கு ஆறுமாதத்தில் நிறைவடையும் வகையிலான ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து  அச்சுறுத்தியமை ஞானசார தேரரை குற்றவாளி என ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் கடந்த 24

மேலும்...
ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு; மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல்

ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு; மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் 0

🕔13.Oct 2016

 நீதிமன்றினை அவமதித்தமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் – ஞானசார தேரருக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கினை சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார். நீதிமன்றத்தை அவமதித்தமையின் பேரில், ஞானசார தேரர் மீது நான்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு – இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத்

மேலும்...
எக்னலிகொட – எல்.ரீ.ரீ.ஈ உரையாடல் ஒலிப்பதிவு; ராணுவத்தினர் கசிய விட்டதாக சந்தேகம்

எக்னலிகொட – எல்.ரீ.ரீ.ஈ உரையாடல் ஒலிப்பதிவு; ராணுவத்தினர் கசிய விட்டதாக சந்தேகம் 0

🕔6.Mar 2016

காணாமல் போனதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் பிரதீப் எக்னலிகோடவுக்கும் எல்.ரீ.ரீ.ஈயினருக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் உரையாடலின் ஒலிப்பதிவு, இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியுள்ளமை தொடர்பாக ராணுவத்தினர் வாயடைத்துப் போயுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ராணுவத்தினரிடம் இருந்த இந்த குரல் பதிவு, எவ்வாறு இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது என்பது தொடர்பில் பாரியளவில் கேள்விகள் எழுந்துள்ளன. பிரதீப் எக்னலிகோடவுக்கும் எல்.ரீ.ரீ.ஈ.யினருக்குமிடையில் நடந்த உரையாடலின் ஒலிப்பதிவு

மேலும்...
ஊடகவியலாளர் எக்னலிகொட கொலை முயற்சி: ஒலி நாடாக்கள் சாட்சியங்களாகின

ஊடகவியலாளர் எக்னலிகொட கொலை முயற்சி: ஒலி நாடாக்கள் சாட்சியங்களாகின 0

🕔24.Feb 2016

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கொலை செய்வதற்கு திட்டமிட்டமைக்கான சாட்சியங்கள், ஒலி நாடா ஒன்றிலிருந்து கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஒலி நாடாவினை நேற்று செவ்வாய்கிழமை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் புலாய்வுப் பிரிவினர் ஒப்படைத்தனர்.கிரித்தலே முகாமில் கடமையாற்றிய ராணுவ உத்தியோகத்தர்கள் கொலை தொடர்பில் திட்டமிட்டமை, ஒலிப்பதிவு நடா மூலம் தெரியவந்துள்ளது.முதல் ஒலி நாடாவிலேயே எக்னெலிகொட கொலை முயற்சி குறித்த

மேலும்...
ஞானசாரர் தொடர்ந்தும் உள்ளே; 23 ஆம் திகதி வரை, நீள்கிறது விளக்க மறியல்

ஞானசாரர் தொடர்ந்தும் உள்ளே; 23 ஆம் திகதி வரை, நீள்கிறது விளக்க மறியல் 0

🕔16.Feb 2016

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. காணாமல்போன ஊடகவியலார் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஞானசார  தேரர் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டு வருகிறார். இன்றைய

மேலும்...
சரணடைந்த பெளத்த பிக்குகளுக்கு, நாளை வரை விளக்க மறியல்

சரணடைந்த பெளத்த பிக்குகளுக்கு, நாளை வரை விளக்க மறியல் 0

🕔15.Feb 2016

ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை சரணடைந்த சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர், ராவண பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்த கன்தே சதாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட நான்கு பௌத்த பிக்குகளையும், நாளை வரை விளக்க மறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்துக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் எனும் குற்றச்சாட்டில் இவர்களுக்கு

மேலும்...
சிங்கள ராவய அமைப்பின் தலைவர் உள்ளிட்ட நால்வர், ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரண்

சிங்கள ராவய அமைப்பின் தலைவர் உள்ளிட்ட நால்வர், ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரண் 0

🕔15.Feb 2016

சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர், ராவண பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்த கன்தே சதாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட நான்கு பௌத்த பிக்குகள் இன்று திங்கட்கிழமை மாலை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்துக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் எனும் குற்றச்சாட்டில் இவர்களுக்கு எதிராக நீதிமன்ற பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே மேற்படி

மேலும்...
நீதிமன்றம் பிணை மறுப்பு; ஞானசாரர் தொடர்ந்தும் உள்ளே

நீதிமன்றம் பிணை மறுப்பு; ஞானசாரர் தொடர்ந்தும் உள்ளே 0

🕔10.Feb 2016

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.நீதிமன்ற அவமதிப்பு மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்