Back to homepage

Tag "ஹெலிகொப்டர்"

ஆப்கானில் அமெரிக்கா செயலிழக்கச் செய்துவிட்டுச் சென்ற விமானங்கள்: திருத்திப் பயன்படுத்தப் போவதாக தலிபான் தெரிவிப்பு

ஆப்கானில் அமெரிக்கா செயலிழக்கச் செய்துவிட்டுச் சென்ற விமானங்கள்: திருத்திப் பயன்படுத்தப் போவதாக தலிபான் தெரிவிப்பு 0

🕔1.Sep 2021

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் செயலிழக்கச் செய்யப்பட்ட நிலையில் அமெரிக்கா விட்டுச் சென்றுள்ள விமானங்களை, தங்களால் திருத்தம் செய்து பயன்படுத்த முடியும் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க ராணுவத்தினர் கடந்த 30ஆம் திகதி நள்ளிரவுடன் ஆப்கானை விட்டும் வெளியேறினர். இதன்போது விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் ராணுவ கவச வாகனங்களை அமெரிக்க

மேலும்...
05 வருடங்களில் 557 தடவை பறந்த மைத்திரி; உலகை 03 தடவை சுற்றும் தூரம் பயணித்துள்ளார்

05 வருடங்களில் 557 தடவை பறந்த மைத்திரி; உலகை 03 தடவை சுற்றும் தூரம் பயணித்துள்ளார் 0

🕔7.Jul 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில் இலங்கை விமானப் படைக்குத் சொந்தமான ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்டதி ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 277 கிலோமீற்றர் தூரம் பயணித்துள்ளார். அந்த வகையில் வருடமொன்றுக்கு சராசரியாக 111 தடவை, ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்டதியுள்ள மைத்திரி, 70 ஆயிரத்து 884 கடல் மைல் தூரம், அதாவது 01

மேலும்...
ஜனாதிபதி மைத்திரி பயணித்த ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கம்

ஜனாதிபதி மைத்திரி பயணித்த ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கம் 0

🕔21.Jan 2017

– க. கிஷாந்தன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டர், கொட்டக்கலையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. கொழும்பிலிருந்து தலவாக்கலைக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொட்டரே, கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இவ்வாறு தரையிறங்கியது. நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகவே, ஹெலிகொப்டர்

மேலும்...
ஜனாதிபதி தரையிறங்கியபோது, படம் பிடித்தவர் கைது

ஜனாதிபதி தரையிறங்கியபோது, படம் பிடித்தவர் கைது 0

🕔17.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஹெலிகொப்டரில் தரையிறங்கியபோது, படம் பிடித்த நபரொருவரை நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸார் கைது செய்தனர். பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையக மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசிசேன பயணித்த ஹெலிகொப்டர் தரையிறங்கிய போது, அதனை தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோ படம் பிடித்தார் எனும் குற்றச்சாட்டில் 26 வயதுடைய நபரொருவரை பொலிஸார் கைது செய்தனர். சந்தேக

மேலும்...
அமைச்சர்கள் சஜித், நவீன் உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கம்

அமைச்சர்கள் சஜித், நவீன் உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கம் 0

🕔25.Aug 2016

ஹெலிகொப்டர் ஒன்று, நுவரெலியா – கட்டுமான பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மரக்கறித் தோட்டமொன்றிலேயே இந்த ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்டது. அமைச்சர்கள் சஜித் பிரேமதாஸ, நவீன் திஸாநாயக்க மற்றும் பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக்க ஆகியோர் இந்த ஹெலிகொப்டரில் பயணித்துள்ளனர். கடுமையான பனிமூட்டம் காணப்பட்டமையினால், தொடர்ந்து பறக்க முடியாத நிலை ஏற்பட்டமை காரணமாகவே, குறித்த ஹெலிகொப்டர் இவ்வாறு

மேலும்...
அஷ்ரப்: வலிதரும் மரணமும், விலகாத மர்மமும்

அஷ்ரப்: வலிதரும் மரணமும், விலகாத மர்மமும் 0

🕔24.Nov 2015

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றினைப் புரட்டிப் போட்டவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப். பத்து வருட நாடாளுமன்ற அரசியலினூடாக ஒரு புரட்சியினைச் செய்து முடித்தார். வியப்புக்கள் நிறைந்த அவரின் வாழ்க்கை போலவே, அவருடைய மரணமும் மர்மங்களாலானது. ஹெலிகொப்டர் விபத்தொன்றில் அஷ்ரப் மரணித்தார். ஆனாலும், அந்த விபத்து, ஒரு சதியாக இருக்குமோ என்கிற

மேலும்...
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, அறுகம்பேயில் ஹெலிகொப்டர் கண்காட்சி சுற்றுலா

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, அறுகம்பேயில் ஹெலிகொப்டர் கண்காட்சி சுற்றுலா 0

🕔25.Sep 2015

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஹெலி கொப்டர் கண்காட்சி சுற்றுலா எனும் நிகழ்வு ஆரம்பமானது. வெளிநாட்டு, மற்றும் உள்ளுர் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தினை ஈர்கும் வகையில், நடத்தப்பட்டு வரும் இந் நிகழ்வினை சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளம் ஏற்பாடு செய்துள்ளது. மேற்படி ஹெலிகொப்டர் கண்காட்சி சுற்றுலா நிகழ்வின் ஆரம்ப வைபவம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்