Back to homepage

Tag "ஹிரு தொலைக்காட்சி"

அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு கொவிட் தொற்று: ஹிரு தொலைக்காட்சி நிகழ்சியில் நேற்று கலந்து கொண்டமை தொடர்பில் கேள்வி

அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு கொவிட் தொற்று: ஹிரு தொலைக்காட்சி நிகழ்சியில் நேற்று கலந்து கொண்டமை தொடர்பில் கேள்வி 0

🕔3.Aug 2021

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளார் என உறுதியாகியுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையின் அடிப்படையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளைய தினம் அவரை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, தான் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்தாக தனது பேஸ்புக் பக்கத்ல்திலும் உறுதி செய்துள்ளார். இது இவ்வாறிருக்க, அமைச்சர்

மேலும்...
அமைச்சர் றிசாத் கலந்து கொள்ளும் நேரடி நிகழ்ச்சி; இன்றிரவு தெரண தொலைக்காட்சியில்

அமைச்சர் றிசாத் கலந்து கொள்ளும் நேரடி நிகழ்ச்சி; இன்றிரவு தெரண தொலைக்காட்சியில் 0

🕔9.Jan 2017

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுத்தீன், இன்று திங்கட்கிழமை இரவு ‘தெரண’ தொலைக்காட்சியில் இடம்பெறும் நேரடி அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். இதன்போது சர்ச்சைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பில், அவர் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வில்பத்து விவகாரம் மற்றும் காடுகளை அழித்து அங்கு முஸ்லிம்கள் மீள்குடியேறுகின்றனர் போன்ற பல்வேறு

மேலும்...
சொற்களின் போர்

சொற்களின் போர் 0

🕔5.Jan 2016

‘விவாதம் என்பது குரோதத்தினை வளர்த்து விடும்’ என்பார்கள். இன்னொருபுறம், ‘விவாதிக்கும் போதுதான் தெளிவு பிறக்கும்’ என்றும் கூறுவார்கள். ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் நேர், எதிர் விளைவுகள் இருக்கவே செய்கின்றன. விவாதம் புரிவதனால் ஏற்படும் எதிர் விளைவுகளை நினைத்து ஒதுங்கிப் போகின்றவர்களும் உள்ளனர். மறுபக்கம், ‘கூதலுக்குப் பயந்து குளிக்காமல் இருந்து விட முடியாது’ என்று சொல்லி, களத்தில் குதிப்போரும்

மேலும்...
அமைச்சர் றிசாத் – ஆனந்தசாகர தேரர்; மோதல் இன்று

அமைச்சர் றிசாத் – ஆனந்தசாகர தேரர்; மோதல் இன்று 0

🕔28.Dec 2015

அமைச்சர் றிசாத் பதியுத்தீன் –  பஹியங்கல ஆனந்தசாகர தேரர், இன்று இன்று திங்கட்கிழமை ஹிரு தொலைக்காட்சியின் ‘சலகுன’ எனும் நேரடி விவாத நிகழ்சியில் மோதிக் கொள்கின்றனர். வில்பத்து பகுதியில் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, மேலும் பல சட்ட விரோத செயற்பாடுகளிலும் ஈடுபடுவதாக, பஹியங்கல ஆனந்தசாகர தேரர் குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்த அமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்