Back to homepage

Tag "ஹாதியா"

சஹ்ரான் மனைவி ஹாதியாவுக்கு பிணை; வெளிநாடு செல்ல தடை, மாதாந்தம் கையொப்பமிடமிட வேண்டும்: நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம்

சஹ்ரான் மனைவி ஹாதியாவுக்கு பிணை; வெளிநாடு செல்ல தடை, மாதாந்தம் கையொப்பமிடமிட வேண்டும்: நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம் 0

🕔16.Mar 2023

கிறிஸ்தவர்களை இலங்கு வைத்து 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமுடைய மனைவி பாத்திமா ஹாதியா, நான்கு ஆண்டுகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவரை, கல்முனை மேல் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (15) பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டது.

மேலும்...
கல்முனை நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சஹ்ரானின் மனைவி; மூடிய அறையில் விசாரணை

கல்முனை நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சஹ்ரானின் மனைவி; மூடிய அறையில் விசாரணை 0

🕔26.Jun 2019

– பாறுக் ஷிஹான் – ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரியும், சங்ரிலா தற்கொலைக் குண்டுதாரியுமான சஹ்ரான் காசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா (வயது 28)  இன்று புதன்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட ஷஹ்ரானின் மனைவியை, பொலிஸ் பரிசோதகர்  பஸீல் கல்முனை நீதிமன்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்