Back to homepage

Tag "ஹர்த்தால்"

தமிழ் கட்சிகளின் ஹர்த்தால், அம்பாறை மாவட்டத்தில் தோல்வி

தமிழ் கட்சிகளின் ஹர்த்தால், அம்பாறை மாவட்டத்தில் தோல்வி 0

🕔25.Apr 2023

– பாறுக் ஷிஹான் – வடக்கு – கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம் (25) ஹர்த்தால் மேற்கொள்ளுமாறு தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கை, அம்பாறை மாவட்டத்தில் வெற்றியளிக்கவில்லை. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உள்ளிட்ட சில விடயங்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், ‘மண்ணைக் காக்க மரபுரிமை காக்க ஒற்றுமையாக எழுவோம்.

மேலும்...
நாளைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம்களும் ஆதரவளிக்க வேண்டும்: மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை

நாளைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம்களும் ஆதரவளிக்க வேண்டும்: மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை 0

🕔10.Jan 2021

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்த்து அகற்றப்பட்டமைக்கு எதிராக – நாளை திங்கட்கிழமை வடக்கு – கிழக்கு முழுவதும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் ஹர்த்தாலுக்கு முஸ்லிம்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இது தொடர்பில் அகில இலங்கை மக்கள்

மேலும்...
ஹர்த்தாலுக்கு டயர் எரித்தவர்கள் கைது

ஹர்த்தாலுக்கு டயர் எரித்தவர்கள் கைது 0

🕔12.Jan 2019

வீதியில் டயர் எரித்த குற்றச்சாட்டில், இளைஞர்கள் இருவரை காத்தான்குடி பொலிஸார் நேற்று வைள்ளிக்கிழமை கைது செய்தனர். நாவற்குடா பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் , 23 வயதுடைய இரு இளைஞர்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கிழக்கு மாகாண ஆளுநராக எம். ஹஸ்புல்லா நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நேற்று வெள்ளிக்கிழமை தமிழர்கள் தரப்பில் ஹர்த்தால் மேற்கொள்ளும்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்காக விசேட பிரார்த்தனை; திகன, தெல்தெனிய சம்பவங்களுக்கு கண்டனம்

அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்காக விசேட பிரார்த்தனை; திகன, தெல்தெனிய சம்பவங்களுக்கு கண்டனம் 0

🕔6.Mar 2018

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம்களுக்கு எதிராக நேற்று திங்கட்கிழமை மத்திய மாகாணத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட இனவாதத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அம்பாறை மாவட்டம் முழுவதும் இன்று செவ்வாய்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. பொத்துவில் தொடக்கம் மருதமுனை வரையிலான முஸ்லிம்கள் பெரும்பான்மைகயாக வாழும் பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை,

மேலும்...
மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு எதிராக, அக்கரைப்பற்றில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு எதிராக, அக்கரைப்பற்றில் ஹர்த்தாலுக்கு அழைப்பு 0

🕔11.Jan 2018

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுக்கு எதிராக, அக்கரைப்பற்றில் நாளை வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட இஸ்லாமிய இளைஞர்கள் ஒன்றியம் இந்த அழைப்பினை விடுத்துள்ளது. அந்த அமைப்பு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றினூடாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில்; ‘அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகளை அபகரித்து, இங்குள்ள

மேலும்...
ஹர்தால் இடைநிறுத்தம்; நாளை இல்லை

ஹர்தால் இடைநிறுத்தம்; நாளை இல்லை 0

🕔24.May 2017

முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாதத் தாக்குதலைக் கண்டித்து, நாளை வியாழக்கிழமை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஹர்த்தால் இடைநிறுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பினை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாதத் தாக்குதலைக் கண்டித்து, நாளைய தினம் ஹர்த்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்

மேலும்...
ஹர்த்தால்: இழுப்பவர்களின் பின்னால், அலையும் சமூகமாக முஸ்லிம்கள் மாறி விடக் கூடாது

ஹர்த்தால்: இழுப்பவர்களின் பின்னால், அலையும் சமூகமாக முஸ்லிம்கள் மாறி விடக் கூடாது 0

🕔23.May 2017

– ஆசிரியர் கருத்து – முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. ஆனாலும், இனவாத செயற்பாட்டில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. போதாக்குறைக்கு, சட்டம் – ஒழுங்கினை நிறைவேற்ற வேண்டிய பொலிஸாரும், இனவாதிகளின் மோசமான நடவடிக்கைகளைக் கை கட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அடுத்து என்னதான் செய்வது என்கிற கேள்வி, முஸ்லிம்களின் முன்னால், மலையாக

மேலும்...
இன்று போ, நாளை வராதே; மு.கா. அரசியல்வாதிகளுக்கு மக்கள் சொன்ன சேதி குறித்து, அஸ்மி கபூர் விளக்கம்

இன்று போ, நாளை வராதே; மு.கா. அரசியல்வாதிகளுக்கு மக்கள் சொன்ன சேதி குறித்து, அஸ்மி கபூர் விளக்கம் 0

🕔27.Apr 2017

– அஹமட் – ஆட்சியில் பங்குதாரர்களாக இருக்கின்றோம் எனச் சொல்லிக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரசினர், இறக்காமம் மாயக்கல்லி மலை விவகாரத்தை முன்வைத்து, ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப் போவதாக கூறுகின்றமையானது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும் என  அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தருமான அஸ்மி ஏ. கபூர் தெரிவித்துள்ளார். மாயக்கல்லி மலையடிவாரத்தில் பௌத்த விகாரையொன்று அமைப்பதற்கான

மேலும்...
முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால் புறக்கணிப்பு: மு.காங்கிரசுக்கு தலைகுனிவு

முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால் புறக்கணிப்பு: மு.காங்கிரசுக்கு தலைகுனிவு 0

🕔27.Apr 2017

– முன்ஸிப் – வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இன்று வியாழக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுமென தெரிவிக்கப்பட்ட போதும், கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால்  அனுஷ்டிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. வட மாகாணத்தை மையப்படுத்தி செயற்பட்டு வரும், காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்றைய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். எவ்வாறாயினும், கிழக்கு மாகாணத்திலுள்ள அதிகமான முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தாலை

மேலும்...
சாய்ந்தமருதில் ஹர்த்தால்

சாய்ந்தமருதில் ஹர்த்தால் 0

🕔15.Jun 2015

-எம்.வை.அமீர் –   சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை வலியுறுத்தி,  சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதோடு, அங்குள்ள வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ‘சாய்ந்தமருது பொதுமக்கள் அமைப்பு’  எனும் பெயரில், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையினை வலிறுத்தி, இன்றைய தினம், அப் பிரதேசத்தில் முழுநாள் ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு செய்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கையும், முகமூடி அரசியலின் சித்து விளையாட்டுக்களும்!

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கையும், முகமூடி அரசியலின் சித்து விளையாட்டுக்களும்! 0

🕔14.Jun 2015

வழிப்போக்கன் சாய்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளுராட்சி சபையொன்றினை ஏற்படுத்தித் தருமாறு, நீண்ட காலமாக கோரிக்கையொன்று விடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கை தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. சாய்ந்தமருதுப் பிரதேசமானது – தற்போது, கல்முனை மாநகரசபை நிருவாகத்தின் கீழ் உள்ளது. இங்கிருந்து – சாய்ந்தமருது பிரதேசம் – தனி உள்ளுராட்சி சபையாகப் பிரிந்து சென்றால், கல்முனை

மேலும்...
சாய்ந்தமருது நகரசபைக் கோரிக்கையை வலியுறுத்தி, ஹர்த்தால் கடையடைப்பு

சாய்ந்தமருது நகரசபைக் கோரிக்கையை வலியுறுத்தி, ஹர்த்தால் கடையடைப்பு 0

🕔13.Jun 2015

– அஸ்லம் எஸ். மௌலானா – சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை வலியுறுத்தி,  திங்கட்கிழமை சாய்ந்தமருது பிரதேசத்தில் முழுநாள் ஹர்த்தால், கடையடைப்பினை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், வர்த்தக சங்கம்,  நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பொது மக்கள் அமைப்பு அறிவித்துள்ளது. இதற்கான அழைப்பை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்