Back to homepage

Tag "ஹரின் பெனாண்டோ"

அமைச்சர் ஹரினுடைய சகோதரி வீட்டில் 01 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நகைகைளை கொள்ளையிட்ட மூவர் கைது

அமைச்சர் ஹரினுடைய சகோதரி வீட்டில் 01 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நகைகைளை கொள்ளையிட்ட மூவர் கைது 0

🕔8.Jan 2024

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெனாண்டோவின் சகோதரியினுடைய வீட்டில் கொள்ளையடித்த 03 பேரை வத்தளை பொலிஸ் நிலைய பெருங் குற்றப் பிரிவினர் நேற்று (07) கைது செய்துள்ளனர். கடந்த 02ஆம் திகதி ஆண் ஒருவர் – அமைச்சரின் சகோதரியின் வீட்டுக்குள் புகுந்து சுமார் 02 மணித்தியாலங்கள் அங்கு தங்கியிருந்து சுமார் 01 கோடியே 13 லட்சத்து 40,000

மேலும்...
விளையாட்டுத்துறை அமைச்சரானார் ஹரின்: பவித்திராவுக்கும் பதவி

விளையாட்டுத்துறை அமைச்சரானார் ஹரின்: பவித்திராவுக்கும் பதவி 0

🕔27.Nov 2023

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ஹரின் பெனாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ரொஷான் ரணிசிங்க – அமைச்சுப் பதவியிலிருந்து இன்று நீக்கப்பட்டமையை அடுத்து, அவர் வகித்த அமைப்சுப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ரொஷான் ரணசிங்க வகித்த மற்றொரு பதவியான – நீர்பாசனத்துறை அமைசர் பதவிக்கு பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்பான செய்தி: பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் ரொஷான்

மேலும்...
வீசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைய, 07 நாட்டவர்களுக்கு அனுமதி

வீசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைய, 07 நாட்டவர்களுக்கு அனுமதி 0

🕔24.Oct 2023

இலங்கைக்குள் வீசா இல்லாமல் நுழைவதற்கான அனுமதியை 07 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு – வீசா இல்லாமல் நாட்டுக்குள் நுழைய இந்த அனுமதி கிடைத்துள்ளது என, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2024 மார்ச்

மேலும்...
ஹரின், மனுஷ மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு: செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமனம்

ஹரின், மனுஷ மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு: செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமனம் 0

🕔2.Aug 2023

சுற்றுலா அமைச்சர் ஹரின் பெனாண்டோ மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த இடைநிறுத்தத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நீக்கியுள்ளது. இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக இருவரும் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக்

மேலும்...
ஹரின், மனுஷ ஆகியோர் ஐ.ம.சக்தியிலிருந்து நீக்கம்: செயற்குழு முடிவு

ஹரின், மனுஷ ஆகியோர் ஐ.ம.சக்தியிலிருந்து நீக்கம்: செயற்குழு முடிவு 0

🕔18.Jul 2023

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு, அந்தக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. இன்று (ஜூலை 18) மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போதைய அரசாங்கத்தில் மேற்படி இருவரும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டதன் பின்னர்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் 70 ஆயிரம் பக்க அறிக்கையின் மென்பிரதியை வழங்குமாறு கோரிக்கை

ஈஸ்டர் தின தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் 70 ஆயிரம் பக்க அறிக்கையின் மென்பிரதியை வழங்குமாறு கோரிக்கை 0

🕔23.Feb 2022

ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் மென் பிரதியொன்றை வழங்குமாறு நாடாளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். மேற்படி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் சாட்சிப் பதிவுகள் அடங்கிய 88 தொகுதிகளும் ஜனாதிபதியின் சட்டப்

மேலும்...
ஜுலை வரை ஹரின் கைது செய்யப்பட மாட்டார்: உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு

ஜுலை வரை ஹரின் கைது செய்யப்பட மாட்டார்: உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு 0

🕔30.Apr 2021

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ எதிர்வரும் ஜூலை 14ம் திகதி வரையில் கைது செய்யப்பட மாட்டார் என சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார். உச்ச நீதிமன்றுக்கு, சட்ட மா அதிபர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் ஹரின் கைது செய்யப்பட மாட்டார் என

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம்: 19 பேர் பெற்றனர்; மூவர் நிராகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம்: 19 பேர் பெற்றனர்; மூவர் நிராகரிப்பு 0

🕔16.Feb 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 19 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒக்ஸ்போட் அஸ்ட்ரா-ஸெனெகா கோவிட் தடுப்பூசி இன்று ராணுவ மருத்துவமனையில் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை கோவிட் -19 தடுப்பூசி பெற மறுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ, மனுஷ நாணயகார, அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்