Back to homepage

Tag "ஹம்பாந்தோட்ட"

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 04 ஆயிரத்துக்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்கள் அகப்பட்டன

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 04 ஆயிரத்துக்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்கள் அகப்பட்டன 0

🕔16.Mar 2022

பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 04 ஆயிரத்திற்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்களை ஹம்பாந்தோட்ட அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவில் பொலிஸார் மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதே இடத்தில் வைத்து மக்களுக்கு அவை விற்பனை செய்யப்பட்டன. இதேவேளை சில எரிபொருள் நிரப்பகங்களில் எரிபொருள் இல்லை என்று கூறி, சில

மேலும்...
ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் ரஞ்சன்: சிறைக் காவலர்களால் அழைத்து வரப்பட்டார்

ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் ரஞ்சன்: சிறைக் காவலர்களால் அழைத்து வரப்பட்டார் 0

🕔20.Feb 2021

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்ற வெள்ளிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறை அதிகாரிகளால் புடைசூழ., கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலைகள் திணைக்கள பேருந்தில் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டார். நீதித்துறையை அவமதித்த குற்றத்துக்காக 04 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க, அகுனகோலபெலாஸ்ஸ சிறைச்சாலையில்

மேலும்...
500 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட, வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் 11 பேர், பணியிலிருந்து இடைநிறுத்தம்

500 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட, வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் 11 பேர், பணியிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔25.Feb 2020

– அஸ்ரப் ஏ சமத் – வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஹம்பாந்தோட்ட காரியாலயத்தில், கடந்த ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட 500 மில்லியன் ரூபா நிதி மோசடியுடன் தொடர்புடைய 11 அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, மேற்படி மோசடி தொடர்பில் ஈடுபட்டவர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினா் விசாரனைகள் மேற்கொண்டதை அடுத்து, குறித்த 11 அதிகாரிகளையும்  பொலிஸார்

மேலும்...
ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமைக்கும், ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் தொடர்புகள் உள்ளன

ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமைக்கும், ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் தொடர்புகள் உள்ளன 0

🕔8.Jul 2019

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்றமைக்கும் ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார். “இதைப் பற்றி யாரும் கதைக்க முன் வருவதில்லை. கதைப்பதற்கு பயப்படுகின்றனர். ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்கிய போது இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான்

மேலும்...
நாமல் உள்ளிட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

நாமல் உள்ளிட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔10.Oct 2017

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ, டி.வி. சானக்க மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோரை, ஹம்பாந்தோட்ட பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி, ஹம்பாந்தோட்ட பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டமை தொடர்பிலேயே இவ்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பில் 07

மேலும்...
நாமல், சானக ஆகியோருக்கு நீதிமன்றம் தடை விதிப்பு

நாமல், சானக ஆகியோருக்கு நீதிமன்றம் தடை விதிப்பு 0

🕔5.Oct 2017

ஹம்பாந்தோட்ட நீதிமன்ற அதிகார எல்லைக்குள் ஆர்ப்பாட்டம் அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் டி.வி. சானக ஆகியோருக்கு ஹம்பாந்தோட்ட நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தடை விதித்துள்ளது. இதனடிப்படையில், குறித்த எல்லைக்குள் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்தல், இந்திய துணைத் தூதரகம், மாகம்புர துறைமுகம் உள்ளிட்ட

மேலும்...
விஜேதாசவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஆதரவளிக்கப் போவதில்லை: மஹிந்த தெரிவிப்பு

விஜேதாசவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஆதரவளிக்கப் போவதில்லை: மஹிந்த தெரிவிப்பு 0

🕔12.Aug 2017

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, தாம் ஆதரவளிக்கப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் நேற்று வெள்ளிக்கிழமை பேசிய போது, அவர் இதனைக் கூறினார். “விஜேதாசவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, நான் ஏன் ஆதரவளிக்க வேண்டும்” என கேள்வியெழுப்பிய மஹிந்த ராஜபக்ஷ; “விஜேதாச எனது பிரதேசத்தைச் சேர்ந்தவர்”

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்