Back to homepage

Tag "ஹபாயா"

எந்தப் பாடசாலையிலும் ஹபாயா அணியத் தடை இல்லை: ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு எதிரான ஆசிரியை பஹ்மிதாவின் வழக்கில் கிடைத்த வெற்றி

எந்தப் பாடசாலையிலும் ஹபாயா அணியத் தடை இல்லை: ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு எதிரான ஆசிரியை பஹ்மிதாவின் வழக்கில் கிடைத்த வெற்றி 0

🕔9.Nov 2023

இலங்கையில் இருக்கும் எந்தப் பாடசாலைகளிலும் பெண்கள் ஹபாயா அணிந்து செல்வதற்கு தடையில்லை எனும் நிலை, திருகோணமலை ஷண்முகா மகளிர் இந்துக் கல்லூரி ஹபாயா விவகார – மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு, எழுத்துமூல சமரசத்தின் அடிப்படையில் முடிவுக்கு வந்தமையினை அடுத்து ஏற்பட்டுள்ளது. திருகோணமலை ஷண்முகா மகளிர் இந்துக் கல்லூரியில் ஹபாயா அணியத் தடைவிதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆசிரியை

மேலும்...
நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் ஹபாயா அணிய முடியாது: உச்ச நீதிமன்றின் வர்த்தமானி அறிவித்தலால் ஏற்பட்டுள்ள நிலை

நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் ஹபாயா அணிய முடியாது: உச்ச நீதிமன்றின் வர்த்தமானி அறிவித்தலால் ஏற்பட்டுள்ள நிலை 0

🕔2.Apr 2023

நீதிமன்றங்களில் பெண் சட்டத்தரணிகள் ஹபாயா அணிந்து கொண்டு வழக்குகளில் ஆஜராக முடியாத நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெண் சட்டத்தரணிகளுக்கான நீதிமன்ற ஆடையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தல் காரணமாக, முஸ்லிம் பெண் சட்டத்தரணிகளுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வர்த்தமானியின் அடிப்படையில் கறுப்பு, வெள்ளை, வெண்மை குறைந்த, சாம்பல் நிறம், மெல்லிய ஊதா நிறத்தில் சாரி

மேலும்...
உண்மை தெரியவில்லை, அதனால்தான் பேசாமல் இருந்தேன்: ஷண்முகா விவகாரம் குறித்து சாணக்கியன் விளக்கம்

உண்மை தெரியவில்லை, அதனால்தான் பேசாமல் இருந்தேன்: ஷண்முகா விவகாரம் குறித்து சாணக்கியன் விளக்கம் 0

🕔5.Feb 2022

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள  சர்ச்சை குறித்து சுயாதீனமான முறையில் பக்கசார்பின்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். சாணக்கியனின் பெயரை பயன்படுத்தி குறித்த விடயம் தொடர்பாக பகிரப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்து இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் போதே அவர்

மேலும்...
சட்டத்தையும் கலாசாரத்தையும் கையிலெடுக்க முடியாது: ஷண்முகா விவகாரம், நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால் என, இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு

சட்டத்தையும் கலாசாரத்தையும் கையிலெடுக்க முடியாது: ஷண்முகா விவகாரம், நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால் என, இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு 0

🕔2.Feb 2022

நீதிமன்ற மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய பாடசாலைக்குச் சென்ற திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆசிரியையினை கடமையேற்க விடாது தடுத்து நிறுத்தியமை நீதித்துறைக்கு விடுக்கப்படுகின்ற சவலாகும் என, இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; 2018 ஏப்ரல் மாதம் ஹபாயா அணிந்து சென்றதன் காரணமாக

மேலும்...
ஹபாயாவுடன் சென்ற ஆசிரியை மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி: திருகோணமலை ஷண்முகாவில் முடிவுக்கு வராத கலாசாரப் பயங்கரவாதம்

ஹபாயாவுடன் சென்ற ஆசிரியை மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி: திருகோணமலை ஷண்முகாவில் முடிவுக்கு வராத கலாசாரப் பயங்கரவாதம் 0

🕔2.Feb 2022

– எ.எல். ஆஸாத் (சட்டத்தரணி) – திருகோணமலை ஷண்முஹா இந்து மகளிர் கல்லூரிக்கு ஹபாயா அணிந்து கொண்டு சென்ற பாத்திமா பஹ்மிதா எனும் ஆசிரியை, இன்று பாடசாலைக்குள் கூடியிருந்த வெளியாட்கள் சிலரால் மிரட்டப்பட்டதாகவும், இதன்போது நபரொருவரால் கழுத்து நெரிக்கப்பட்ட ஆசிரியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்டளதாகவும் தெரியவருகிறது. ஹபாயா அணிந்து சென்றமை காரணமாக ஒரு தடவை பாடசாலையிலிருந்து குறித்த

மேலும்...
மனோ கணேசன் அவர்களே, இனவாதப் பேய்களுக்கு சாமரம் வீசும் உங்கள் நிலை கேவலமானது

மனோ கணேசன் அவர்களே, இனவாதப் பேய்களுக்கு சாமரம் வீசும் உங்கள் நிலை கேவலமானது 0

🕔11.May 2019

அமைச்சர் மனோ கணேசன், புவக்பிட்டிய முஸ்லிம் ஆசிரியைகள் விடயத்தில் மகராஜா ஊடகங்களுக்கு ஒப்பாக நடந்து கொள்கின்றார் என்று, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த டொக்டர் ஆகில் அஹமட் சரிபுதீன் தனது பேஸ்புக் பக்கத்தில் விமர்சித்துள்ளார். புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலய முஸ்லிம் ஆசிரியைகளை, ஹபாயா அணிந்து வர வேண்டாம் என்று, அந்தப் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்

மேலும்...
புவக்பிட்டிய முஸ்லிம் ஆசிரியைகள், பாதுகாப்பு சோதனைக்கு அனுமதிக்காததால்தான் சர்ச்சை உருவானது: அமைச்சர் மனோ தெரிவிப்பு

புவக்பிட்டிய முஸ்லிம் ஆசிரியைகள், பாதுகாப்பு சோதனைக்கு அனுமதிக்காததால்தான் சர்ச்சை உருவானது: அமைச்சர் மனோ தெரிவிப்பு 0

🕔11.May 2019

அவிசாவளை – புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தில் ஹபாயா அணிந்து வந்த முஸ்லிம் ஆசிரியைகள் பாதுகாப்பு சோதனைக்கு அனுமதிக்காததை தொடர்ந்தே சர்ச்சை உருவானது. அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எனினும், சமூக ஊடகங்களில் உண்மையை மறைத்து, பொய்யான தகவல்கள் பரவுவதாகவும், தற்போதைய நாட்டு சூழலில் அனைவரும் பொறுப்புடன் நடக்க வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக

மேலும்...
ஹபாயாவுக்கு சண்முகா இந்துக் கல்லூரி தடை விதித்தமை தவறு: மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு

ஹபாயாவுக்கு சண்முகா இந்துக் கல்லூரி தடை விதித்தமை தவறு: மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு 0

🕔6.Apr 2019

முஸ்லிம்களின் கலாசார ஆடையான ஹபாயாவை தடை செய்ததன் ஊடாக, திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து கல்லூரி – மனித உரிமையை மீறியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஹபாயா ஆடையை அணிந்து பாடசாலைக்கு வருகை தந்த நான்கு ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்நிலையில், இதற்கு எதிராக 2018ஆம்

மேலும்...
மற்றொரு குற்றச்சாட்டு; ஹபாயா அணியும் ஆசிரியைகள் ‘பேய்’கள்; மன்ஸுர் வாக்கு மூலம்: ஆதாரம் அம்பலம்

மற்றொரு குற்றச்சாட்டு; ஹபாயா அணியும் ஆசிரியைகள் ‘பேய்’கள்; மன்ஸுர் வாக்கு மூலம்: ஆதாரம் அம்பலம் 0

🕔21.Jan 2019

– முன்ஸிப் அஹமட் – “கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சி பின்தங்கியதற்கு, ஹபாயாவும் ஒரு காரணம்” என்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்ஸுர் கூறியதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். ராஸி முகம்மத் எழுதிய அந்தச் செய்தியில்; பெண் ஆசியர்கள் ஹபாயா அணிந்து வருகின்றமையை, மனித உரிமை ஆணைக்குழு முன்னிலையில், மாகாணக்

மேலும்...
ஹபாயா அணிந்து, ஆட்டிக் கொண்டு வரும் ஆசிரியைகளைப் பார்த்து மாணவர்கள் பயப்படுகின்றனர்: மன்ஸுரின் கருத்தால், முஸ்லிம்கள் ஆத்திரம்

ஹபாயா அணிந்து, ஆட்டிக் கொண்டு வரும் ஆசிரியைகளைப் பார்த்து மாணவர்கள் பயப்படுகின்றனர்: மன்ஸுரின் கருத்தால், முஸ்லிம்கள் ஆத்திரம் 0

🕔20.Jan 2019

கிழக்கின் கல்வி வளர்ச்சி, பின்தங்கியமைக்கு பெண்கள் அணியும் ஹபாயாவும் ஒரு காரணம் என்று, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்ஸுர் கூறியுள்ளமை, முஸ்லிம்கள் மத்தியில் பாரிய ஆத்திரத்தையும், அதிர்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ராஸி முகம்மத், தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தும் ஆக்கமொன்றினை எழுதியுள்ளார். அதனை வழங்குகின்றோம். திருகோணமலை ஷண்முகா வித்தியாலயத்தில் ஹபாயா விவகாரத்தில் பாதிக்கப்பட்ட

மேலும்...
பூமராங்

பூமராங் 0

🕔29.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – பூமராங் (boomerang) பற்றி முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது அவுஸ்திரேலிய ஆதிவாசிகளால் பயன்படுத்தப்பட்ட ஓர் ஆயுதமாகும். குறிவைத்து எறியப்பட்ட ஆயுதம் இலக்கைத் தாக்கி விட்டு, எறிந்தவரை நோக்கித் திரும்பி வருவது பூமராங்கின் இயல்பாகும். ‘இலங்கையானது பௌத்த, இந்து மக்களின் பூமியாகும். அது வேறந்த மக்களுக்கும் சொந்தம்

மேலும்...
ஓய்வு பெற்ற பிறகு அதிபராக நடித்தார்; ஹபாயாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவரின் தில்லாலங்கடி அம்பலம்

ஓய்வு பெற்ற பிறகு அதிபராக நடித்தார்; ஹபாயாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவரின் தில்லாலங்கடி அம்பலம் 0

🕔3.May 2018

– முன்ஸிப் அஹமட் – திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூர்த்திடைந்து ஓய்வு பெற்ற பிறகும், ‘அதிபராக’ கடமையாற்றி வந்துள்ளதோடு, பாடசாலையின் பதிவுப் புத்தகத்திலும் ‘அதிபர்’ என சட்டவிரோதமாகக் கையெழுத்திட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. சண்முகா கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலனின் சேவைக் காலம்

மேலும்...
ஹபாயா விடயத்தில் சம்பந்தன் தெரிவித்த கருத்து இழுக்கானது: த.வி.கூட்டணி தலைவர் வீ. ஆனந்த சங்கரி

ஹபாயா விடயத்தில் சம்பந்தன் தெரிவித்த கருத்து இழுக்கானது: த.வி.கூட்டணி தலைவர் வீ. ஆனந்த சங்கரி 0

🕔1.May 2018

– அஸ்லம் எஸ்.மௌலானா –தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் இந்து கலாசாரத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று நிரப்பந்திக்கப்படுவது போன்று, முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியைகள், இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஹபாயாவை அணிந்து வர வேண்டும் என கூறப்பட்டால் நிலைமை என்னவாகும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியிடம் கல்முனை மாநகர

மேலும்...
திருகோணமலை கோணேஸ்வரா கல்லூரியிலும் ஹபாயாவுக்குத் தடை: தொடர்கிறது புடவைப் பயங்கரவாதம்

திருகோணமலை கோணேஸ்வரா கல்லூரியிலும் ஹபாயாவுக்குத் தடை: தொடர்கிறது புடவைப் பயங்கரவாதம் 0

🕔1.May 2018

– அஹமட் – திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும் அந்தப் பாடசாலையின் அதிபர் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு நம்பகமாகத் தெரியவருகிறது. அவ்வாறு முடியாது விட்டால் வேறு பாடசாலையொன்றுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறும், குறித்த ஆசிரியையிடம் அதிபர் கூறியுள்ளார்.

மேலும்...
ஆடைகளும் நிர்வாணங்களும்

ஆடைகளும் நிர்வாணங்களும் 0

🕔1.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு கதை சொல்லவா? “முஸ்லிம் பாடசாலையொன்று உள்ளது. அங்கு தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியரொருவர், சேலையுடுத்திக் கொண்டு கடமைக்காக வருகிறார். அப்போது, அந்தப் பெண் ஆசிரியரைக் குறித்த பாடசாலையின் அதிபர் அழைத்து, “உங்கள் ஆடை முறை சரியில்லை. நீங்கள் இங்கு சேலை உடுத்திக் கொண்டு வர முடியாது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்