Back to homepage

Tag "ஹட்டன்"

அரச பாடசாலைகளுக்கு இரு நாள் விடுமுறை

அரச பாடசாலைகளுக்கு இரு நாள் விடுமுறை 0

🕔5.Jul 2023

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலிய கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (06) மற்றும் நாளை மறுநாள் மூடப்படவுள்ளன. குறித்த வலயங்களின் கல்விப் பணிப்பாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளையும் மூடுவதற்கு இன்று

மேலும்...
நூறு அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: காரணத்தை வெளியிட்டனர் பொலிஸார்

நூறு அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: காரணத்தை வெளியிட்டனர் பொலிஸார் 0

🕔9.Dec 2021

– க. கிஷாந்தன் – தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் கார் ஒன்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இன்று (09) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில், சாரதி படுங்காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுவரெலியா பகுதியிலிருந்து கொட்டகலை பகுதிக்கு சென்ற கார் ஒன்று, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில்

மேலும்...
ரதல்ல குறுக்கு வீதியில் விபத்து: 06 பேருக்கு காயம்

ரதல்ல குறுக்கு வீதியில் விபத்து: 06 பேருக்கு காயம் 0

🕔30.Sep 2021

– க. கிஷாந்தன் – நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (30) காலை ஏற்பட்ட விபத்தொன்றில் 06 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேன், தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதி

மேலும்...
சர்வதேச தேயிலை தினம், மலையகத்தில் அனுஷ்டிப்பு: கௌரவிப்பும் இடம்பெற்றன

சர்வதேச தேயிலை தினம், மலையகத்தில் அனுஷ்டிப்பு: கௌரவிப்பும் இடம்பெற்றன 0

🕔15.Dec 2019

– க. கிஷாந்தன் – மலையக மக்களின் வாழ்வியல் அம்சங்களுடன் 14 வது சர்வதேச தேயிலை தினம் பல்வேறு நபர்களின் பங்களிப்புடன் இன்று ஞாயிற்றுக்கிழமை ஹட்டனில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது மலையக மக்களின் வாழ்வினை பிரதிபலிக்கும் கலை, கலாசார மற்றும் விழுமியங்கள் உள்ளடங்கிய ஊர்வலம் ஒன்று ‘மலையக மக்கள் மாண்பினை உறுதிப்படுத்துவோம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.

மேலும்...
தலை கீழாகப் புரண்டு முச்சக்கர வண்டி விபத்து; சாரதி, மனைவி மற்றும் இரு பிள்ளைகள் காயம்

தலை கீழாகப் புரண்டு முச்சக்கர வண்டி விபத்து; சாரதி, மனைவி மற்றும் இரு பிள்ளைகள் காயம் 0

🕔15.Apr 2019

– க. கிஷாந்தன் – நுவரெலியாவிலிருந்து காலி பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு  சென்ற முச்சக்கரவண்டி ஒன்று இன்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளாகியதாக திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை பொரஸ்கிறிக் பகுதியில் குறித்த முச்சக்கரவண்டி மண்மேட்டில் மோதுண்டு பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாது. சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதன்

மேலும்...
மாற்று மதத்தவரின் பிரேதத்தைக் கொண்டு செல்ல, இலவச ஜனாஸா வாகனம் வழங்க மறுத்தமை தொடர்பில் கண்டனம்

மாற்று மதத்தவரின் பிரேதத்தைக் கொண்டு செல்ல, இலவச ஜனாஸா வாகனம் வழங்க மறுத்தமை தொடர்பில் கண்டனம் 0

🕔20.Feb 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் – பயிற்சி பெற்றுவந்த நிலையில் மரணமடைந்த ஆசிரியை ஒருவரின் பிரேரத்தை, அவரின் ஊருக்குக் கொண்டு செல்வதற்காக, முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள, பிரேதங்களை கொண்டு செல்வதற்கான இலவச வாகனங்களை கேட்ட போதும், ‘முஸ்லிம் அல்லாத பிரேதங்களைக் கொண்டு செல்வதற்கு குறித்த வாகனங்களை வழங்க முடியாது’ எனக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மறுத்தமை

மேலும்...
ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன், ஜேர்மன் பெண்கள் கைது

ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன், ஜேர்மன் பெண்கள் கைது 0

🕔22.Jan 2019

– க. கிஷாந்தன் –ஹெரோயின் மற்றும் என்சி என்ற போதை பொருளுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் இருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்தனர்இவர்கள் ஜேர்மன் நாட்டில் இருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா பயணிகளாக வந்தவர்களாவர். இரண்டு பெண்களும், வாடகைக்கு கார் ஒன்றினை பெற்று நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி புறபட்டு சென்ற

மேலும்...
பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டோடியவர் அகப்பட்டார்

பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டோடியவர் அகப்பட்டார் 0

🕔9.Jan 2019

– க. கிஷாந்தன் – பெண்ணொருவரின் தங்கச்சங்கலியினை அறுத்துக் கொண்டு சென்ற நபர் ஒருவரை, பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து மடக்கிப்பிடித்த சம்பவம் ஹட்டன் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. நோர்வூட் பிரதேச சபையில் பிரதம லிகிதராகக் கடமையாற்றும் பெண்ணொருவரே, இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளார். ஹட்டன் நீதிமன்ற வீதியில் நேற்று மாலை 5.45 மணியளவில்

மேலும்...
கஞ்சா செடிகளை வீட்டு முற்றத்தில் வளர்த்தவருக்கு தண்டம்

கஞ்சா செடிகளை வீட்டு முற்றத்தில் வளர்த்தவருக்கு தண்டம் 0

🕔24.Sep 2018

– க. கிஷாந்தன் –கஞ்சா செடிகளை வீட்டு முற்றத்தில் சட்டவிரோதமாக வளர்த்து வந்த சந்தேக நபருக்கு ஹட்டன் நீதவான் 3000 ரூபாயை தண்டமாக விதித்துத் தீர்ப்பளித்தார். மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஓல்டன் தோட்டத்திலுள்ள கிங்கோரா பிரிவிலிலுள்ள வீட்டு வளவிலேயே இவ்வாறு கஞ்சா செடி வளர்க்கப்பட்டது.மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இவ்வாறு

மேலும்...
ஊடகவியலாளரின் தாயார் காலமானார்

ஊடகவியலாளரின் தாயார் காலமானார் 0

🕔4.Sep 2018

ஹட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தினை வசிப்பிடமாக கொண்ட எமது மலையக பிராந்திய ஊடகவியலாளர் க. கிஷாந்தனின் தாயார் சுப்ரமணியம் சாந்தினி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். இவர் ஹட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தின் முன்னாள் தொழிற்சாலை உதவி உத்தியோகத்தரான காலஞ்சென்ற சண்முகம் கணேசனின் மனைவியாவார். அன்னாரின் இறுதிக் கிரியை நாளை மறுதினம் வியாழக்கிழமை 

மேலும்...
ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, ஹட்டனில் பேரணி

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, ஹட்டனில் பேரணி 0

🕔21.Jun 2018

  – க.கிஷாந்தன் – கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி இன்று வியாழக்கிழமை மாலை ஹட்டனில் பேரணியொன்று இடம்பெற்றது. ஹட்டன் நீக்ரோதாரம விகாரையின் பிக்குமார்களும், ஹட்டன் பிரதேச மக்களும் ஒன்றிணைந்து, குறித்த பேரணியை நடத்தினர். ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்திய

மேலும்...
போதைப் பொருள் கடத்தலுக்கு சவாலாகவிருந்த கோரா மரணம்

போதைப் பொருள் கடத்தலுக்கு சவாலாகவிருந்த கோரா மரணம் 0

🕔29.May 2018

– க. கிஷாந்தன்- கோரா எனும் பெயர் கொண்ட மோப்பநாய் இன்று செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பொலிஸ் வலையத்தின் மோப்பநாய் பிரிவில் இந்த நாய் இருந்து வந்தது. 08 வயதினை கொண்ட கோரா எனும் மோப்ப நாய், கடந்த மூன்று வருடங்களாக ஹட்டன் பொலிஸ் வலையத்தில் சேவை புரிந்துள்ளது. சிவனொளிபாதமலை

மேலும்...
நகரசபைத் தலைவரின் மனைவியின் மாலையை அறுத்துச் சென்ற நபர் கைது; பொருட்களும் சிக்கின

நகரசபைத் தலைவரின் மனைவியின் மாலையை அறுத்துச் சென்ற நபர் கைது; பொருட்களும் சிக்கின 0

🕔3.May 2018

– க. கிஷாந்தன் – டிக்கோயா நகரசபை தலைவரின் தாலிக் கொடியுடனான மாலையினை அறுத்துக்கொண்டு ஓடியவரை ஹட்டன் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்ததோடு, அறுத்துக் கொண்டிடோடிய பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெண்டிஸ் மாவத்தை பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை 7.00 மணியளவில் தங்க நகை, தாலிக்கொடி ஆகியவற்றினை மேற்படி நபர்

மேலும்...
பஸ் புரண்டு விபத்து; 29 பேர் காயம்

பஸ் புரண்டு விபத்து; 29 பேர் காயம் 0

🕔23.Apr 2018

– க.கிஷாந்தன் – இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று, நோர்வூட் தியசிரிகம நிவ்வெளி பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் காயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. ஹட்டனிலிருந்து ஒல்டன் வழியாக சாமிமலை நோக்கி பயணித்த பஸ் வண்டி, ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியில்

மேலும்...
தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம் 0

🕔22.Jan 2018

– க. கிஷாந்தன் – உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது. இதற்கினங்க ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது. பெப்ரல் அமைப்பு உட்பட சிவில் அமைப்புகள் மற்றும் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெமில் ஆகியோரின் கண்காணிப்பில் இந்த வாக்களிப்பு நடவடிக்கைகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்