இலங்கையிலிருந்து செல்லும் முதலாவது ஹஜ் குழுவுக்கு பிரியாவிடை: சஊதி தூதுவரும் கலந்து கொண்டார் 0
இலங்கையிலிருந்து செல்லும் ஹஜ் யாத்திரிகர்களின் முதலாவது குழுவுக்கான பிரியாவிடை – இன்று (04) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான சஊதி தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி கலந்து கொண்டார். இந்தக் குழுவில் 63 பேர் உள்ளடங்குகின்றனர். இதன்போது அங்கு உரையாற்றிய சஊதி தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி;