தெரிவுக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்: பொதுஜன பெரமுன 0
ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து ரஊப் ஹக்கீம் விலக வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன வலியுறுத்தியுள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்தமையினால், தெரிவிக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்