Back to homepage

Tag "ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி"

சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 100 மில்லியன் ரூபா வரையில் பேரம்: தயாசிறி குற்றச்சாட்டு

சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 100 மில்லியன் ரூபா வரையில் பேரம்: தயாசிறி குற்றச்சாட்டு 0

🕔19.Oct 2019

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதான கட்சிகள் பேரம் பேசுவதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 100 மில்லியன் ரூபாய் வரையில் பேரம்பேசப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஊடகமொன்று வழங்கியுள்ள பேட்டியொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிரதானக கட்சிகளிடமிருந்து தமிழ், சிங்கள, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு பேரம்பேசப்படுவதாகவும் அவர்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் ஆதரவு கோட்டாவுக்கு: நிமல் சிறிபால அறிவித்தார்

சுதந்திரக் கட்சியின் ஆதரவு கோட்டாவுக்கு: நிமல் சிறிபால அறிவித்தார் 0

🕔9.Oct 2019

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா, இதனை இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார். எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு சுதந்திரக் கட்சி ஆதரவை வழங்குவது என்பதை

மேலும்...
தாமரை மொட்டில் பிடிவாதமாக இருந்தால், கூட்டணியில்லை: தயாசிறி உறுதி

தாமரை மொட்டில் பிடிவாதமாக இருந்தால், கூட்டணியில்லை: தயாசிறி உறுதி 0

🕔1.Oct 2019

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பினர் தாமரை மொட்டை தவிர வேறு சின்னத்தில் கூட்டணியமைத்து போட்டியிடுவதற்கு முன்வராது விட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக, அந்தக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், தமது தரப்பின் நிலைப்பாட்டினை எதிர்வரும் சனிக்கிழமை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை

மேலும்...
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், சிலர் இரட்டை வேடமிடுவதாவதாக லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், சிலர் இரட்டை வேடமிடுவதாவதாக லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவிப்பு 0

🕔18.Feb 2019

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு பகிரங்க கோரிக்கை விடுப்பவர்கள்தான், இந்தத் தேர்தலை பிற்போடுவது நல்லதென்று தன்னிடம் நாடாளுமன்றத்தில் வைத்து கூறுகின்றனர் என, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். சில கட்சிகளின் உறுப்பினர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இவ்வாறு கூறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இன்று திங்கட்கிழமை கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்