Back to homepage

Tag "ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்"

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம் 0

🕔26.Jul 2023

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் எம். மானகே நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், மூன்று வருட காலத்துக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சிரேஷ்ட பேராசிரியர் மானகே, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டதாரி கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியாக கடமையாற்றி வந்தார். அவர் விலங்கியல் பேராசிரியராகவும், ஆராய்ச்சி பேரவையின் இணைத் தலைவராகவும்,

மேலும்...
நாட்டில் தற்போது பரவி வரும் வைரஸ் குறித்து அதிர்ச்சித் தகவல்; ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வில் வெளியானது

நாட்டில் தற்போது பரவி வரும் வைரஸ் குறித்து அதிர்ச்சித் தகவல்; ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வில் வெளியானது 0

🕔31.Oct 2020

நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் ‘B.1.42’ என்ற குழுவுக்குரிய சக்திவாய்ந்த வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொண்ட ஆய்வில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைகழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகேவினால் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக, சுகாதார அமைச்சின் செலயாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இன்று சனிக்கிழமை கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்

மேலும்...
பல்கலைக்கழக மாணவி ஒருவரும் கொரோனா தொற்றினால் பாதிப்பு: பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதி

பல்கலைக்கழக மாணவி ஒருவரும் கொரோனா தொற்றினால் பாதிப்பு: பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதி 0

🕔10.Oct 2020

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை வழங்கப்பட்டதன் காரணமாக குறித்த மாணவி கடந்த வாரமே பாணந்துறையிலுள்ள தனது வீட்டுக்குச் சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவி, மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணொருவரின் உறவினருடன் தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளார். இந்த காரணத்தால் அந்த மாணவிக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட

மேலும்...
முகம்மட் சியாம் கொலை வழக்கு சிறைக் கைதி, பட்டம் பெறுகிறார்: இலங்கையில் வரலாற்றுச் சாதனை

முகம்மட் சியாம் கொலை வழக்கு சிறைக் கைதி, பட்டம் பெறுகிறார்: இலங்கையில் வரலாற்றுச் சாதனை 0

🕔5.Jan 2017

வெலிக்கட சிறைச்சாலையிலுள்ள மரண தண்டனைக் கைதி ஒருவர், இன்று வியாழக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கலைமானிப் பட்டம் பெறவுள்ளார். பிரபல வர்த்தகர் பம்பலப்பிட்டி முகம்மட் சியாம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் பொலிஸ் உப பரிசோதகர் லக்மினி இந்திக பமுனுசிங்க என்பவரே இன்று பட்டம் பெறுகிறார். இலங்கையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்