Back to homepage

Tag "ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில்"

முஸ்லிம்களை பயங்கரவாத சமூகமாக காட்டுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்: தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள்

முஸ்லிம்களை பயங்கரவாத சமூகமாக காட்டுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்: தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் 0

🕔9.May 2019

பயங்கரவாதம் என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று. இதனை செய்தவர்கள் முஸ்லிம்களாக கருதப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர்  ரிஸ்வி முப்தி, தற்போதைய அச்ச சூழ்நிலையிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கும் போராட்டத்திற்கு ஊடகங்கள் உற்பட  சகல தரப்பினரின் ஒத்துழைப்பை கோருவதாகவும் கூறினார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்

மேலும்...
கண்டியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சேத விபரம் குறித்து, பொலிஸ் பேச்சாளருக்கு எழுத்து மூலம் அறிவிப்பு

கண்டியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சேத விபரம் குறித்து, பொலிஸ் பேச்சாளருக்கு எழுத்து மூலம் அறிவிப்பு 0

🕔11.Mar 2018

கண்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் சேத விபரங்கள் பற்றிய தகவல்களை, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகரவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. அதேவேளை, கண்டியில் ஏற்பட்டுள்ள இழப்புகள் தொடர்பாக கடந்த புதன்கிழமையன்று பொலிஸ் பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்த விபரங்கள் தவறானவை எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில்

மேலும்...
ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு இலங்கையில் அடைக்கலம்; போலி பிரசாரம் தொடர்பில், விழிப்பாக இருக்குமாறு அறிவுரை

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு இலங்கையில் அடைக்கலம்; போலி பிரசாரம் தொடர்பில், விழிப்பாக இருக்குமாறு அறிவுரை 0

🕔18.Sep 2017

ரோஹிங்ய முஸ்லிம்கள் சிலருக்கு இலங்கை அடைக்கலம் வழங்குவதற்கு முன் வந்துள்ளதாக சில சக்திகள் போலிப் பிரசாரத்தை நடத்தி வருகின்றன. ஸ்ரீலங்கா ஐக்கிய முஸ்லிம் சங்கம் என்ற பெயரில் சில தினங்களுக்கு முன் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில், இலங்கை அரசாங்கத்துக்கு இதற்காக பாராட்டுத் தெரிவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மக்களைத் தவறாக வழி நடத்துவற்காகவும், பௌத்த மற்றும் முஸ்லிம்

மேலும்...
மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம்: ஜனாதிபதியுடனான முஸ்லிம் அமைப்புக்களின் சந்திப்பு; ஒரு வெட்டு முகப் பார்வை

மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம்: ஜனாதிபதியுடனான முஸ்லிம் அமைப்புக்களின் சந்திப்பு; ஒரு வெட்டு முகப் பார்வை 0

🕔10.May 2017

  – சுஐப் எம். காசிம் – மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் ஜனாதிபதியுடன் சந்தித்து (2017.05.07) நடத்திய பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக வர்த்தமானியை இரத்துச்செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் தொடர்ச்சியாக 44 நாட்கள் மேற்கொண்டு வந்த கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று முன்தினம் மாலை (2017.05.08) தற்காலிகமாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்