Back to homepage

Tag "ஷாபி நகர்"

விமர்சனங்களுக்குப் பயந்து, சமூகப் பிரச்சினைகளைத் தட்டிக் கேட்காமல் இருக்க மாட்டோம்: அமைச்சர் றிசாட்

விமர்சனங்களுக்குப் பயந்து, சமூகப் பிரச்சினைகளைத் தட்டிக் கேட்காமல் இருக்க மாட்டோம்: அமைச்சர் றிசாட் 0

🕔30.Mar 2019

விமர்சனங்களுக்கும் ஏளனங்களுக்கும்  அஞ்சிக்கொண்டு சமூகத்தின் பிரச்சினைகளை தட்டிக்கேட்காமல் நாம் இருக்க போவதில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன்  தெரிவித்தார்.திருகோணமலை ஷாபி நகரையும்  மஜீத் நகரையும் இணைக்கும்  வேதத்தீவு பாலத்துக்கான அடிக்கல் நடும் விழாவில் இன்று சனிக்கிழமை பிரதம விருந்தினராக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் கலந்து கொண்டு உரையாற்றும்  போதே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்