Back to homepage

Tag "ஷண்முகா வித்தியாலயம்"

கையொப்பமிட அனுமதிக்காமல், வெளியிலிருந்து ஆட்களை வரவழைத்து என்னைத் தாக்கினார்கள்: வைத்தியசாலையில் இருந்து, ஆசிரியை பஹ்மிதா வாக்குமூலம்

கையொப்பமிட அனுமதிக்காமல், வெளியிலிருந்து ஆட்களை வரவழைத்து என்னைத் தாக்கினார்கள்: வைத்தியசாலையில் இருந்து, ஆசிரியை பஹ்மிதா வாக்குமூலம் 0

🕔2.Feb 2022

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு, தான் இன்று (02) கடமைக்குச் சென்றபோது, தனக்கு கையெழுத்திடுவதற்கான புத்தகத்தை தருவதற்கு நிர்வாகம் மறுத்து, தன்னை வெளியில் இருக்க வைத்ததாகவும், வெளியிலிருந்து ஆட்களை நிருவாகத்தினர் வரவழைத்து தன்னைத் தாக்கியதாகவும், வைத்தியசாலையில் அனுதிமதிக்கப்பட்டுள்ள ஆசிரியை பாத்திமா பஹ்மிதா தெரிவித்துள்ளார். தனது உரிமைக்காக சட்ட ரீதியாக தான் போராயடி நிலையில், நீதிமன்றமும் கல்வியமைச்சும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்