Back to homepage

Tag "வை.எம். ஹனீபா"

பொதுத் தேர்தலில் சலீம் களமிறங்குவார்: சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் பகிரங்க அறிவிப்பு

பொதுத் தேர்தலில் சலீம் களமிறங்குவார்: சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் பகிரங்க அறிவிப்பு 0

🕔5.Jan 2020

– நூருல் ஹுதா உமர் – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் பிரதேச செயலாளரும், இலங்கை நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம். சலீம் போட்டியிடுவார் என சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா இன்று ஞாயிற்றுக்கிழமை பகிரங்கமாக அறிவித்தார். சாய்ந்தமருது நகரசபை இலக்கை அடையும் நோக்கில் போராடி வரும் குழுவினரின்

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை மறுசீரமைக்க, நடவடிக்கை முன்னெடுப்பு

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை மறுசீரமைக்க, நடவடிக்கை முன்னெடுப்பு 0

🕔7.May 2018

– யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது- மாளிகைக்காடு பள்ளிவாசலின் நிருவாகத்தை மறுசீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேற்படி பள்ளிவாசலில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கூட்டத்தில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  உள்ளூராட்சி சபைக் கோரிக்கையினை செயற்திறனான முறையில் முன் கொண்டு செல்வதற்காகவும், ஊரின் சமூகப் பொருளாதார விடயங்களை சரியான முறையில் எதிர்கொள்ளும் வகையிலும் இந்த

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்க, சாய்ந்தமருது பள்ளிவாசல்கள் கட்டுப்பணம் செலுத்தின

உள்ளுராட்சி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்க, சாய்ந்தமருது பள்ளிவாசல்கள் கட்டுப்பணம் செலுத்தின 0

🕔8.Dec 2017

– யூ.கே. காலித்தீன் – கல்முனை மாநகரசபை மற்றும் காரைதீவு பிரதேச சபை ஆகியவற்றில் சுயேட்சையாக போட்டியிடும் பொருட்டு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு மக்கள் பணிமனை சார்பில் இன்று வெள்ளிக்கிழமை கட்டுப் பணம் செலுத்தப்பட்டன. சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை. எம். ஹனீபா தலைமையில் கல்முனை மாநகரசபைக்கும், சாய்ந்தமருது, மாளிகைக்காடு

மேலும்...
முஸ்லிம் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கு, எமது சுயேட்சைக் குழுவில் இடம் கிடையாது: சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர்

முஸ்லிம் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கு, எமது சுயேட்சைக் குழுவில் இடம் கிடையாது: சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் 0

🕔6.Nov 2017

–   ஏ.எச். சித்தீக் காரியப்பர் – “எதிர்வரும் உள்ளராட்சி சபைத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்காக போட்டியிடுவதற்கு சாய்ந்தமருதுவிலிருந்து சுயேட்சைக் குழு ஒன்றை நாங்கள் களத்தில் இறக்கவுள்ளோம். எமது சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவோர் தற்போதுள்ள முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்களாகவும், முக்கியஸ்தர்களாகவும் இருக்கக் கூடாது. எமது சுயேட்சைக் குழுவில் அவ்வாறானவர்கள் போட்டியிட வேண்டுமாயின் தாங்கள் தற்போது அங்கத்துவம் 

மேலும்...
பிரதியமைச்சர் ஹரீசின், நிதி ஒடுக்கீடு தேவையில்லை; 15 லட்சம் ரூபாவை திருப்பியது சாய்ந்தமருது

பிரதியமைச்சர் ஹரீசின், நிதி ஒடுக்கீடு தேவையில்லை; 15 லட்சம் ரூபாவை திருப்பியது சாய்ந்தமருது 0

🕔3.Nov 2017

– எம்.வை. அமீர் – விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், சாய்ந்தமருது பள்ளிவாசல் அபிவிருத்திக்காக ஒதுக்கிய 15 லட்சம் ரூபா நிதியினையும் ஏற்பதில்லை என, சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனீபா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சிசபையை வழங்குவதற்குத் தடையாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான

மேலும்...
சாய்ந்தமருக்கான உள்ளுராட்சி சபையைக் கோருவதன் ஊடாக, யாரின் உரிமைகளையும் தட்டிப் பறிக்கவில்லை: பள்ளிவாசல் தலைவர் ஹனீபா

சாய்ந்தமருக்கான உள்ளுராட்சி சபையைக் கோருவதன் ஊடாக, யாரின் உரிமைகளையும் தட்டிப் பறிக்கவில்லை: பள்ளிவாசல் தலைவர் ஹனீபா 0

🕔30.Oct 2017

– எம்.வை. அமீர்- யாருக்கும் அநீதி இழைப்பதற்காகவோ எவருடைய உரிமைகளையும்  தட்டிப்பறிக்கும் நோக்கிலோ  சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையை மக்கள் கோரவில்லை என்று சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் வை.எம். ஹனீபா தெரிவித்தார்.சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சாய்ந்தமரு ஜும்ஆ பள்ளிவாசல் முற்றலில் நடைபெற்ற மக்கள் எழுச்சிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர்

மேலும்...
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை, அரசியல்வாதிகளைப் புறக்கணிப்பது என, பள்ளிவாசல் தலைமையில் தீர்மானம்

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை, அரசியல்வாதிகளைப் புறக்கணிப்பது என, பள்ளிவாசல் தலைமையில் தீர்மானம் 0

🕔25.Oct 2017

– அஸ்லம் எஸ். மௌலானா, எம்.வை. அமீர், யூ.கே. காலீத்தீன் – சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபை கிடைக்கும்வரை அரசியல்வாதிகளையும் கட்சிகளையும் புறக்கணிப்பது என சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம். ஹனீபா தலைமையில்கூடிய, மரைக்காயர் சபையினர்,பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள்  மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். நேற்று செவ்வாய்கிழமை மாலை இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சாய்ந்தமருது உள்ளுராட்சிசபையை

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசலில் அமைச்சர் றிசாத் அரசியல்; தடுக்க முயன்ற தலைவருடன் சண்டித்தனம்

சாய்ந்தமருது பள்ளிவாசலில் அமைச்சர் றிசாத் அரசியல்; தடுக்க முயன்ற தலைவருடன் சண்டித்தனம் 0

🕔8.Aug 2015

– முன்ஸிப் –அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தலைமையிலான குழுவினர் – சாய்ந்தமருது பள்ளிவாசலுக்குள், நிருவாகத்தினரின் உத்தரவினையும் மீறி நுழைந்து, அரசியல் சந்திப்பொன்றினை நடத்த முயற்சித்தமையினால், அங்கு பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டது.இதேவேளை, பள்ளிவாசலுக்குள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவுறுத்திய, சாய்ந்தமருது பள்ளிவாசல்  தலைவரை, அமைச்சர் றிசாத் குழுவினர் மிக மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு இன்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்