Back to homepage

Tag "வேறகொட"

வில்பத்து காடழிப்பு விவகாரம்: றிசாட் 50 கோடி செலுத்த வேண்டி வரும்: வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர்

வில்பத்து காடழிப்பு விவகாரம்: றிசாட் 50 கோடி செலுத்த வேண்டி வரும்: வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் 0

🕔20.Nov 2020

வில்பத்து தேசிய சரணாலயத்தை அண்மித்த வனப் பகுதியில் அழிக்கப்பட்டுள்ள காட்டுப் பகுதியில், மீள மரங்களை நடுவதற்காக ஒரு ஏக்கருக்கு 02 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவாகும் என்று வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டப்ளியூ.ஏ.சி.வேறகொட தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வில்பத்து பகுதியில் முன்னாள் அமைச்சர் றிசாட்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்