Back to homepage

Tag "வெளிவிவகார அமைச்சு"

ஹமாஸ் கடத்திய ஷானி லுக், சித்திரவதை செய்யப்பட்டு மரணம்: இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

ஹமாஸ் கடத்திய ஷானி லுக், சித்திரவதை செய்யப்பட்டு மரணம்: இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு 0

🕔30.Oct 2023

ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த ஷானி லுக் (Shani Luk) எனும் 23 வயது யுவதி மரணித்து விட்டதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெர்மன் – இஸ்ரேல் இரட்டைப் பிரஜாவுரிமயைக் கொண்ட இந்த யுவதியின் மரணம் உறுதிசெய்யப்பட்டதை பகிர்ந்து கொள்வது பேரிடியாக அமைந்துள்ளதாக, இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு – தனது ட்விட்டர்

மேலும்...
ரஷ்ய – யுக்ரைன் விவகாரம்: இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவித்தது

ரஷ்ய – யுக்ரைன் விவகாரம்: இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவித்தது 0

🕔25.Feb 2022

ரஷ்ய – யுக்ரைன் விவகாரத்தில், இலங்கை நடுநிலை வகிக்கும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அறிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (25) முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இலங்கையின் நிலைப்பாட்டை அவர் தெரிவித்துள்ளார். “ரஷ்ய – யுக்ரைன் விவகாரம் தொடர்பில் இலங்கை தொடர்ச்சியாக உன்னிப்பாக அவதானித்து வருகிறது. அத்துடன், அங்குள்ள இலங்கையர்களை

மேலும்...
நியூசிலாந்தில் கத்திக் குத்து நடத்திய நபர் பற்றிய விவரங்கள் வெளியாகின: முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டன அறிக்கையும் வெளியீடு

நியூசிலாந்தில் கத்திக் குத்து நடத்திய நபர் பற்றிய விவரங்கள் வெளியாகின: முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டன அறிக்கையும் வெளியீடு 0

🕔4.Sep 2021

நியூசிலாந்தின் ஒக்லான்ட் நகரிலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில், பொதுமக்கள் 06 பேர் மீது கத்திக் குத்து நடத்திய பின்னர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் – இலங்கையின் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இவர் 2011ஆம் ஆண்டு மாணவர் வீசாவில் இலங்கையிலிருந்து நியூசிலாந்து சென்றதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நபர் முகமட்

மேலும்...
புர்கா, நிகாப் தடை: அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை என, வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

புர்கா, நிகாப் தடை: அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை என, வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு 0

🕔16.Mar 2021

புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வதற்கான தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக வெளிவிவகார அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்யப்போவதாக அண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார். இருந்த போதும், இதுபோன்ற தடையை விதிப்பதற்கான

மேலும்...
இலங்கை இறைமை பொருந்திய, சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும்; சீனா வேறு நோக்குடன் உள்ளது: மைக் பொம்பியோ தெரிவிப்பு

இலங்கை இறைமை பொருந்திய, சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும்; சீனா வேறு நோக்குடன் உள்ளது: மைக் பொம்பியோ தெரிவிப்பு 0

🕔28.Oct 2020

அமெரிக்காவின் முதலீடுகள் மற்றும் அபிவிருத்தியுடன் இலங்கை இறைமை பொருந்தியதும், சுதந்திரமானதுமான நாடாக இருக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கமாகும் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். சீனா வேறு நோக்குடன் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், அமைச்சில் நடத்திய, கூட்டு ஊடக

மேலும்...
கொரோனா தொற்று காரணமாக இலங்கையர் ஒருவர் மரணம்

கொரோனா தொற்று காரணமாக இலங்கையர் ஒருவர் மரணம் 0

🕔27.Mar 2020

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுவிஸர்லாந்தில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று முன்தினம் புதன்கிழமை இவர் மரணமடைந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. வடக்கு மாகாணம் புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே, இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளார். இவர் சுவிஸர்லாந்தில் குடியுரிமை பெற்றவராவார்.

மேலும்...
புதிய தூக்கு கயிறை கொள்வனவு செய்யும் முயற்சியில் நீதியமைச்சு; நாட்டிலுள்ள கயிறு 12 வருடம் பழையது

புதிய தூக்கு கயிறை கொள்வனவு செய்யும் முயற்சியில் நீதியமைச்சு; நாட்டிலுள்ள கயிறு 12 வருடம் பழையது 0

🕔14.Feb 2019

தூக்கு மேடைக்குப் பயன்படுத்தும் கயிறை இறக்குமதி செய்வதற்கான செயன்முறைக்கு உதவுமாறு, வெளிவிவகார அமைச்சிடம், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதுள்ள தூக்குக் கயிறு, 12 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தான் அன்பளிப்பாக வழங்கியதென,  நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளிவிவகார அமைச்சுக்கு நீதி மற்றும் சிறைச்சாலைகள்

மேலும்...
வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பிரசாத் காரியவசம் நியமனம்

வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பிரசாத் காரியவசம் நியமனம் 0

🕔29.Jul 2017

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக பிரசாத் காரியவசம்  நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றிய நிலையிலேயே, இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை இந்த நியமனத்தை வழங்கினார். இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பதவி வகித்த எசல வீரகோன், சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராகவும்

மேலும்...
ஜப்பான் பேரரசர், மஹிந்தவை அழைக்கவில்லை; மூக்கை உடைத்தது இலங்கைக்கான தூதரகம்

ஜப்பான் பேரரசர், மஹிந்தவை அழைக்கவில்லை; மூக்கை உடைத்தது இலங்கைக்கான தூதரகம் 0

🕔3.Jun 2017

ஜப்பான் பேரரசரின் அழைப்பின் பேரில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படும் நிலையில், மஹிந்தவுக்கு ஜப்பான் பேரரசர் அவ்வாறு எவ்வித அழைப்பினையும் விடுக்கப்படவில்லை என்று இலங்கைக்கான ஜப்பான் தூதரகமும் வெளிவிவகார அமைச்சும் தெரிவித்துள்ளன. மஹிந்தவுடன், அவருடைய மகன் யோஷித ராஜபக்ஷ உட்பட 09 பேர் அடங்கிய குழு, கடந்த புதன்கிழமை

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவுக்கான வசதிகளைச் செய்து கொடுக்குமாறு, பிரதமர் ரணில் உத்தரவு

மஹிந்த ராஜபக்ஷவுக்கான வசதிகளைச் செய்து கொடுக்குமாறு, பிரதமர் ரணில் உத்தரவு 0

🕔18.Nov 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனாவுக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கான சகல வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சுக்கே – பிரதமர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, சீனாவுக்கு வருமாறு அந்த நாட்டு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிணங்க, எதிர்வரும் 23 ஆம்

மேலும்...
மறைந்த சோபித தேரரின் வைத்தியசாலைக் கட்டணம் நிலுவையில்; அரசாங்கம் செலுத்துவதற்கு தீர்மானம்

மறைந்த சோபித தேரரின் வைத்தியசாலைக் கட்டணம் நிலுவையில்; அரசாங்கம் செலுத்துவதற்கு தீர்மானம் 0

🕔12.Feb 2016

மறைந்த மாதுலுவாவே சோபித தேரருக்கு சிசிக்சையளித்த சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு வழங்க வேண்டிய மிகுதிக் கட்டணத்தினை, அரசாங்கம் செலுத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. இதற்கான, அனுமதியினைக் கோரும் குறை நிரப்பு பிரேரணையொன்று நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சிங்கப்பூர் வைத்தியசாலையில் சோபித தேரருக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட்டமைக்கான கட்டணத்தில், மிகுதியாக 17.2 மில்லியன் செலுத்த வேண்டியுள்ளது. மேற்படி வைத்தியசாலைக் கட்டணத்தினை, வெளிவிவகார

மேலும்...
உள்ளக விசாரணை அடுத்த வருடம் ஆரம்பமாகும்: மங்கள சமரவீர

உள்ளக விசாரணை அடுத்த வருடம் ஆரம்பமாகும்: மங்கள சமரவீர 0

🕔17.Sep 2015

இலங்கையின் இறுதிக்கட்ட சண்டையின் போது – இடம்பெற்றதாகக் கூறப்படும், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைகள், எதிர்வரும் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படுமென்று, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே, இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதோடு, ஒன்றரை வருடங்களுக்குள் குறித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்