Back to homepage

Tag "வெளிவாரி பட்டப்படிப்பு"

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைமாணி வெளிவாரிப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைமாணி வெளிவாரிப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு 0

🕔8.Oct 2020

தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தினால் நடாத்தப்படவிருந்த கலைமாணி (BA) வெளிவாரிப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் உதவிப் பதிவாளர் எம்.எஸ். உமர் பாறூக் இதனைத் தெரிவித்துள்ளார் நாளை மறுதினம் 10ம் திகதி சனிக்கிழமை தொடக்கம் நடத்தப்படவிருந்த 2014/2015ம் கல்வி

மேலும்...
கலைத்துறைக்கான வெளிவாரி பட்டப் படிப்புபுக்குரிய பதிவுகள் இடைநிறுத்தம்

கலைத்துறைக்கான வெளிவாரி பட்டப் படிப்புபுக்குரிய பதிவுகள் இடைநிறுத்தம் 0

🕔5.Sep 2020

கலைத்துறைக்கான வௌிவாரி பட்டப் படிப்புக்குரிய புதிய பதிவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கலைத்துறைக்கான பாடநெறிகளை மீளாய்வுக்கு உட்படுத்தவும் புதிய பாடநெறிகளை சேர்ப்பதற்காகவும் புதிய நிபுணர் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார். இதேவேளை, சில பல்கலைக்கழகங்களில் வெளிவாரி பட்டப் படிப்புக்காக பதிவு செய்துள்ள மாணவர்களின்

மேலும்...
தெ.கி. பல்கலைக்கழகத்தின் இழுத்தடிப்பிடினால், வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்கள் பாதிப்பு

தெ.கி. பல்கலைக்கழகத்தின் இழுத்தடிப்பிடினால், வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்கள் பாதிப்பு 0

🕔4.Jul 2018

– அஹமட் – இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வெளிவாரி பட்டப்படிப்பினை தொடரும் மாணவர்கள் பல்வேறு வழிகளிலும் இழுத்தடிப்புச்செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. மேற்படி மாணவர்களுக்குரிய பரீட்சை மற்றும்  பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் இழுத்தடிப்புச் செய்து வருவதாக மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் 2014/2015 மற்றும் 2015 /2016 கல்வியாண்டுக்கான மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாணவர்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்