‘கஞ்சிபான’ தரப்பினரின் உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவு 0
பூசா சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கைதிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். கஞ்சிபான இம்ரான்,வெலே சுதா உள்ளிட்ட 45 கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த சில நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். தொலைபேசி வசதிகள், அவர்களை பார்வையிட வரும் சட்டத்தரணிகளுடன் உரையாடும் நேர நீடிப்பு மற்றும் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றம் சென்று