Back to homepage

Tag "வெலிகம"

காட்டுமிராண்டித்தனமாக மாணவன் தாக்கப்பட்டதன் விளைவு: இலங்கையில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட மதரஸாவை மூடுவதற்கு உத்தரவு

காட்டுமிராண்டித்தனமாக மாணவன் தாக்கப்பட்டதன் விளைவு: இலங்கையில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட மதரஸாவை மூடுவதற்கு உத்தரவு 0

🕔19.Jan 2024

வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள மத்ரஸதுல் பாரி அரபுக் கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கடந்த 2024.01.16ஆம் திகதி மேற்படிஅரபுக்கல்லூரியில் கற்கும் மாணவர் ஒருவரை, அங்குள்ள ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கிய விடயம், திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்

மேலும்...
வெலிகம பகுதியில் கைப்பற்றப்பட்ட பெருமளவு ஹெரோயின்;  துபாயில் வசிக்கும் இலங்கையர் பின்னணியில்: விசாரணை ஆரம்பம்

வெலிகம பகுதியில் கைப்பற்றப்பட்ட பெருமளவு ஹெரோயின்; துபாயில் வசிக்கும் இலங்கையர் பின்னணியில்: விசாரணை ஆரம்பம் 0

🕔14.Jun 2021

வெலிகம கடற் பகுதியில் சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்ட பெருமளவிலான ஹெரோயின் போதைப் பொருளை அனுப்பியதன் பின்னணியில், துபாயில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் உள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெலிகம கடற்கரையில் 219 கிலோகிராம் ஹெராயின் சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்திருந்ததது. இந்த கடத்தல் தொடர்பாக 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஆறு சந்தேக நபர்கள்

மேலும்...
மீன் பிடிப்பது பாவம் எனக் கூறிய தேரர் மீது தாக்குதல்: சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலி

மீன் பிடிப்பது பாவம் எனக் கூறிய தேரர் மீது தாக்குதல்: சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலி 0

🕔17.May 2021

ஆற்றில் இருக்கும் மீன்களை பிடிப்பது பாவச் செயல் எனக்கூறிய பௌத்த தேரர் ஒருவரை, ஆத்திரமடைந்த சில இளைஞர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். கடந்த 29 ஆம் திகதி தாக்குதலுக்குள்ளான பௌத்த பிக்கு, மாத்தறை வைத்தியசாலையில் 16 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என, வெலிகம தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகமை – கொவியாபான,

மேலும்...
வெலிகம றிம்ஸா எழுதிய, ‘விடியல்’ நூல் வெளியீடு

வெலிகம றிம்ஸா எழுதிய, ‘விடியல்’ நூல் வெளியீடு 0

🕔3.Dec 2018

– அஷ்ரப் ஏ சமத் –வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய ‘விடியல்’ எனும் நுாலின் வெளியீட்டு வைபவம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. பேராசிரியா் சபா ஜெயராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நூலின் முதல் பிரதியினை இலக்கியப் புரவலா் ஹாசீம் உமா் முன்னிலையில் ஏ.ஆர்.எம். அரூஸ் பெற்றுக் கொண்டார். முன்னாள் பிரதியமைச்சா்  எம்.எஸ்.

மேலும்...
வெலிகம பிரதேச சபைக்கான மு.கா.வின் வேட்புமனு நிராகரிப்பு; நீள்கிறது பட்டியல்

வெலிகம பிரதேச சபைக்கான மு.கா.வின் வேட்புமனு நிராகரிப்பு; நீள்கிறது பட்டியல் 0

🕔21.Dec 2017

வெலிகம பிரதேச சபையில் போட்டியிடும் பொருட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. குறித்த வேட்புமனுவில் 25 வீதமான பெண் பிரதிநிதித்துவம் இல்லாமை காரணமாகவே, அது – நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று உள்ளுராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் பெற்ற முகவர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமிக்காமை காரணமாகவும்,

மேலும்...
ராஜா என்றவர்கள், ஓநாய் என்கிறார்கள்: மஹிந்த ராஜபக்ஷவின் கவலை

ராஜா என்றவர்கள், ஓநாய் என்கிறார்கள்: மஹிந்த ராஜபக்ஷவின் கவலை 0

🕔3.Oct 2016

முன்னர் தன்னை பலமிக்க ராஜா என்று அழைத்தவர்கள், இப்போது  ஓநாய் என அழைக்கிறார்கள் எனக்கூறி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை தெரிவித்துள்ளார். வெலிகம பகுதியில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; “நாங்கள் முன்பு ஆரம்பித்து வைத்திருந்த அபிவிருத்தி திட்டங்களையே, தற்போதைய அரசாங்கம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்