Back to homepage

Tag "வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை"

மூன்று வருடங்களில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளில் 29 ஆயிரத்துக்கும் அதிகமானவை பூர்த்தி

மூன்று வருடங்களில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளில் 29 ஆயிரத்துக்கும் அதிகமானவை பூர்த்தி 0

🕔20.Aug 2023

– முனீரா அபூபக்கர் – நாடளாவிய ரீதியில் மூன்று வருடங்களில் நிர்மாணிக்க ஆரம்பிக்கப்பட்ட 37,179 வீடுகளில் 29,034 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும் 8145 வீடுகள் கட்டி முடிக்கப்பட வேண்டியுள்ளதாக அந்த அதிகாரசபை கூறுகிறது. இந்த வீட்டுத் திட்டங்கள் கடந்த 2020 முதல் 2023 வரையிலான

மேலும்...
“கொவிட், பொருளாதார நெருக்கடியால் நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்கப்படும்”

“கொவிட், பொருளாதார நெருக்கடியால் நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்கப்படும்” 0

🕔15.Aug 2023

– முனீரா அபூபக்கர் – கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட வீட்டுத்திட்டங்கள் உடனடியாக மீள ஆரம்பிக்கப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் இதற்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேசிய

மேலும்...
முன்னாள் மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவி

முன்னாள் மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவி 0

🕔18.Jul 2021

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை அனுபவித்து வந்த துமிந்த சில்வா, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் அண்மையில் விடுதலை பெற்றிருந்த நிலையில், இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் 16ஆம் திகதியிடப்பட்டு இவருக்கு வழங்கப்பட்டுள்ள மேற்படி பதவிக்கான நியமனக் கடிதத்தில், ஜனாதிபதியின்

மேலும்...
500 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட, வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் 11 பேர், பணியிலிருந்து இடைநிறுத்தம்

500 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட, வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் 11 பேர், பணியிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔25.Feb 2020

– அஸ்ரப் ஏ சமத் – வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஹம்பாந்தோட்ட காரியாலயத்தில், கடந்த ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட 500 மில்லியன் ரூபா நிதி மோசடியுடன் தொடர்புடைய 11 அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, மேற்படி மோசடி தொடர்பில் ஈடுபட்டவர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினா் விசாரனைகள் மேற்கொண்டதை அடுத்து, குறித்த 11 அதிகாரிகளையும்  பொலிஸார்

மேலும்...
தந்தையை நினைவுபடுத்தும் மகன்; சஜித் பிரேமதாஸவின் நல்ல மனது

தந்தையை நினைவுபடுத்தும் மகன்; சஜித் பிரேமதாஸவின் நல்ல மனது 0

🕔11.Feb 2016

– அஷ்ரப் ஏ. சமத் –கம்பஹா வியன்வில எனும் பிரதேசத்தில் வீடற்ற மூவரைக் கொண்ட குடும்பபொன்று, அங்குள்ள மையவாடியில் வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் பிள்ளை அந்த மையவாடியில் குப்பி லாம்பில் தனது கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும், ஒரு சோக வாழ்க்கையினை கடந்த மாதம் மவ்பிம சிங்கள பத்திரிகை ஆக்கமாக வெளியிட்டது.இந்த ஆக்கத்தை அவதானித்த வீடமைப்பு அமைச்சா் சஜித் பிரேமதாச நேற்று புதன் கிழமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்