மூன்று வருடங்களில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளில் 29 ஆயிரத்துக்கும் அதிகமானவை பூர்த்தி 0
– முனீரா அபூபக்கர் – நாடளாவிய ரீதியில் மூன்று வருடங்களில் நிர்மாணிக்க ஆரம்பிக்கப்பட்ட 37,179 வீடுகளில் 29,034 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும் 8145 வீடுகள் கட்டி முடிக்கப்பட வேண்டியுள்ளதாக அந்த அதிகாரசபை கூறுகிறது. இந்த வீட்டுத் திட்டங்கள் கடந்த 2020 முதல் 2023 வரையிலான