கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில், மூன்று தங்கப் பதக்கம் வென்ற றிஸ்வான்: பெருமை கொள்கிறது அட்டாளைச்சேனை 0
– மப்றூக் – ஏழ்மையும், இல்லாமையும் இலக்குகளை அடைந்து கொள்வதற்குத் தடைகள் அல்ல என்பதை, கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம், அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எம்.எம். றிஸ்வான் எனும் இளைஞர் நிரூபித்திருக்கின்றார். ஏழ்மைக்கு மத்தியிலும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்கிற கனவுகளுடன் இருக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கையினையும், உற்சாகத்தையும்