Back to homepage

Tag "வியாழேந்திரன்"

கிழக்கு ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்படுவதற்கு, தமிழ் தலைமைகளின் முடிவுளே காரணம்: வியாழேந்திரன்

கிழக்கு ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்படுவதற்கு, தமிழ் தலைமைகளின் முடிவுளே காரணம்: வியாழேந்திரன் 0

🕔5.Jan 2019

 தமிழ் தலைமைகள் தொடர்ச்சியாக எடுத்த முடிவுகளே, கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்துக்கு காரணம் என்று, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநராக, ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கிழக்கு அபிவிருத்தி அமைச்சை தான் எடுத்தபோது துள்ளி குதித்து துரோகிப் பட்டம் சூட்டும் அளவுக்குச்

மேலும்...
மஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக, த.தே.கூட்டமைப்பு வாக்களிக்கத் தீர்மானம்

மஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக, த.தே.கூட்டமைப்பு வாக்களிக்கத் தீர்மானம் 0

🕔3.Nov 2018

இலங்கை நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்தத் தருணத்தில் நடுநிலை வகிப்பதென்பது அராஜகம் வெற்றிபெற வழிசெய்யும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரை பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லையெனவும், இந்த அதிகாரம் 19வது திருத்தத்தின்

மேலும்...
த.தே.கூட்டமைப்புக்குள் உடைவு: பிரதியமைச்சரானார் வியாழேந்திரன்

த.தே.கூட்டமைப்புக்குள் உடைவு: பிரதியமைச்சரானார் வியாழேந்திரன் 0

🕔2.Nov 2018

– மப்றூக் – தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை சேர்ந்த (புளொட்) வியாழேந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக கடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னதாக இவர் ஆசிரியராகக் கடமையாற்றினார்.

மேலும்...
வியாழேந்திரன் பொய் சொல்லி, சமூகங்களைக் குழப்புகின்றார்: ஹிஸ்புல்லாஹ் விளக்கம்

வியாழேந்திரன் பொய் சொல்லி, சமூகங்களைக் குழப்புகின்றார்: ஹிஸ்புல்லாஹ் விளக்கம் 0

🕔5.Jun 2018

செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரிய புல்லுமலையில் அமைக்கப்படுகின்ற குடிநீர் போத்தல் உற்பத்தி தொழிற்சாலை விவகாரத்துடன் தனக்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.அத்துடன், குறித்த தொழிற்சாலை சட்டத்துக்கு முரணாக அமைக்கப்படுவதாக கூறுபவர்கள், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் தமது சந்தேகங்களை நிவர்த்தி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்