Back to homepage

Tag "விமானம்"

சீனன்குடாவில் விபத்துக்குள்ளான PT-6 ரக விமானங்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டியவை: தயாசிறி

சீனன்குடாவில் விபத்துக்குள்ளான PT-6 ரக விமானங்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டியவை: தயாசிறி 0

🕔8.Aug 2023

பிரி – 6 (PT-6) ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் இதுவரை 6 விமானிகள் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, 1958 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த விமானங்கள் இன்னும் பயிற்சிக்காக பயன்படுத்தப்படுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். பயிற்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் PT-6 விமானங்கள் 1958 இல் தயாரிக்கப்பட்டதாகவும், இயந்திரங்கள் 1961 இல்

மேலும்...
62 பேரோடு காணாமல் போன இந்தோனேசிய விமானம்: கடலில் விழுந்திருக்கலாம் என அச்சம்

62 பேரோடு காணாமல் போன இந்தோனேசிய விமானம்: கடலில் விழுந்திருக்கலாம் என அச்சம் 0

🕔9.Jan 2021

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 62 பேரோடு சனிக்கிழமை பிற்பகல் புறப்பட்ட போயிங் 737 ரக பயணிகள் விமானம், கடலில் விழுந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது. கிளம்பிய நான்கே நிமிடங்களில் அந்த விமானத்தின் தொடர்பு இல்லாமல் போனது. ஸ்ரீ விஜயா ஏர் விமான சேவையின் இந்த விமானம், இந்தோனேசியாவின் மேற்கு கேலிமாந்தன் மாகாணத்தில் உள்ள போன்டியானக் என்ற இடத்தை

மேலும்...
இலங்கைக்கு வந்து சென்ற, பெயரில்லா மர்ம விமானம்; தகவல் வெளியிட்டார் திலங்க எம்.பி்

இலங்கைக்கு வந்து சென்ற, பெயரில்லா மர்ம விமானம்; தகவல் வெளியிட்டார் திலங்க எம்.பி் 0

🕔25.Jul 2019

இலங்கைக்கு வந்து சென்ற மர்ம விமானம் ஒன்று குறித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தகவல் வெளியிட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இந்த மர்ம விமானம் வந்து சென்றுள்ளது. முழுமையாக வெள்ளை நிறத்தில் காணப்பட்ட அந்த விமானத்தில், எந்த நாட்டுக்குரியது என்கிற பெயர் அடையாளங்கள் காணப்படவில்லை. விமானம்

மேலும்...
பறந்து கொண்டிருந்த விமானத்தை கடத்த முயற்சி: அவசரமாக தரையிறக்கம்

பறந்து கொண்டிருந்த விமானத்தை கடத்த முயற்சி: அவசரமாக தரையிறக்கம் 0

🕔24.Feb 2019

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இருந்து துபாய் நோக்கிச் சென்ற விமானத்தை நடுவானில் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் அது அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பங்களாதேஷ் இல் உள்ள கடற்கரை நகரமான சிட்டகாங்கில், 142 பயணிகளுடன் பயணித்த மேற்படி ‘பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ்’ விமானம் தரையிறங்கியது. BG147 என எண்ணிடப்பட்ட அந்த விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக பொலிஸார்

மேலும்...
விமானம் வாங்க தயாரான மதுஷ்; கடலில் இறங்கி, நாட்டுக்குள் வந்து போகத் திட்டம்

விமானம் வாங்க தயாரான மதுஷ்; கடலில் இறங்கி, நாட்டுக்குள் வந்து போகத் திட்டம் 0

🕔20.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளில் நாள் தோறும் பல முக்கிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. டுபாயில் கராஜ் ஒன்றை நடத்தி வந்த மதுஷ், அதில் வேலை செய்பவர்கள் என்ற பெயரில் தனது சகாக்களையே அமர்த்தியிருந்தார். அந்த நிறுவனத்தின் பெயரில் வங்கிக்கணக்குகள் பலவும்செயற்பாட்டில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. ஆயுதம் வழங்கியவருக்கு

மேலும்...
திடீர் விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு, விமான சேவை

திடீர் விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு, விமான சேவை 0

🕔10.Dec 2016

நோயாளர்களை விமானம் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு யோசித்து வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார். திடீர் விபத்துக்களுக்கு முகங்கொடுக்கும் நோயாளர்களே, இவ்வாறு விமானம் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர். குறித்த யோசனையை பொருளாதார குழுவுக்கு – தான் முன்வைத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் விபத்து மற்றும் திடீர் பரிகாரம் தொடர்பிலான தேசிய

மேலும்...
மாயமான எகிப்திய விமானம், வெடித்துச் சிதறியதாகத் தகவல்

மாயமான எகிப்திய விமானம், வெடித்துச் சிதறியதாகத் தகவல் 0

🕔19.May 2016

பிரான்ஸ் தலைநகர் பரீஸிலிருந்து எகிப்து நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது மாயமானதாகக் கூறப்பட்ட எகிப்து எயார் விமானம், வெடித்துச் சிதறியதாக எகிப்திய தெரிவிக்கப்படுகிறது. MS 804 எனும் இந்த விமானம் எகிப்தின் தலைநகர் கெய்ரோ நோக்கி இருந்து 59 பயணிகள் மற்றும் 10 ஊழியர்களுடன் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 11.09 மணிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. எகிப்து வான்வெளியில் சுமார்

மேலும்...
பிரான்ஸிலிருந்து புறப்பட்ட எகிப்திய விமானம், 69 பேருடன் மாயம்

பிரான்ஸிலிருந்து புறப்பட்ட எகிப்திய விமானம், 69 பேருடன் மாயம் 0

🕔19.May 2016

பிரான்ஸின் தலைநகரம் பரீஸிலிருந்து எதிப்திய தலைநகரம் கெய்ரோவுக்குப் பயணித்த எகிப்து ஏர் விமானம் மாயமாகியுள்ளது. பரீசிலிருந்து நேற்று புதன்கிழமை உள்நாட்டு நேரம் இரவு 11:09 மணிக்கு கிளம்பிய விமானத்தில் 59 பயணிகளும், விமான பணியாளர்கள் 10 பேரும் பயணித்துள்ளனர். வானில் 11,000 மீட்டர்கள் உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம், ராடாரிலிருந்து மறையும் போது எகிப்திய வான்வெளியில்பறந்ததாக தகவல்கள்

மேலும்...
தலைப்பாகையை கழற்றாததால், விமானத்தில் ஏறத் தடை

தலைப்பாகையை கழற்றாததால், விமானத்தில் ஏறத் தடை 0

🕔9.Feb 2016

தனது தலைப்பாகையை (Turban) கழற்ற  மறுத்ததால், சீக்கியர் ஒருவரை விமானத்தில் ஏற விடாமல் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க குடியுரிமை பெற்ற வாரிஸ் அலுவாலியா (41 வயது) எனும் சீக்கியர் ஒருவருக்கே, இந்த நிலைமை ஏற்பட்டது. மேற்படி நபர் – மெக்சிகோ சிட்டியில் இருந்து நியூயார்க் செல்வதற்காக நேற்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்