Back to homepage

Tag "விமல் வீரவன்ச"

“விலை குறைந்த பொருட்களை ‘சதொச’வில் பெறுங்கள்”: இல்லாத ஊருக்கு வழி சொல்லும், அரசாங்கத்தின் கேலிக்கூத்து

“விலை குறைந்த பொருட்களை ‘சதொச’வில் பெறுங்கள்”: இல்லாத ஊருக்கு வழி சொல்லும், அரசாங்கத்தின் கேலிக்கூத்து 0

🕔3.Nov 2023

– மரைக்கார் – நாட்டில் சில பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றினை ‘சதொச’ கிளைகளில் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. ஆனால், நாட்டில் பல பகுதிகளில் ‘சதொச’ கிளைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியென்றால் தமது பிரதேசத்தில் ‘சதொச’ கிளை இல்லாத நிலையில் – விலை குறைக்கப்பட்டதாக அரசாங்கம் கூறும் பொருட்களை, எங்கு

மேலும்...
நீதவானின் நடத்தை பாரபட்சமாக இருக்கிறதாம்: சஷ வீரவன்சவின் வழக்கை வேறு நீதிமன்றுக்கு மாற்றுமாறு உத்தரவு

நீதவானின் நடத்தை பாரபட்சமாக இருக்கிறதாம்: சஷ வீரவன்சவின் வழக்கை வேறு நீதிமன்றுக்கு மாற்றுமாறு உத்தரவு 0

🕔11.Sep 2023

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச எனப்படும் உதயந்தி ரணசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இருந்து புதுக்கடையிலுள்ள ஏதாவதொரு நீதவான் நீதிமன்றுக்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (11) உத்தரவு பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட இடமாற்ற விண்ணப்பத்தில், சசி வீரவன்ச, பிரதான

மேலும்...
விமலுக்கு எதிரான பிடியாணை: மீளப்பெற்றது நீதிமன்றம்

விமலுக்கு எதிரான பிடியாணை: மீளப்பெற்றது நீதிமன்றம் 0

🕔14.Mar 2023

வழக்கு ஒன்றின் பொருட்டு நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (14) மீளப்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவனச நீதிமன்றில் முன்னிலையாகியமையினை அடுத்து – நீதிமன்றம் பிடியாணையை மீளப்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் 06 பேருக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸாரால் தாக்கல்

மேலும்...
மூன்று நாட்கள் ஓய்வெடுக்க சஷி வீரவன்சவுக்கு நீதிமன்றம் அனுமதி

மூன்று நாட்கள் ஓய்வெடுக்க சஷி வீரவன்சவுக்கு நீதிமன்றம் அனுமதி 0

🕔24.Feb 2023

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், மூன்று நாட்கள் படுக்கையில் ஓய்வெடுக்க (bed rest) கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (24) அனுமதி வழங்கியுள்ளார். மேலும் அவருக்கு எதிரான வழக்கை பெப்ரவரி 28ம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார். ராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் பொருட்டு, போலி ஆவணங்களை

மேலும்...
உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை,  அமைச்சர் வாசு கையளித்தார்

உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை, அமைச்சர் வாசு கையளித்தார் 0

🕔14.Mar 2022

நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை அமைச்சின் செயலாளரிடம் இன்று (14) கையளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர்களாக இருந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை பதவி நீக்கம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் வாசுதேச நாணயகார முன்னதாக அமைச்சுப்

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர ராஜிநாமா

ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர ராஜிநாமா 0

🕔8.Mar 2022

ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக இவர் பதவி வகித்தார். முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளராக ஜயந்த சமரவீர பதவி வகிக்கின்றமை

மேலும்...
அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை: வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு

அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை: வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு 0

🕔6.Mar 2022

எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லையென ஜனநாயக இடது சாரி முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (06) இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம்மூலம் நாளைய தினம்

மேலும்...
அமைச்சர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் விமல்: பசிலின் ஒப்பந்தம் குறித்தும் அம்பலப்படுத்தினார்

அமைச்சர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் விமல்: பசிலின் ஒப்பந்தம் குறித்தும் அம்பலப்படுத்தினார் 0

🕔4.Mar 2022

விமலும், கம்மன்பிலவும் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு வருகை தந்தால், தான் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு வரப் போவதில்லை என – நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியமையினாலேயே, தம்மை அமைச்சர் பதவிகளிலிருந்து ஜனாதிபதி நீக்கியதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இன்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனைக் கூறினார். “எல்லா

மேலும்...
பதவி நீக்கப்பட்ட அமைச்சர்கள் இன்று சந்திக்கின்றனர்: “எதிர்க்கட்சியில் இணைவீர்களா” எனும் கேள்விக்கு கம்மன்பில பதில்

பதவி நீக்கப்பட்ட அமைச்சர்கள் இன்று சந்திக்கின்றனர்: “எதிர்க்கட்சியில் இணைவீர்களா” எனும் கேள்விக்கு கம்மன்பில பதில் 0

🕔4.Mar 2022

பதவி நீக்கப்பட்ட அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இன்று சந்தித்து தமது அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்கவுள்ளனர். தனது அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக கம்மன்பில நேற்று இரவு தெரிவித்திருந்தார். இதேவேளை எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கம்மன்பில, 11 அரசியல் கட்சிகளின் தலைவர்கள்

மேலும்...
பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்குள் பிளவு; 12 பங்காளிக் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி: மார்ச் முதல் வாரத்தில் அறிவிப்பு

பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்குள் பிளவு; 12 பங்காளிக் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி: மார்ச் முதல் வாரத்தில் அறிவிப்பு 0

🕔17.Feb 2022

பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 12 கட்சிகளை உள்ளிடக்கிய புதிய அரசியல் கூட்டணியொன்று எதிர்வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்படவுள்ளதாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. அந்த வகையில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேச நாணயகார ஆகியோர் தலைமை வகிக்கும் கட்சிகள் உட்பட, பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 12 கட்சிகள் மற்றும்

மேலும்...
சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவதில் தவறில்லை: விமல்

சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவதில் தவறில்லை: விமல் 0

🕔5.Feb 2022

சர்வதேச நாணய நிதியம் அல்லது வேறு சர்வதேச நிறுவனங்களுடன் அரசாங்கம் கலந்துரையாடுவதில் எந்தவொரு தவறும் இல்லை என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். தலங்கம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். “நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் உடன்படிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிப்பதே பாரிய பிரச்சினையாகும். எனவே

மேலும்...
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பி.பி. ஜயசுந்தரவே காரணம்: ஜனாதிபதியின் செயலாளரைப் போட்டுத் தாக்கிய அமைச்சர் விமல் வீரவன்ச

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பி.பி. ஜயசுந்தரவே காரணம்: ஜனாதிபதியின் செயலாளரைப் போட்டுத் தாக்கிய அமைச்சர் விமல் வீரவன்ச 0

🕔21.Dec 2021

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தர காரணம் எனக் கூறி, கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச கடுமையாக சாடியுள்ளார். நேற்றிரவு (20) தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் வீரவன்ச; பொருளாதாரத்தை ஜயசுந்தர அழிக்கப் பார்க்கிறார் என்றும், அந்த நடவடிக்கையானது இந்தியா மற்றும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரல்களுக்குள்

மேலும்...
ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்;  ஆஜராகாத 52 உறுப்பினர்கள்

ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்; ஆஜராகாத 52 உறுப்பினர்கள் 0

🕔26.Oct 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வருகின்றனர். இவர்களில் 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். கூட்டத்துக்கு சமூகமளிக்காத

மேலும்...
லொஹான் நகைத் திருட்டில் ஈடுபட்டிருந்தால்தான், ‘அந்த’ அமைச்சிலிருந்து விலகி இருக்க வேண்டும்: விமல் கூறும் நியாயம்

லொஹான் நகைத் திருட்டில் ஈடுபட்டிருந்தால்தான், ‘அந்த’ அமைச்சிலிருந்து விலகி இருக்க வேண்டும்: விமல் கூறும் நியாயம் 0

🕔17.Sep 2021

லொஹான் ரத்வத்த நகைத் திருட்டில் ஈடுபட்டிருந்தால்தான், ரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து – அவர் விலக வேண்டியிருந்திருக்கும் என்று, அமைச்சர் விமல் வீரசன்ச தெரிவித்துள்ளார். வெலிக்கடை மற்றும் அநுராதபுரம சிறைச்சாலைகளில் நடைபெற்ற முறைகேடான சம்பவங்களை அடுத்து, லொஹான் ரத்வத்த, சிறைச்சாலைகள் நிர்வாக அமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ள போதும்,

மேலும்...
பசில், விமல், கம்மன்பில ஆகியோருக்கிடையில் சந்திப்பு

பசில், விமல், கம்மன்பில ஆகியோருக்கிடையில் சந்திப்பு 0

🕔12.Jul 2021

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கும் இடையில் திடீர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சந்திப்பானது ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், வார இறுதியில் இடம்பெற்றுள்ளதாக அரசியல் தரப்பு வட்டாரங்களை சுட்டிக்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பு வெற்றிகரமாகவும் சுமூகமாகவும் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திப்பில் வைத்து அமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்