Back to homepage

Tag "விடுதலைப் புலிகள்"

பாசிசப் புலிகளால் ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம்களை நினைவுகூரும் சுஹதாக்கள் தினம் அனுஷ்டிப்பு

பாசிசப் புலிகளால் ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம்களை நினைவுகூரும் சுஹதாக்கள் தினம் அனுஷ்டிப்பு 0

🕔12.Aug 2023

– உமர் அறபாத் – தமீழீழ விடுதலைப் புலிகளினால் 1990 ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ம் திகதி படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம் பொதுமக்களை நினைவுகூரும் 33 வது சுஹதாக்கள் தினம் இன்று ஏறாவூரில் அனுஷ்டிக்கப்பட்டது. சுஹதக்கள் நினைவு தினத்தையொட்டி பொதுச்சந்தை, வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெள்ளைக்கொடி எங்கும் பறக்கவிடப்பட்டன. ஏறாவூரில் நூறுஸ்ஸலாம்

மேலும்...
புலிகள் புதைத்த தங்கத்தை தோண்டியெடுக்க முயற்சித்த அமைச்சுக்களின் செயலாளர்கள்; விசாரணைகள் ஆரம்பம்: ஒருவர் இடைநிறுத்தம்

புலிகள் புதைத்த தங்கத்தை தோண்டியெடுக்க முயற்சித்த அமைச்சுக்களின் செயலாளர்கள்; விசாரணைகள் ஆரம்பம்: ஒருவர் இடைநிறுத்தம் 0

🕔1.Dec 2021

முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் யுத்தத்தின் போது புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை ரகசியமாக தோண்டியெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்களிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் ஒருவரும் மற்றுமொரு அமைச்சரின் செயலாளர் ஒருவரும் இந்த ரகசிய அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த

மேலும்...
புலிகளின் சீருடைக்கு ஒப்பானதை, யாழ் மாநகர ஊழியர்களுக்கு வழங்கிய குற்றச்சாட்டில், மேயர் மணிவண்ணன் கைது

புலிகளின் சீருடைக்கு ஒப்பானதை, யாழ் மாநகர ஊழியர்களுக்கு வழங்கிய குற்றச்சாட்டில், மேயர் மணிவண்ணன் கைது 0

🕔9.Apr 2021

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று அதிகாலை 1.45 அளவில் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண மாநகர சபையால் உருவாக்கப்பட்டுள்ள காவல்படை மற்றும் அதன் சீருடை என்பன தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நேற்று இரவு சுமார்

மேலும்...
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் யூரியூப், இணையத்தளம் நடத்திய குற்றச்சாட்டில், பெண் உட்பட இருவர் கைது

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் யூரியூப், இணையத்தளம் நடத்திய குற்றச்சாட்டில், பெண் உட்பட இருவர் கைது 0

🕔29.Mar 2021

விடுதலை புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் யூரியூப் மற்றும் இணையத்தளம் ஆகியவற்றை நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத விசாரணை பிரிவால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த யூரியூப் தளம், இணையத்தளம் தொடர்பில் சர்வதேச

மேலும்...
“பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல இழுத்து வந்தேன்”: கோட்டாபய பேச்சுக்கு கண்டனம்

“பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல இழுத்து வந்தேன்”: கோட்டாபய பேச்சுக்கு கண்டனம் 0

🕔10.Jan 2021

பாதுகாப்பு செயலாளராக தான் இருந்த போது, பித்தளைச் சந்தியில் தன்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் ‘வேலை’யை ஆரம்பித்ததாகவும், பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, தான் அதனை முடித்து வைத்ததாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை காலை அம்பாறை, உஹன பிரதேசத்திலுள்ள லாத்துகல கிராமத்தில் நடந்த

மேலும்...
சட்ட விரோத துப்பாக்கி தொழிற்சாலை முற்றுகை; முன்னாள் புலி உறுப்பினர் கைது: திருக்கோவிலில் சம்பவம்

சட்ட விரோத துப்பாக்கி தொழிற்சாலை முற்றுகை; முன்னாள் புலி உறுப்பினர் கைது: திருக்கோவிலில் சம்பவம் 0

🕔12.Oct 2020

அம்பாறை மாவட்டம் – திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரொருவர் உட்பட இருவரை, அரச புலனாய்வுப் பிரிவினர் அக்டோபர் 11ஆம் தேதி கைது செய்தனர். மேலும், அவர்கள் தயாரித்த 10 துப்பாக்கிகளையும் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல்களுக்கு

மேலும்...
சியோன் தேவாலய தாக்குதல்தாரி ஆசாத்; புலிகள் இயக்க உறுப்பினரின் மகனா: பஷீரின் தகவல் குறித்த தேடல்

சியோன் தேவாலய தாக்குதல்தாரி ஆசாத்; புலிகள் இயக்க உறுப்பினரின் மகனா: பஷீரின் தகவல் குறித்த தேடல் 0

🕔17.Sep 2019

மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது, கடந்த ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் எனக் குறிப்பிட்டு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், பேஸ்புக் இல் பதிவொன்றினை இட்டிருந்தார். அந்தத் தகவல் அநேகருக்கு புதியதாகவும் ஆச்சரியமானதாகவும் இருந்தது

மேலும்...
மண்டையோடு அரசியலும், மண்டையில் போடும் அரசியலும்

மண்டையோடு அரசியலும், மண்டையில் போடும் அரசியலும் 0

🕔10.Sep 2019

– பஷீர் சேகுதாவூத் – மட்டக்களப்பு – சீயோன் தேவாலயத்தில் தற்கொலைதாரியாய் வெடித்துச் சிதறிய காத்தான்குடி நகரைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர் ஆசாத்தின் மண்டையோடும் எலும்புகளும் புதைக்கும் மயானம் இன்றி அலைகின்றன. முஸ்லிம் அடக்கத்தலங்கள் அனைத்தும் முஸ்லிம் தற்கொலை குண்டுதாரிகளின் சிதறிய தசைகளையும் எலும்புகளையும் ஏற்று புதைக்க மறுத்தன.இம்மறுப்புக்கு இஸ்லாமியக் கோட்பாடுகளல்ல அச்சமே

மேலும்...
புலிகள் குறித்து  அப்படிக் கூறவேயில்லை; ஊடகங்களில் வெளியானவை உண்மைக்கு புறம்பானது: முத்தையா முரளிதரன்

புலிகள் குறித்து அப்படிக் கூறவேயில்லை; ஊடகங்களில் வெளியானவை உண்மைக்கு புறம்பானது: முத்தையா முரளிதரன் 0

🕔9.Sep 2019

“தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே, தனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள்” என, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.” என, கிறிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிறன்று நடைபெற்ற, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முரளிதரன் உரையாற்றிய போது, “புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாள்தான் தனது வாழ்க்கையில் முக்கிய

மேலும்...
முஸ்லிம்களை உள்வாங்காத உணர்ச்சிக் கோஷங்கள்

முஸ்லிம்களை உள்வாங்காத உணர்ச்சிக் கோஷங்கள் 0

🕔5.Sep 2019

– சுஐப் எம். காசிம் – தமிழர் தரப்பு போராட்ட வியூகங்களின் பரிணாம வளர்ச்சி ஒரு தசாப்த காலத்துக்கு முன்னர் வேறு வடிவத்தில் முகங்காட்டத் தொடங்கியதிலிருந்து வடக்கு, கிழக்குச் சமூகங்களின் அரசியல் ஒன்றித்தல்களை தூரமாக்கி வருகின்றன. புலிகளின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட”பொங்கு தமிழ்” எழுச்சியூட்டல்களும், தற்போது முன்னெடுக்கப்படும் “எழுக தமிழ்” உணர்ச்சியூட்டல்களும் தமிழ் சமூகத்தின் அரசியல் விடுதலை

மேலும்...
பிச்சைக் காசு எமக்கு வேண்டாம்: அரசாங்கத்தின் உதவி குறித்து, அனந்தி சசிதரன் சீற்றம்

பிச்சைக் காசு எமக்கு வேண்டாம்: அரசாங்கத்தின் உதவி குறித்து, அனந்தி சசிதரன் சீற்றம் 0

🕔22.Mar 2019

இலங்கையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபா உதவித் தொகையானது ‘பிச்சைக் காசு’ எனத் தெரிவித்துள்ள – வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், விடுதலைப் புலிகளின் தளபதி எழிலனின் மனைவியுமான அனந்தி சசிதரன்; “குறித்த குடும்பங்களுக்கு ஆகக்குறைந்தது 20 லட்சம் ரூபாயினையாவது, இடைக்கால நஷ்டஈடாக அரசாங்கம் மொத்தமாக வழங்க

மேலும்...
போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும்

போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும் 0

🕔19.Feb 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – சிங்களப் பேரினவாதிகளின் வாய்களில், அவ்வப்போது அவலை அள்ளிப் போடுவதில், ரணில் விக்கிரமசிங்க பிரசித்தி பெற்றவர்.பேரினவாதிகளுக்குக் கடுப்பேற்றும் கருத்துகளைக் கூறி, அவர்களின் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கிக் கொள்வது ரணிலுக்கு வாடிக்கையாகும்.சில நாள்களுக்கு முன்னர், வடக்குக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைத்துக் கூறிய விடயங்கள், அரசியலரங்கில் ‘காட்டுத் தீ’யை

மேலும்...
பொட்டு அம்மான் உயிருடன் இல்லை; கருணாவின் தகவலுக்கு மறுப்பு

பொட்டு அம்மான் உயிருடன் இல்லை; கருணாவின் தகவலுக்கு மறுப்பு 0

🕔3.Dec 2018

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என்று, அந்த இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் ‘ஜனநாயகப் போராளிகள் கட்சி’யின் ஊடகப் பேச்சாளர் கே. துளசி தெரிவித்தார். வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். எவ்வாறாயினும், சில தனிப்பட்ட நபர்கள் தமது

மேலும்...
யுத்தம் முடிவதற்கு சில நாட்கள் முன்னர், புலிகள் என்னை தொடர்பு கொண்டனர்: யசூசி அகாசி

யுத்தம் முடிவதற்கு சில நாட்கள் முன்னர், புலிகள் என்னை தொடர்பு கொண்டனர்: யசூசி அகாசி 0

🕔21.Nov 2018

“யுத்தம் முடிவடைவதற்கு சில நாட்களிற்கு முன்னர் கொழும்பு ஹோட்டலில் தங்கியிருந்த என்னை விடுதலைப்புலிகள் தொடர்புகொண்டனர்” என ஜப்பான் அரசாங்கத்தின் முன்னாள் விசேட பிரதிநிதி யசூசி அகாசி தெரிவித்துள்ளார் ஆங்கில பத்திரிகையொன்றுக்கு  வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். “விடுதலைப்புலிகளின் தலைவரை சந்திப்பதற்கான வாய்ப்பு, எனக்கு கிடைத்தது. 2003ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நான் பிரபாகரனை சந்தித்தேன் அது நீண்ட

மேலும்...
அரசியல்வாதிகளுடனான ஒப்பந்தத்துக்கு இணங்கவே, கட்டுநாயக்க விமான நிலையத்தை புலிகள் தாக்கினர்: கருணா

அரசியல்வாதிகளுடனான ஒப்பந்தத்துக்கு இணங்கவே, கட்டுநாயக்க விமான நிலையத்தை புலிகள் தாக்கினர்: கருணா 0

🕔14.Nov 2018

– முன்ஸிப் அஹமட் – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மீது 2001ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் நடத்திய தாக்குதல், ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்று, விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதியும், இலங்கை அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகித்தவருமான ‘கருணா அம்மான்’ என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்