பெருமளவு கஞ்சாவுடன் கல்முனை நபர் சாய்ந்தமருதில் கைது 0
– பாறுக் ஷிஹான் – கேரளா கஞ்சாவினை கடத்திய சந்தேக நபரொருவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு (30) சாய்ந்தமருதில் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் இக்கைது இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் – கல்முனை பகுதியை