Back to homepage

Tag "விசேட அதிரடிப்படையினர்"

பெருமளவு கஞ்சாவுடன் கல்முனை நபர் சாய்ந்தமருதில் கைது

பெருமளவு கஞ்சாவுடன் கல்முனை நபர் சாய்ந்தமருதில் கைது 0

🕔31.Mar 2023

– பாறுக் ஷிஹான் – கேரளா கஞ்சாவினை  கடத்திய சந்தேக நபரொருவரை கல்முனை  விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு (30) சாய்ந்தமருதில் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படையினரின்  புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய  அம்பாறை மாவட்டத்தில் உள்ள   கல்முனை விசேட அதிரடிப்படையினர்   மேற்கொண்ட நடவடிக்கையில் இக்கைது இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் – கல்முனை பகுதியை

மேலும்...
பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ‘ஐஸ்’ விற்று வந்தவர் பாண்டிருப்பில் கைது

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ‘ஐஸ்’ விற்று வந்தவர் பாண்டிருப்பில் கைது 0

🕔26.Feb 2023

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப்பொருளை செய்த சந்தேக நபர் ஒருவரை, கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் – பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள  வாகன புகை பரிசோதனை நிலையத்துக்குமுன்னால், சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இளைஞன் குறித்து,  கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது. இதற்கமைய நேற்று (25) மாலை சம்பவ இடத்துக்குச்

மேலும்...
அக்கரைப்பற்றில் அகப்பட்ட போதைப் பொருள் வியாபாரி; மாறுவேடத்தில் சென்று ‘வலை’ விரித்த  அதிரடிப்படையினர்: சொகுசு காருடன் கைது

அக்கரைப்பற்றில் அகப்பட்ட போதைப் பொருள் வியாபாரி; மாறுவேடத்தில் சென்று ‘வலை’ விரித்த அதிரடிப்படையினர்: சொகுசு காருடன் கைது 0

🕔21.Dec 2021

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேகத்தில் அக்கரைப்பற்றைச் சேரந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். கல்முனை விசேட அதிரடிப்படையினர் மற்றும் அக்கரைப்பற்று புலனாய்வு பிரிவினர் இன்று (21) இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இவர் கைதானார். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொத்துவில் பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபையின்

மேலும்...
கழிவுத் தேயிலை களஞ்சியசாலை; எஸ்.ரி.எப் சுற்றி வளைப்பு: தூய தேசியலைத்தூள் என சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்

கழிவுத் தேயிலை களஞ்சியசாலை; எஸ்.ரி.எப் சுற்றி வளைப்பு: தூய தேசியலைத்தூள் என சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் 0

🕔22.Mar 2021

– க. கிஷாந்தன் – பூண்டுலோயா – கும்பாலொலுவ பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த கழிவுத் தேயிலை களஞ்சியசாலை ஒன்றை சுற்றிவளைத்த தலவாக்கலை விசேட அதிரடிப்படையினர், 04 ஆயிரத்து 195 கிலோ கழிவுத் தேயிலையை கைப்பற்றியுள்ளனர். அத்துடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கழிவுத் தேயிலை – குறித்த நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு,

மேலும்...
நீர்கொழும்பு துப்பாக்கிச் சண்டை: கைதானவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர்

நீர்கொழும்பு துப்பாக்கிச் சண்டை: கைதானவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர் 0

🕔13.Aug 2017

நீர்கொழும்பு – குரண பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர் என நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட அதிரடி படையினருக்கும், வேனில் பயணித்த பாதாள உலகக் கோஸ்டி என சந்தேகிக்கப்படும் நபர்களுக்குமிடையில் நேற்று சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதன்போது, காயமடைந்த இரு சந்தேக நபர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும்...
அதிரடிப் படையினர் – பதாள உலக கோஸ்டியினர் துப்பாக்கிச் சண்டை; இருவர் படுகாயம்: நீர்கொழும்பில் சம்பவம்

அதிரடிப் படையினர் – பதாள உலக கோஸ்டியினர் துப்பாக்கிச் சண்டை; இருவர் படுகாயம்: நீர்கொழும்பில் சம்பவம் 0

🕔13.Aug 2017

– முஸாதீக் முஜீப் –நீர்கொழும்பு – குரணை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், இருவர் படுகாயமடைந்த நிலையில் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விசேட அதிரடிப்படையினருக்கும் பாதாள உலக கோஸ்டியினருக்கும் இடையில் இந்த துப்பாக்கிச் சம்பவம் இடம்பெற்றது. பாதாள உலக கோஸ்டியைச் சேர்ந்த இருவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக

மேலும்...
பாதாள உலகத் குழுத் தலைவர் ஆமி சம்பத் கைது

பாதாள உலகத் குழுத் தலைவர் ஆமி சம்பத் கைது 0

🕔14.May 2016

பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான ஆமி சம்பத் இன்று சனிக்கிழமை பகல் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு குற்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இவர், நீண்ட காலமாகத் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, ஆமி சம்பத் கைதானார். கொழும்பு கொம்பனித் தெருவில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்