Back to homepage

Tag "விசாரணை"

வாகனங்களை கையளிக்காத முன்னாள் ராஜாங்க அமைச்சர்கள் குறித்து விசாரணை

வாகனங்களை கையளிக்காத முன்னாள் ராஜாங்க அமைச்சர்கள் குறித்து விசாரணை 0

🕔30.Jun 2020

உத்தியோகபூர்வ வாகனங்களை இதுவரை கையளிக்காத முன்னாள் ராஜாங்க அமைச்சர்கள் நால்வர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏனைய ராஜாங்க அமைச்சர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் நிர்வாகத்தினரை குறித்த ராஜாங்க அமைச்சர்கள் வகித்த அமைச்சுக்களால் பொறுப்பேற்குமாறு அனைத்து அமைச்சகங்களின் செயலாளர்களுக்கு ம்உத்தரவிட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. முன்னாள் ராஜாங்க அமைச்சர்களின்

மேலும்...
வீதி நிர்மாண மோசடி: அட்டாளைச்சேனை உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்

வீதி நிர்மாண மோசடி: அட்டாளைச்சேனை உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம் 0

🕔17.Dec 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம் மேற்கொண்டதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்ட அராசங்க அதிபரின் உத்தரவுக்கிணங்க, அவர் நியமித்த விசேட அதிகாரி இந்த விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு கடந்த வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனை பிரதே செயலகத்துக்கு வருகை தந்து அங்கு விசாரணைகளை

மேலும்...
மீண்டும் நிதி மோசடிக் குற்றச்சாட்டு; யோசிதவைச் சுற்றி விரிகிறது வலை

மீண்டும் நிதி மோசடிக் குற்றச்சாட்டு; யோசிதவைச் சுற்றி விரிகிறது வலை 0

🕔13.Apr 2016

யோசித்த ராஜபக்ஷ, மீண்டும் நிதி மோசடிக் குற்றசாட்டில் சிக்கவுள்ளதாகத் தெரியவருகிறது. நிதி மோசடி தொடர்பான பொலிஸ் பிரிவு இந்தக் குற்றச்சாட்டினை மேற்கொள்ளவுள்ளது. சி.எஸ்.என். தொலைக்காட்சிக்கு முதலீடு செய்வதற்காக, யோசித்தவுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்பதை வெளிப்படுத்தாமை காரணமாக, அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். இந்தநிலையில், பல மில்லியன்கள் செலவில் தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் கட்டப்பட்டுள்ள

மேலும்...
பசில் ராஜபக்ஷவுக்கு எக்கச்சக்க பாதுகாப்பு வழங்கியமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை

பசில் ராஜபக்ஷவுக்கு எக்கச்சக்க பாதுகாப்பு வழங்கியமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை 0

🕔12.Apr 2016

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தின் போது கூடுதல் பாதுகாப்பு வழங்கியமை குறித்து, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாரிய நிதி மோசடிகள், அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் 18ம் திகதி ஆணைக்குழுவின்

மேலும்...
யோசித ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை

யோசித ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை 0

🕔30.Jan 2016

மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  இன்று சனிக்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடற்படை தலைமையகத்தில் சற்று முன்னர் இந்த விசாரணை இடம்பெற்றதாக அறிய முடிகிறது. கால்டன் ஸ்போர்ட்ஸ் நெற்வேர்க் எனப்படும் சி.எஸ்.என். ஊடக நிறுவனம் மேற்கொண்டதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. யோசித ராஜபக்ஷ –

மேலும்...
‘டிமிக்கி’ கொடுக்கும் சிராந்தி ராஜபக்ஷ

‘டிமிக்கி’ கொடுக்கும் சிராந்தி ராஜபக்ஷ 0

🕔24.Jan 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவை, பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகளுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட எழுத்து மூல உத்தரவினைப் பெற்றுக்கொள்வதிலிருந்து சிராந்தி தரப்பு தவிர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஐந்து கோடி ரூபாய் பெறுமதியான அரசாங்கத்துக்குரிய வீடு ஒன்றினை, 05 லட்சம் ரூபாவுக்கு சிராந்தி ராஜபக்ஷ, தனது ஊடக செயலாளருககுப் பெற்றுக் கொடுத்தார்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்