Back to homepage

Tag "விகிதாசார தேர்தல் முறை"

நாடாளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை: மாகாண சபை முறைமையில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரும் முன்மொழிவுகள் குறித்தும் விளக்கம்

நாடாளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை: மாகாண சபை முறைமையில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரும் முன்மொழிவுகள் குறித்தும் விளக்கம் 0

🕔9.Aug 2023

மாகாண சபைகள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து புதிய சட்டங்களை நிறைவேற்றிய பின்னர், நாடாளுமன்றம் உடன்படும் பட்சத்தில் மாகாண சபை தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கு தயாராக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (09) விசேட உரையொன்றை நிகழ்த்திய போது இதனைக் குறிப்பிட்டார். விகிதாசார முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது,

மேலும்...
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா: 30ஆம் திகதிக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் அறிவிக்கும்

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா: 30ஆம் திகதிக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் 0

🕔15.Aug 2019

விகிதாசார தேர்தல் முறைமையின் ஊடாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கோரியுள்ளார். இது தொடர்பில் ஆராய ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நியமித்துள்ளார். பிரதம நீதியரசர் உள்ளிட்ளோர் அடங்கிய இந்தக் குழு முன்னிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி

மேலும்...
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் நிலை: கிடைக்க வேண்டியது 80, கிடைத்திருப்பது 24: வை.எஸ்.எஸ். ஹமீட் கவலை

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் நிலை: கிடைக்க வேண்டியது 80, கிடைத்திருப்பது 24: வை.எஸ்.எஸ். ஹமீட் கவலை 0

🕔24.May 2019

இந்தியாவிலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல்முறை அறிமுகப்படுத்தப்பட்டால்தான் முஸ்லிம்களுக்கு பிரகாசமான அரசியல் எதிர்காலம் கிடைக்கும் என்று, சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 15 வீதமாக வாழும் முஸ்லிம்களுக்கு, 24 நாடாளுமன்ற உறுப்பினர்களே, தற்போது நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் கிடைக்கப் பெற்றுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள ஹமீட், விகிதாரசார ரீதியாக அவர்களுக்கு 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்கப் பெற

மேலும்...
பழைய முறையில் தேர்தல் நடந்தால் மட்டுமே, எமது பிரதிநிதித்துவத்தை தக்க வைக்கலாம்: அமைச்சர் ஹக்கீம்

பழைய முறையில் தேர்தல் நடந்தால் மட்டுமே, எமது பிரதிநிதித்துவத்தை தக்க வைக்கலாம்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔20.Feb 2019

நீர் வழங்கல் திட்டங்களை முடியுமானளவு இந்த வருடத்துக்குள் பூர்த்திசெய்து அவற்றை மக்களிடம் கையளிப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.பதுளை மாவட்டத்தில் நேற்று செவ்வாய்கிழமை பல்வேறு நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பித்துவைத்த பின்னர், பென் ஹெட் தோட்டத்தில் நடைபெற்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்