பண்ணையைப் பார்க்கச் சென்றவர், கரும்புக் காணியிலிருந்து சடலமாக மீட்பு: வாங்காமத்தில் சம்பவம் 0
– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாங்காமம் பகுதியிலுள்ள கரும்புக் காணியொன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இனம் தெரியாத நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இறக்காமம் பொலிஸாருக்கு நேற்று (23) கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து, மேலதிக விசாரணைகளை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். இதன் போது