Back to homepage

Tag "வாங்காமம்"

பண்ணையைப் பார்க்கச் சென்றவர், கரும்புக் காணியிலிருந்து சடலமாக மீட்பு: வாங்காமத்தில் சம்பவம்

பண்ணையைப் பார்க்கச் சென்றவர், கரும்புக் காணியிலிருந்து சடலமாக மீட்பு: வாங்காமத்தில் சம்பவம் 0

🕔24.Dec 2023

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாங்காமம் பகுதியிலுள்ள கரும்புக் காணியொன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இனம் தெரியாத நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இறக்காமம் பொலிஸாருக்கு நேற்று (23) கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து, மேலதிக விசாரணைகளை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். இதன் போது

மேலும்...
வாங்காமம் ஆரம்ப வைத்திய பிரிவை மீளத் திறக்க உத்தரவு: அமைப்பாளர் சமீம்  மேற்கொண்ட நடவடிக்கைக்கு வெற்றி

வாங்காமம் ஆரம்ப வைத்திய பிரிவை மீளத் திறக்க உத்தரவு: அமைப்பாளர் சமீம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு வெற்றி 0

🕔26.Sep 2018

– றிசாத் ஏ காதர் – இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, வாங்காமம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஆரம்ப வைத்திய பிரிவை மீளத்திறக்குமாறு, கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். குறித்த வைத்திய பிரிவை திறந்து தருமாறு, கிழக்கு மாகாண ஆளுநர்

மேலும்...
இறக்காமம்; கந்தூரி சோறு நஞ்சானது எவ்வாறு: ஆய்வு அறிக்கையில், காரணம் வெளியானது

இறக்காமம்; கந்தூரி சோறு நஞ்சானது எவ்வாறு: ஆய்வு அறிக்கையில், காரணம் வெளியானது 0

🕔12.Apr 2017

இறக்காமம் – வாங்காமம் பகுதியில் சமைத்து வழங்கப்பட்ட உணவு விசமடைந்தமைக்கு ஒருவகை பக்டீரியாவே காரணமென உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மருத்துவ ஆய்வு நிறுவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளூடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை, இந்த விடயத்தை உறுதிப்படுத்துவதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார். மக்கள் உட்கொண்ட இறைச்சினூடாகவே இந்த பக்டீரியா தொற்று

மேலும்...
இறக்காமம்: கந்தூரிச் சோறு, நஞ்சான துயரம்

இறக்காமம்: கந்தூரிச் சோறு, நஞ்சான துயரம் 0

🕔11.Apr 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – சுனாமிக்குப் பிறகு அம்பாறை மாவட்டத்தில் பெரும் அனர்த்தத்தினை ஏற்படுத்திய அந்தச் சமையல் – பிரமாண்டமான தயார் படுத்தல்களுடன் கடந்த புதன்கிழமை அதிகாலை ஆரம்பமானது. வாங்காமம் பகுதியிலுள்ள முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகத்தினர் அந்த சமையலை ஏற்பாடு செய்திருந்தனர். பொதுமக்களின் நிதியுதவிகளைப் பெற்று, சோறு, கறி சமைத்து ஊருக்குப் பங்கிடும்

மேலும்...
இறக்காமம் அவலமும், ஹக்கீமின் அலட்சியமும்: புதினம் பார்க்கப் போன, மு.கா. தலைவர்

இறக்காமம் அவலமும், ஹக்கீமின் அலட்சியமும்: புதினம் பார்க்கப் போன, மு.கா. தலைவர் 0

🕔10.Apr 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்திருந்த போதிலும், பாரிய அனர்த்தமும் உயிரிழப்பும் ஏற்பட்ட இறக்காமம் பிரதேசத்துக்கு அவர் செல்லாமல், திறப்பு விழாக்களிலும் புத்தக வெளியீடுகளிலும் கலந்து கொண்டு திரிந்தமையானது, மக்கள் மத்தியில் பாரிய அதிர்ச்சியினையும் கோபத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில்

மேலும்...
இறக்காமம் அனர்த்தம்; இன்னுமொரு சுனாமி: மூன்றாவது நாளாகவும் பாதிப்பு தொடர்கிறது

இறக்காமம் அனர்த்தம்; இன்னுமொரு சுனாமி: மூன்றாவது நாளாகவும் பாதிப்பு தொடர்கிறது 0

🕔7.Apr 2017

– மப்றூக் – இறக்காமம் – வாங்காமம் பகுதியில் சமைத்து விநியோகிக்கப்பட்ட கந்தூரி சோறு உட்கொண்டமை காரணமாக பாதிக்கப்பட்டு, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேற்படி சோற்றினை உட்கொண்டமையினால் பாதிக்கப்பட்டவர்கள், இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை இரவும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதேவேளை, மேலதிக சிசிக்சைகளுக்காக, அம்பாறை வைத்தியசாலைக்கு இன்றிரவு பலர் அனுப்பி

மேலும்...
வாங்காமம் அனர்த்தம்; உணவு விசமானதில் பாதிக்கப்பட்ட மூவர் மரணம்

வாங்காமம் அனர்த்தம்; உணவு விசமானதில் பாதிக்கப்பட்ட மூவர் மரணம் 0

🕔7.Apr 2017

– றிசாத் ஏ காதர் – இறக்காமம் – வாங்காமம் பிரதேசத்தில் கந்தூரி உணவினை உட்கொண்டமையினால் பாதிக்கப்பட்டவர்களில் மூவர், சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. வாங்காமத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்ற கந்தூரி வைபவத்தில் சமைத்து விநியோகிக்கப்பட் உணவு விசமானதில், அதனை உட்கொண்ட 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். வாங்காமத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற

மேலும்...
பின்தங்கிய பிரதேசங்களின் வைத்தியத்துறையில், சுகாதார அமைச்சு கவனம் செலுத்தும்: அமைச்சர் நஸீர்

பின்தங்கிய பிரதேசங்களின் வைத்தியத்துறையில், சுகாதார அமைச்சு கவனம் செலுத்தும்: அமைச்சர் நஸீர் 0

🕔22.Aug 2016

– சப்னி அஹமட் – பின்தங்கிய பிரதேசங்களின் வைத்தியத்துறையின் அபிவிருத்தியில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு அதிக கவனம் செலுத்தும் என, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர்தெரிவித்தார்.வாங்காமம் பிரதேசத்தில் ஆரம்ப வைத்திய பிரினை திறந்து வைக்கும் நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் நஸீர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்;“ஶ்ரீலங்கா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்