ஆரம்பமானது தேர்தல்; அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்ளிப்பு: பெண்கள் ஆர்வம் 0
– முன்ஸிப் அஹமட் – எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலுக்குரிய வாக்களிப்பு இன்று நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இம்முறை 01 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 096 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் இன்று காலை வேளையில் சிறிதளவு மழை செய்த போதும், மக்கள் தொடர்ச்சியாக