Back to homepage

Tag "வாக்காளர்கள்"

‘ஒன்லைன்’ மூலம்  விண்ணப்பிக்கலாம்:  தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ள சந்தர்ப்பம்

‘ஒன்லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ள சந்தர்ப்பம் 0

🕔4.Aug 2021

வாக்காளர் டாப்பில் 2021 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர்களாக பெயர்களை பதிவு செய்யும் பொருட்டு ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் https://eservices.elections.gov.lk  என்ற இணைய தளத்தில், இதற்கான பதிவுகளை மேற்கொள்வதற்குரிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். 2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் டாப்பில் 18 வயதை பூர்த்தி செய்தவர்கள், தகுதியான

மேலும்...
எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க 01 கோடி 62 லட்சம் பேர் தகுதி

எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க 01 கோடி 62 லட்சம் பேர் தகுதி 0

🕔16.Jan 2020

எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்பதற்கு சுமார் ஒரு கோடி 62 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனரென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் டாப்பு தயாரிப்புப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் வாக்களிக்கத்

மேலும்...
இரட்டைக் குடியுரிமையுள்ளோர் ஒன்றரை லட்சம்; வாக்காளர் டாப்பிலிருந்து பெயர்கள் நீக்கப்படும்

இரட்டைக் குடியுரிமையுள்ளோர் ஒன்றரை லட்சம்; வாக்காளர் டாப்பிலிருந்து பெயர்கள் நீக்கப்படும் 0

🕔12.Jul 2017

நாட்டில் 143,902 வாக்காளர்கள், இரட்டைக் குடியுரியினைக் கொண்டுள்ளனர் என்று, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து, இந்தத் தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தில் 22ஆயிரத்து 953 வாக்காளர்கள் இரட்டைக் குடியுரிமையினைக் கொண்டுள்ளனர். அதேவேளை, யாழ்ப்பாணத்தில் 5697 வாக்காளர்களும், வன்னியில் 3748 வாக்காளர்களும் இரட்டைக் குடியுரிமையுடைவர்களாக உள்ளனர் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்