Back to homepage

Tag "வாகன விபத்து"

வாகன விபத்தில் சிக்கியோர் 18 பேர் நேற்றைய தினம் பலி

வாகன விபத்தில் சிக்கியோர் 18 பேர் நேற்றைய தினம் பலி 0

🕔2.Jan 2022

வாகன விபத்து காரணமாக நேற்று புது வருட தினத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிர் இழந்தவர்களில் நேற்று நடந்த விபத்துக்களில் 08 பேரும், முன்னர் நடந்த விபத்துக்களில் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டோர் 10 பேரும் அடங்குவர். பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இந்த தகவல்களைத்

மேலும்...
ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வாகன விபத்தில் 205 பேர் பலி; திங்கட்கிழமை அதிக விபத்து

ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வாகன விபத்தில் 205 பேர் பலி; திங்கட்கிழமை அதிக விபத்து 0

🕔5.May 2021

இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 205 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை 1,959 ஆகும். அதில் 1,254 பேர் காயமரடைந்தனர். இலங்கையின் வாகன விபத்து புள்ளி விபர அறிக்கையின் படி, இந்த வருடம் அதிகமான வாகன விபத்துக்கள் ஏப்ரல் மாதத்தில் பதிவாகியுள்ளன. இவ்வாறு ஏப்ரல்

மேலும்...
ஓமானில் நடந்த வாகன விபத்தில், அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாயும், இரு பிள்ளைகளும் பலி

ஓமானில் நடந்த வாகன விபத்தில், அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாயும், இரு பிள்ளைகளும் பலி 0

🕔23.Feb 2019

– அஹமட் – ஓமானில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாயும்  இரண்டு பிள்ளைகளும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் வேறொரு குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு பிள்ளையும் இறந்துள்ளதாக அறியமுடிகிறது. இதன்போது வாகனத்தில் பயணித்த கணவரும் அவர்களின் மற்றொரு குழந்தையும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஓமான் செய்திகள் தெரிவிக்கின்றன. அல் ஜபல் அல்

மேலும்...
டிப்பர் லொறி பள்ளத்தில் வீழ்ந்ததில், 03 பேர் படுகாயம்

டிப்பர் லொறி பள்ளத்தில் வீழ்ந்ததில், 03 பேர் படுகாயம் 0

🕔12.Mar 2018

– க. கிஷாந்தன் – பத்தனை – குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு  10 மணியளவில், டிப்பர் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பத்தனை குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியிலிருந்து நுவரெலியா பகுதிக்கு, சேதன பசளை ஏற்றிச்சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த வாகனத்தை பின்நோக்கி

மேலும்...
வாகன விபத்தில் முன்னாள் பிரதியமைச்சர் காயம்; மோதிய வாகனத்தில் கஞ்சா சிக்கியது

வாகன விபத்தில் முன்னாள் பிரதியமைச்சர் காயம்; மோதிய வாகனத்தில் கஞ்சா சிக்கியது 0

🕔22.Oct 2017

முன்னாள் பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தன, வாகன விபத்தில் காயமடைந்த நிலையில், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவிசாவளை – கொழும்பு வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முன்னாள் பிரதியமைச்சர் பயணித்த வாகனத்துடன் மற்றொரு வாகனம் மோதியதில் இந்த விபத்து நேர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, முன்னாள் பிரதியமைச்சரின் வானத்துடன் மோதுண்ட வாகனத்தை

மேலும்...
வேன் – பஸ் கோர விபத்தில் 10 பேர் பலி; சாவகச்சேரியில் பரிதாபம்

வேன் – பஸ் கோர விபத்தில் 10 பேர் பலி; சாவகச்சேரியில் பரிதாபம் 0

🕔17.Dec 2016

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பானணம் – சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் இன்று சனிக்கிழமை  மதியம் இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேனும், யாழிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.இந்தக் கோர விபத்தில் மூன்று பெண்கள் உட்பட 10

மேலும்...
300 அடி பள்ளத்தில் டிப்பர் பாய்ந்து விபத்து; இருவர் பலி, ஏழு பேர் வைத்தியசாலையில்

300 அடி பள்ளத்தில் டிப்பர் பாய்ந்து விபத்து; இருவர் பலி, ஏழு பேர் வைத்தியசாலையில் 0

🕔12.Oct 2016

– க. கிஷாந்தன் – டிப்பர் ரக வாகனமொன்று 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிளாரன்டன் தோட்ட பகுதியில், இன்று புதன்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றது. குறித்த நபர்கள்-  நானுஓயா கெல்சிமா எலிய

மேலும்...
‘அசத்தப் போவது யாரு’ புகழ் மதுரை முத்துவின் மனைவி, வாகன விபத்தில் பலி

‘அசத்தப் போவது யாரு’ புகழ் மதுரை முத்துவின் மனைவி, வாகன விபத்தில் பலி 0

🕔4.Feb 2016

தென்னிந்திய தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவின் மனைவி இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் பலியானார். இவர் பயணித்த கார் மரமொன்நில் மோதிக் கொண்டமையினால் ஏற்பட்ட விபத்திலேயே இவர் மரணமானார். இதன்போது, கார் சாரதி கடுமையான காயங்களுக்கு உள்ளான நிலையில் சிசிக்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் (வயது 32) இன்று காலை,

மேலும்...
காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இருவர், வாகன விபத்தில் பலி

காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இருவர், வாகன விபத்தில் பலி 0

🕔16.Jul 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ். சலீம்  (52 வயது) இன்று வியாழக்கிழமை காலை, சேருநுவர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியானதாக சேருநுவர பொலிஸார் தெதரிவித்தனர். இதன்போது, வாகன சாரதியும் உயிரிழந்துள்ளார்.திருகோணமலை மாவட்டம் சேருநுவர பகுதியில் இன்று வியாழக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.

மேலும்...
இயக்குநர் சரவணன் வாகன விபத்தில் சிக்கி, வைத்தியசாலையில் அனுமதி

இயக்குநர் சரவணன் வாகன விபத்தில் சிக்கி, வைத்தியசாலையில் அனுமதி 0

🕔10.Jun 2015

தமிழ் திரைப்பட இயக்குநர் சரவணன் – வாகன விபத்தில் சிக்கி, படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி மற்றும் வலியவன் ஆகிய  வெற்றிப் படங்களை இவர் இயக்கியுள்ளார். இயக்குநர் சரவணன் திருச்சி நோக்கி – அவருடைய காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, இந்த விபத்து நேர்ந்துள்ளது. இயக்குநர் சரவணன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்