Back to homepage

Tag "வளிமண்டலவியல் திணைக்களம்"

நாட்டில் அதிக வெப்பம்: நரம்பு மண்டலாம் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை

நாட்டில் அதிக வெப்பம்: நரம்பு மண்டலாம் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை 0

🕔3.Mar 2024

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் – அதிகளவில் வெப்பம் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல்மாகாணம், வடமேல் மாகாணம், தென் மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இவ்வாறு வெப்பநிலை பதிவாகக்கூடும். நீண்டநேர உடல் உழைப்பு காரணமாக இந்த நிலை ஏற்படலாமென சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதிக

மேலும்...
வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை: என்ன செய்ய வேண்டும் எனவும் அறிவுரை

வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை: என்ன செய்ய வேண்டும் எனவும் அறிவுரை 0

🕔16.Apr 2023

அதிகரித்து வரும் வெப்பநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை, குருநாகல், மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் உள்ளடக்கப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இதன் தாக்கம்

மேலும்...
வங்காள விரிகுடா கடலில் நாளை புயல் வீசலாம்: மீனவர்களை கரை திரும்புமாறு எச்சரிக்கை

வங்காள விரிகுடா கடலில் நாளை புயல் வீசலாம்: மீனவர்களை கரை திரும்புமாறு எச்சரிக்கை 0

🕔23.May 2021

வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் நிலைகொண்டிருக்கும் தாழமுக்கம் நாளை திங்கட்கிழமை புயலாக மாற்றமடையக்கூடுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியிலும் அதனையடுத்து நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தற்போது

மேலும்...
வெப்பமான காலநிலை இரு வாரங்களுக்கு நீடிக்கும்; உடலை வருத்தும் வேலைகளில் ஈடுபட வேண்டாம்: பொதுமக்களுக்கு ஆலோசனை

வெப்பமான காலநிலை இரு வாரங்களுக்கு நீடிக்கும்; உடலை வருத்தும் வேலைகளில் ஈடுபட வேண்டாம்: பொதுமக்களுக்கு ஆலோசனை 0

🕔5.Apr 2021

நாட்டில் தற்பொழுது நிலவும் கடும் வெப்பமான காலநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மக்கள் தேவையில்லாமல் அச்சப்பட வேண்டியதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.  “இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை சூரியன் பூமிக்கு நேராக உச்சம் கொடுப்பதே இந்த கடும் வெப்பமான காலநிலைக்கு காரணமாகும். வெப்பம்

மேலும்...
ஏழு மாவட்டங்களில் அதிக வெப்பநிலை எச்சரிக்கை: மக்கள் என்ன செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தல்

ஏழு மாவட்டங்களில் அதிக வெப்பநிலை எச்சரிக்கை: மக்கள் என்ன செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தல் 0

🕔4.Apr 2021

முல்லைதீவு, வவுனியா, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்றைய தினம் அதிக வெப்பநிலை ஏற்பட வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் வெப்பமான வானிலை காணப்படும் என்றும் அந்தத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பருவமழைக்கு இடைப்பட்ட காலங்களில் இதுபோன்ற வெப்பமான வானிலை சாத்தியமாகும்

மேலும்...
சூறாவளி அச்சுறுத்தல்; கிழக்குக்கு அபாயம்:  வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

சூறாவளி அச்சுறுத்தல்; கிழக்குக்கு அபாயம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை 0

🕔1.Dec 2020

நாட்டில் சூறாவளியொன்று ஏற்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் தென்கிழக்கு பகுதியில் காணப்பட்ட தாழமுக்கம் இன்று காலை 5.30 அளவில் திருகோணமலை கரையிலிருந்து தென்கிழக்காக 530 கிலோமீற்றர் தொலைவில் பதிவாகியுள்ளது. இந்த தாழமுக்கமானது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சூறாவளியானது வடமேல் திசையில் பயணித்து நாளை மாலை வேளையில் மட்டக்களப்பு

மேலும்...
நாட்டில் சூறாவளி அபாயம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் சூறாவளி அபாயம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை 0

🕔23.Nov 2020

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது அடுத்த 24 – 48 மணித்தியாலங்களில் இது – ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நாளை 24ஆம் திகதியளவில் இலங்கையின் வடக்கு,

மேலும்...
கிழக்கில் நாளை வெப்பம் அதிகரிக்கும்

கிழக்கில் நாளை வெப்பம் அதிகரிக்கும் 0

🕔14.Sep 2018

கிழக்கு மாகாணத்தில்  நாளை சனிக்கிழமை கடும் வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோன்று, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் அதிகரித்த வெப்பம் நிலவும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளிலும் இவ்வாறு

மேலும்...
நாடு முழுவதும் மழை பெய்யும்; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

நாடு முழுவதும் மழை பெய்யும்; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு 0

🕔30.Jan 2018

நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமே இதற்குக் காரணமாகும். எனவே, வான் பரப்பு மேகமூட்டத்துடன் காணப்படுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டின் அநேகமான பிரதேசங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை

மேலும்...
நாட்டின் குறைந்தளவு வெப்பநிலை நுவரெலியாவில் பதிவு; கேட்கும் போதே நடுங்கும் குளிர்

நாட்டின் குறைந்தளவு வெப்பநிலை நுவரெலியாவில் பதிவு; கேட்கும் போதே நடுங்கும் குளிர் 0

🕔7.Jan 2018

நாட்டில் மிகவும் குறைந்த வெப்பநிலையாக நுவரெலியா மாவட்டத்தில் 4.7 செல்சியல் வெப்பநிலை, நேற்று சனிக்கிழமை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில்  இரவலும், காலையிலும் குளிருடனான உலர்ந்த காலநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும், நுவரெலியாவின் சில பகுதிகளில் உறைபனி ஏற்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில், காலை

மேலும்...
காலநிலை குறித்து அவதானமாக இருக்குமாறு, மீனவர்களுக்கு எச்சரிக்கை

காலநிலை குறித்து அவதானமாக இருக்குமாறு, மீனவர்களுக்கு எச்சரிக்கை 0

🕔24.Dec 2017

நாட்டின் கிழக்கு கடல் பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதுவேளை, நான்டின் சில பகுதிகளிலும் மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, வடக்கிலிருந்து – கிழக்கு திசை நோக்கி, மணிக்கு 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வேகத்தில், நாட்டின் கடற் பகுதிகளில் காற்று வீசும்

மேலும்...
குளிரான செய்தி; கிழக்கில் இன்று மாலை, மழை பெய்யும்

குளிரான செய்தி; கிழக்கில் இன்று மாலை, மழை பெய்யும் 0

🕔27.Jul 2017

கிழக்கு மாகாணத்தில் இன்று வியாழக்கிழமை மாலை 02 மணிக்கு பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் அறிவித்துள்ளது. காலநிலை தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் இன்று வியாழக்கிழமை விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி, புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையில் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிரதேசங்களில்

மேலும்...
சுனாமி ஏற்பட சாத்தியமில்லை; அச்சப்பட வேண்டாம் என்கிறது, வளிமண்டலவியல் திணைக்களம்

சுனாமி ஏற்பட சாத்தியமில்லை; அச்சப்பட வேண்டாம் என்கிறது, வளிமண்டலவியல் திணைக்களம் 0

🕔8.Jun 2017

இலங்கையில் சூறாவளி அல்லது சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே, இவை தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாமெனவும் அந்தத் திணைக்களம் கோரியுள்ளது. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வான்பரப்பில் திடீரென பாரியளவிலான கறுப்பு நிற முகில் ஒன்று நேற்று புதன்கிழமை மாலை தோன்றியமையினை அடுத்து, சுனாமி ஏற்படலாமென்கிற அச்சம் மக்களிடையே பரவியது.

மேலும்...
சூடு குறையும்; குளிரான செய்தி

சூடு குறையும்; குளிரான செய்தி 0

🕔19.Apr 2017

இலங்கையில் நிலவும் அதிக சூடான காலநிலையில் மாற்றம் ஏற்படும் என்றும், இன்னும் மூன்று வாரங்களில் தற்போதை வெப்பநிலை குறைவடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் தற்போது 32 பாகை செல்சியஸ் வெப்பத்தினையும் தாண்டிய காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், எதிர்வரும் மே மாதத்தின் முதல் வாரம் வரையில்தான் தற்போதைய காலநிலை நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
வியர்த்துக் கொட்டும் செய்தி; உச்சிக்கு வருகிறது சூரியன்: குழந்தைகள், முதியோர் கவனம்

வியர்த்துக் கொட்டும் செய்தி; உச்சிக்கு வருகிறது சூரியன்: குழந்தைகள், முதியோர் கவனம் 0

🕔4.Apr 2017

இலங்கையில் தற்போது நிலவி வரும் வெப்பமான காலநிலை, மேலும் மோசமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு மேல் நேரடியாக – நாளை முதல்  சூரியன் உச்சம் கொடுக்க உள்ளமையால் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 34 செல்சியஸ்க்கும் அதிகமாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனவே குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்