நாட்டில் அதிக வெப்பம்: நரம்பு மண்டலாம் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை 0
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் – அதிகளவில் வெப்பம் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல்மாகாணம், வடமேல் மாகாணம், தென் மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இவ்வாறு வெப்பநிலை பதிவாகக்கூடும். நீண்டநேர உடல் உழைப்பு காரணமாக இந்த நிலை ஏற்படலாமென சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதிக