வளப்பு மகளை பாலியல் வல்லுறவு செய்தவருக்கு 1,050 ஆண்டுகள் சிறை: 24 பிரம்படி 0
வளர்ப்பு மகளைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஆண் ஒருவருக்கு மலேசிய நீதிமன்றம் 1,050 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும் 24 பிரம்படிகளும் அளிக்கப்படவேண்டும் என நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 12 வயதான தனது வளர்ப்பு மகளை கடந்த 02 ஆண்டுகளில் 105 முறை அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த