Back to homepage

Tag "வர்த்தக அமைச்சர்"

பால் மாவின் விலை இன்று நள்ளிரவு குறைகிறது

பால் மாவின் விலை இன்று நள்ளிரவு குறைகிறது 0

🕔24.Mar 2024

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (24) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நலின் பெனாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி ஒரு கிலோ எடையுள்ள பால் மாவின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்படும். அதேவேளை 400 கிராம் பால்மாவின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
“விலை குறைந்த பொருட்களை ‘சதொச’வில் பெறுங்கள்”: இல்லாத ஊருக்கு வழி சொல்லும், அரசாங்கத்தின் கேலிக்கூத்து

“விலை குறைந்த பொருட்களை ‘சதொச’வில் பெறுங்கள்”: இல்லாத ஊருக்கு வழி சொல்லும், அரசாங்கத்தின் கேலிக்கூத்து 0

🕔3.Nov 2023

– மரைக்கார் – நாட்டில் சில பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றினை ‘சதொச’ கிளைகளில் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. ஆனால், நாட்டில் பல பகுதிகளில் ‘சதொச’ கிளைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியென்றால் தமது பிரதேசத்தில் ‘சதொச’ கிளை இல்லாத நிலையில் – விலை குறைக்கப்பட்டதாக அரசாங்கம் கூறும் பொருட்களை, எங்கு

மேலும்...
பால்மா விலை குறைகிறது

பால்மா விலை குறைகிறது 0

🕔12.May 2023

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ கிராம் பால் மாவின் விலையை 200 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெனாண்டோ தெரிவித்துள்ளார். இதற்கமைய மே 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மாவின் விலைகள் குறைக்கப்படும் எனவும் அமைச்சர்

மேலும்...
உண்மைகள் பிழையாக அறிவிக்கப்பட்டுள்ளன: அரசாங்கத்தின் இறக்குமதி ஒழுங்குமுறை குறித்து, அமைச்சர் பந்துல கருந்து

உண்மைகள் பிழையாக அறிவிக்கப்பட்டுள்ளன: அரசாங்கத்தின் இறக்குமதி ஒழுங்குமுறை குறித்து, அமைச்சர் பந்துல கருந்து 0

🕔10.Sep 2021

கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஏனைய அத்தியாவசியமற்ற பொருட்கள் உள்ளிட்ட 623 பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பபட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மறுத்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் இதுதொடர்பில் பேசிய அமைச்சர்; “மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உண்மைகள் பிழையாக அறிவிக்கப்பட்டுள்ளன” எனக் கூறியுள்ளார். மேலும், பணம் செலுத்திய பிறகு பொருட்களை இறக்குமதி செய்யலாம் என்றும்,

மேலும்...
அதிக விலையில் சீனி விற்பனை குறித்து ஊடகங்கள் கேள்வி: வர்த்தக அமைச்சர் பந்துல வெளியிட்ட தகவல்

அதிக விலையில் சீனி விற்பனை குறித்து ஊடகங்கள் கேள்வி: வர்த்தக அமைச்சர் பந்துல வெளியிட்ட தகவல் 0

🕔13.Aug 2021

சீனிக்கான உச்சபட்ச விலையை நிர்ணயிப்பது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை ஆராய்ந்து வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதிக விலையில் சீனி விற்பனை செய்யப்படுவது குறித்து நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சரிடம் வினவப்பட்டபோது, அவர் இதனைக் கூறினார். நாட்டில் தற்போது கடன் அடிப்படையில் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் இதன்போது மேலும்

மேலும்...
27 வகையான பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை: அமைச்சர் அறிவிப்பு

27 வகையான பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை: அமைச்சர் அறிவிப்பு 0

🕔5.Feb 2021

வர்த்தக அமைச்சர் 27 வகையன பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் அறிவித்துள்ளார். இந்த கட்டுப்பாட்டு விலைகள் திங்கட்கிழமை (08) முதல்  03 மாத காலத்தில் செலுப்படியாகும் என, வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.  இந்த பொருட்களை சதொச,

மேலும்...
சதொச கிளைகளில் 15 ரூபாவுக்கு முகக் கவசம்: வர்த்தக அமைச்சர் பந்துல தெரிவிப்பு

சதொச கிளைகளில் 15 ரூபாவுக்கு முகக் கவசம்: வர்த்தக அமைச்சர் பந்துல தெரிவிப்பு 0

🕔22.Dec 2020

முகக்கவசங்களை சதொச கிளைகளின் பெற்றுக் கொள்ள முடியும் என என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நுகர்வோர் 15 ரூபாவிற்கும், மொத்த விற்பனையாளர்கள் 12 ரூபாவிற்கும் இன்று தொடக்கம் முகக்கவசங்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். சதொச நிறுவனத்துக்கு 15 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் வர்த்தக அமைச்சர்

மேலும்...
போலிகளை  முறியடிக்கும் பொருட்டு, புலமைச் சொத்து சட்டம் திருத்தப்படுகிறது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

போலிகளை முறியடிக்கும் பொருட்டு, புலமைச் சொத்து சட்டம் திருத்தப்படுகிறது: அமைச்சர் றிசாட் பதியுதீன் 0

🕔22.Mar 2018

  – சுஐப் எம்.காசிம் – புவிசார் குறியீடுகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பினை வலுப்படுத்தி சட்டவிரோத பொருளாதார ஏற்றுமதி மற்றும் இலங்கையின் அசல் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு புலமைச் சொத்து சட்டத்துக்கான புதிய திருத்தம் வழிவகுக்கும் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கையின் புவிசார் குறியீடுகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை விரிவுபடுத்தி வலுப்படுத்துவதற்கான 2003ஆம் ஆண்டின்

மேலும்...
வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு: அமைச்சர் றிசாத் பிரதம அதிதி

வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு: அமைச்சர் றிசாத் பிரதம அதிதி 0

🕔26.Apr 2017

சர்வதேச ரீதியில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக வசதிகள் உடன்பாட்டின் இலக்கினையும் அதன் உண்மையான பேற்றினையும் இலங்கை அனுபவிக்கத் தொடங்கியமை பெரிய வரப்பிரசாதமாகுமென்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு இன்று புதன்கிழமை காலை சினமன் கிரேண்ட் ஹோட்டலில் இடம்பெற்றது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதில் பிரதம

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்