Back to homepage

Tag "வட மாகாணம்"

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த, வட மாகாணத்துக்கு மேலும் நனோ நீர் சுத்திகரப்பு இயந்திரங்கள்

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த, வட மாகாணத்துக்கு மேலும் நனோ நீர் சுத்திகரப்பு இயந்திரங்கள் 0

🕔31.Mar 2024

– முனீரா அபூபக்கர் – வடமாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும் அந்தப் பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் மேலும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அதன்படி, 24 நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் ஏப்ரல் 06ஆம் திகதி – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் மக்களிடம் கையளிக்கப்பட

மேலும்...
வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ராஜிநாமா

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ராஜிநாமா 0

🕔31.Dec 2018

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதியிடம் அவர் தனது ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார் என, வடக்கு மாகாண ஆளுநரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அனைத்து மாகாண ஆளுநர்களையும்  இன்று 31ஆம் திகதிக்குள் பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையிலேயே, ரெஜினோல்ட் குரே ராஜிநாமா செய்துள்ளார்.

மேலும்...
தாலாட்டு கேட்காத தாய் மடி: விக்கியின் தெரிவுக்கு கூட்டமைப்பு பிராயச்சித்தம்

தாலாட்டு கேட்காத தாய் மடி: விக்கியின் தெரிவுக்கு கூட்டமைப்பு பிராயச்சித்தம் 0

🕔24.Oct 2018

– சுஐப் எம் காசிம் – வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையை நினைவூட்டிச் சென்றுள்ளார் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன். ஐந்து வருட ஆட்சியில் வட மாகாண சபை எதைச் சாதித்தது.தமிழ் பேசும் மக்களின், அதிலும் விசேடமாக தமிழர்களின் தனித்துவ அடையாளத்தை நிலை நிறுத்த நடத்தப்பட்ட முப்பது வருடப் போராட்டத்துக்கு கிடைத்த எளிய தீர்வுதான் இந்த

மேலும்...
சில அரசியல்வாதிகள், அதிகாரிகளை அச்சுறுத்துகின்றனர்: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு

சில அரசியல்வாதிகள், அதிகாரிகளை அச்சுறுத்துகின்றனர்: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு 0

🕔15.Aug 2018

பேரினக்கட்சிகளில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகள் சிலர், தமது கட்சித் தலைவர்களின் பெயரைப் பயன்படுத்தி, அதிகாரிகளை அச்சுறுத்தி தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியல் இருப்பு மற்றும் எதிர்காலத் தேர்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டே, அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அவற்றில் மக்கள் நலன் இருப்பதாகத்

மேலும்...
முஸ்லிம்களை குற்றப்படுத்தி கூறப்படும் வில்பத்து பிரசாரம் பொய்யானதாகும்: வடக்கு பௌத்த மதகுருமார் தெரிவிப்பு

முஸ்லிம்களை குற்றப்படுத்தி கூறப்படும் வில்பத்து பிரசாரம் பொய்யானதாகும்: வடக்கு பௌத்த மதகுருமார் தெரிவிப்பு 0

🕔27.Jun 2018

வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்கி, அவர்களுக்கு உண்மை நிலைகளை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை தொடங்குவதற்கென வடமாகாண பெளத்த மத குருமார்கள் அடங்கிய அமைப்பொன்றின் அவசியம் குறித்து, வடமாகாணத்தை சேர்ந்த பெளத்த மத குருமார்கள் கருத்து வெளியிட்டனர். வவுனியா ஸ்ரீபோதி தக்‌ஷினாராமய விகாரையில் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், வட

மேலும்...
அது நேற்று; இது இன்று: ரெஜினோல்ட் குரே மீண்டும் வட மாகாண ஆளநராக நியமனம்

அது நேற்று; இது இன்று: ரெஜினோல்ட் குரே மீண்டும் வட மாகாண ஆளநராக நியமனம் 0

🕔13.Apr 2018

மத்திய மாகாண ஆளுநராக நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ரெஜினோல்ட் குரே, இன்று வெள்ளிக்கிழமை வட மாகாண ஆளுநராக சத்தியப் பிரமாணம் செய்துள்ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே, வடமாகாணத்துக்கான ஆளுநராக இவர் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஊவா மாகாண ஆளுநராக நேற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட பி.பி.

மேலும்...
ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் தொடர்பில், பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த, மஸ்தான் எம்.பி.யை, விவாதத்துக்கு வருமாறு அழைப்பு

ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் தொடர்பில், பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த, மஸ்தான் எம்.பி.யை, விவாதத்துக்கு வருமாறு அழைப்பு 0

🕔6.Feb 2018

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தானும், அவரின் ஆதரவாளரான மௌலவி முனாஜித்தும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டுமெனவும், அவர்கள் இருவரையும் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறும் வட மாகாண மஜ்லிஸுஸ் ஷூராவின் தலைவர் அஷ்ரப் முபாரக் மௌலவி அழைப்பு விடுத்துள்ளார். மன்னார், காக்கையன்குளச் சந்தியில் இன்று செய்வாய்கிழமை

மேலும்...
வடக்கிலிருந்து பாசிசப் புலிகளால் முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டு 27 வருடங்கள்: யாழில் அனுஷ்டிப்பு

வடக்கிலிருந்து பாசிசப் புலிகளால் முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டு 27 வருடங்கள்: யாழில் அனுஷ்டிப்பு 0

🕔30.Oct 2017

– பாறுக் ஷிஹான்-வடக்கிலிருந்து புலிகளால் தாம் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நினைவுநாளினை, இன்று திங்கட்கிழமை யாழ் ஐந்து சந்தி பகுதியில் முஸ்லிம்கள் அனுஸ்டித்தனர்.இதன் போது அப்பகுதியில்  கடும் மழைக்கு மத்தியிலும்  ஒன்று கூடிய யாழ் முஸ்லீம் மக்கள்,  ஒக்டோபர்  30ம் திகதியினை ஒரு துக்க தினமாக அனுஷ்டிப்பதாகத் தெரிவித்தனர்.மேலும் அவர் கூறுகையில்;“தமது  சொந்த இருப்பிடங்களில் இருந்து பலவந்தமாக

மேலும்...
வீட்டுத் திட்டத்தை பகிர்ந்தளிப்பதில் அநீதி; தாய் மண்ணை விட்டு வெளியேற்றவும் முயற்சி: எதிர்ப்புத் தெரிவித்து யாழ் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்

வீட்டுத் திட்டத்தை பகிர்ந்தளிப்பதில் அநீதி; தாய் மண்ணை விட்டு வெளியேற்றவும் முயற்சி: எதிர்ப்புத் தெரிவித்து யாழ் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔26.Oct 2017

– பாறுக் ஷிஹான் –அரசினால் வழங்கப்படும்  வீடமைப்புத் திட்டத்தை பகிர்ந்தளிப்பதில் தமக்கு  அநீதி இழைக்கப்படுவதாகத் தெரிவித்து, யாழ்ப்பாண மாவட்டத்தில்  மீள்குடியேறிய முஸ்லீம் மக்கள், இன்று வியாழக்கிழமை  யாழ் மாவட்ட செயலகம் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ் முஸ்லிம் சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 08  மணி முதல் 10  மணிவரை இடம்பெற்றது.குறித்த வீட்டுத்திட்டத்தில் தமக்கு 

மேலும்...
வக்பு சட்டம் தொடர்பில் வட மாகாண பள்ளிவாசல் நிருவாகிகளுக்கு கருத்தரங்கு

வக்பு சட்டம் தொடர்பில் வட மாகாண பள்ளிவாசல் நிருவாகிகளுக்கு கருத்தரங்கு 0

🕔22.Oct 2017

– பாறுக் ஷிஹான் –வடமாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பள்ளிவாசல் நிருவாகிகளுக்கு வக்பு  சட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் நேற்ற சனிக்கிழமை நடைபெற்றது.முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் பள்ளிவாசல் நிர்வாகச் சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்

மேலும்...
வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்தோருக்கான அறிவித்தல்; மீள்குடியேற விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்

வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்தோருக்கான அறிவித்தல்; மீள்குடியேற விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள் 0

🕔15.Sep 2017

வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், நீண்டகாலமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்களைமீண்டும் வட மாகாணத்தில் மீளக்குடியமர்த்தும் துரித வேலைத்திட்டம், மீள்குடியேற்ற செயலணியினால் முன்னெடுக்கப்படுகிறது. பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், மீள்குடியேறுவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள், மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழான மேற்படி செயலணிக்கு உடன் விண்ணப்பிக்குமாறு மீள்குடியேற்ற செயலணியின் பணிப்பாளர் பொறியலாளர் யாசீன் தெரிவித்தார்.

மேலும்...
தமிழர்கள் மீது காட்டும் அக்கறையினை முஸ்லிம்கள் விடயத்தில் காட்டுவதில்லை: ஐ.நா. பிரதிநிதியிடம் அமைச்சர் றிசாட் விசனம்

தமிழர்கள் மீது காட்டும் அக்கறையினை முஸ்லிம்கள் விடயத்தில் காட்டுவதில்லை: ஐ.நா. பிரதிநிதியிடம் அமைச்சர் றிசாட் விசனம் 0

🕔18.Aug 2017

– சுஐப். எம். காசிம் –வட மாகாணத்துக்கு விஜயம் செய்யும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளும் ராஜதந்திரிகளும், உயர் அதிகாரிகளும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை மாத்திரமே சந்திப்பதில் அக்கறைகாட்டுவதாகவும், வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இன்னுமொரு சமூகமான முஸ்லிம்களின் பிரதிநிதிகளையோ, அமைப்புக்களையோ சந்திப்பதில் எத்தகைய கரிசனையும்  காட்டுவதில்லையெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்

மேலும்...
வடக்குக்கு புதிய அமைச்சர்கள்; அனந்தியும் பதவியேற்கிறார்

வடக்குக்கு புதிய அமைச்சர்கள்; அனந்தியும் பதவியேற்கிறார் 0

🕔28.Jun 2017

வட மாகாணத்தின் புதியகல்வி அமைச்சராக கந்தையா சர்வேஸ்வரன் நியமிக்கப்படவுள்ளார். இதேவேளை, மகளிர் விவகார  அமைச்சராக அனந்தி சசிதரனுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாகத் தெரவிக்கப்படுகிறது. வடக்கு மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள், ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களின் பதவிகளை நிர்ப்பந்தத்தின் பேரில் ராஜிநாமாச் செய்திருந்தனர். இந்த நிலையிலேயே, அந்த இடங்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

மேலும்...
வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்கு, அபுதாபி தனவந்தர் 120 வீடுகள்; அமைச்சர் றிசாத்தின் முயற்சிக்கு வெற்றி

வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்கு, அபுதாபி தனவந்தர் 120 வீடுகள்; அமைச்சர் றிசாத்தின் முயற்சிக்கு வெற்றி 0

🕔14.May 2017

– சுஐப் எம் காசிம் – வடமாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றத்துக்கென அபுதாபி நாட்டைச் சேர்ந்த தனவந்தர் மஹ்மூத் பேட் ஹாலி அப்துல்லாஹ் என்பவர் 120 வீடுகளை அமைத்துக் கொடுக்கவுள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அயராத முயற்சியினாலும் வேண்டுகோளின் பேரிலும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இலங்கை வந்த மேற்படி தனவந்தர் முல்லைத்தீவு

மேலும்...
வடக்கில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த குழு அகப்பட்டது; கூரிய ஆயுதங்கள், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மீட்பு

வடக்கில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த குழு அகப்பட்டது; கூரிய ஆயுதங்கள், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மீட்பு 0

🕔17.Nov 2016

– பாறுக் ஷிஹான் – கூரிய ஆயுதங்களைக்காட்டி அச்சுறுத்தி  கொள்ளையில் ஈடுபட்ட   நான்கு பேரை இன்று வியாழக்கிழமை  கைது செய்துள்ளதாக வவுனியா  பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சிலாவத்துறை, மன்னார், செட்டிகுளம், கோவில்குளம் ராசேந்திரகுளம், பொன்னாவரசங்குளம், அடம்பன், தச்சன்குளம், மாங்குளம் கனகராயன்குளம் மற்றும் ஒட்டிசுட்டான் போன்ற பகுதிகளிலுள்ள வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததுள்ளனர் எனக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்