Back to homepage

Tag "வட்டவளை"

பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயம்

பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயம் 0

🕔1.Aug 2023

வட்டவளைப் பிரதேசத்தில் கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் இன்று (01) அதிகாலை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர். வட்டவளை சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான

மேலும்...
மூன்று பிள்ளைகளின் தாய், பொல்லால் அடித்துக் கொலை

மூன்று பிள்ளைகளின் தாய், பொல்லால் அடித்துக் கொலை 0

🕔5.Nov 2021

– க. கிஷாந்தன் – வட்டவளை – மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று (04) இரவு 08 மணியளவில் நடந்துள்ளது. அயல் குடும்பத்துக்கும், தனது குடும்பத்துக்கும் ஏற்பட்ட கைகலப்பை விளக்குவதற்கு சென்றவரே இவ்வாறு

மேலும்...
100 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து விபத்து: 05 பேர் காயம்

100 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து விபத்து: 05 பேர் காயம் 0

🕔10.Jan 2020

– க. கிஷாந்தன் – தியகல பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வேன் விவத்தில் அதில் பயணம் செய்த 05 பேர் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வேன் வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு, மீண்டும் வீட்டுக்கு மேற்படி வேனில்

மேலும்...
குடிநீரில் எரிபொருள் கசிவு; மக்கள் ஆர்ப்பாட்டம்

குடிநீரில் எரிபொருள் கசிவு; மக்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔3.Sep 2017

– க. கிஷாந்தன் – மக்கள் பருகும் குடிநீரில் எரிபொருள் கசிவு காணப்பட்டமையினை அடுத்து, வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதி பிரதேசவாசிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டனர்.குறித்த பகுதியில் வசிக்கும் பிரதேசவாசிகள் குடிநீர் பெற்றுக் கொள்ளும் பிரதான நீர்த்தாங்கியில்,  அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து கசிவுக்குள்ளாகிய எரிபொருள் கலப்பதாகக் கூறப்படுகிறது. எரிபொருள்

மேலும்...
வீதி வழுக்கியதால் வேன் குடை சாய்ந்து விபத்து: வெளிநாட்டு பிரஜைகள் உயிர் தப்பினர்

வீதி வழுக்கியதால் வேன் குடை சாய்ந்து விபத்து: வெளிநாட்டு பிரஜைகள் உயிர் தப்பினர் 0

🕔27.Jan 2017

– க. கிஷாந்தன் – வட்டவளை – குயில்வத்தை பகுதியில் வேன் ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது. இன்று வெள்ளிக்கிழமை 01 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக வட்டவளை போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர். நுவரெலியா பகுதியிலிருந்து ஓமான் நாட்டு பிரஜைகளை ஏற்றிக்கொண்டு, காலி பிரதேசத்தை நோக்கி பயணித்தபோதே, குறித்த வேன் குயில்வத்தை பகுதியில் விபத்துக்குள்ளானதாக வட்டவளை

மேலும்...
விளையாடிக் கொண்டிருந்த குழந்தை; மதில் விழுந்து மரணம்

விளையாடிக் கொண்டிருந்த குழந்தை; மதில் விழுந்து மரணம் 0

🕔11.Aug 2016

– க. கிஷாந்தன் – வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை மீது மதில் உடைந்து வீழ்ந்ததில், குறித்த குழந்தை உயிரிழந்த சம்பவம், ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது ஹட்டன் ஸ்டிரதன் தோட்டத்தைச் சேர்ந்த வை. லக்மிதா எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று மாலை தனது வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த

மேலும்...
கனரக வாகனம் – முச்சக்கர வண்டி விபத்து; படுகாயங்களுடன் மூவர் வைத்தியசாலையில்

கனரக வாகனம் – முச்சக்கர வண்டி விபத்து; படுகாயங்களுடன் மூவர் வைத்தியசாலையில் 0

🕔15.Dec 2015

– க. கிஷாந்தன் – ஹட்டன் செனன் பகுதியில், கனரக வாகனமும், முச்சக்கர வண்டியும் மோதியதில் படுகாயமடைந்த  மூவர், வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துச் சம்வம் இன்று செவ்வாய்கிழமை காலை நடைபெற்றது. புத்தளத்திலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சீமெந்து ஏற்றி சென்ற கனரக வாகனமும், தலவாக்கலை வட்டகொடை பகுதியிலிருந்து வட்டவளை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியும், ஹட்டன் – கொழும்பு பிரதான

மேலும்...
நூறடி பள்ளத்தில் பாய்ந்து, முச்சக்கரவண்டி விபத்து

நூறடி பள்ளத்தில் பாய்ந்து, முச்சக்கரவண்டி விபத்து 0

🕔20.Oct 2015

– க. கிஷாந்தன் – வட்டவளை கரோலினா பகுதியில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் முச்சக்கர வண்டியொன்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. அவிசாவளையிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியா நோக்கி சென்ற மேற்படி முச்சக்கரவண்டி, ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.இதன்போது, முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி மற்றும் பெண்

மேலும்...
சட்ட விரோதமாக மதுபானம் விற்றவர் கைது

சட்ட விரோதமாக மதுபானம் விற்றவர் கைது 0

🕔4.Oct 2015

– க. ககிஷாந்தன் –சட்டவிரோதமான மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் நபரொருவரை, நேற்று சனிக்கிழமை இரவு, வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மது ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை இலங்கையிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும்  மூடுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், அதனை மீறி வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை டெம்பள்ஸ்டோவ் தோட்டத்திலுள்ள, ஒரு வீட்டு தோட்டத்தில் வைத்து,

மேலும்...
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு 0

🕔28.Sep 2015

– க. கிஷாந்தன் – சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வொன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை வட்டவளை பின்னோயா தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், வட்டவளை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதன்போது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் என்றால் என்ன? அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் எவை என்பது குறித்து பொலிஸார்

மேலும்...
பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோரைத் தண்டிக்க, புதிய சட்டத்தை உருவாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோரைத் தண்டிக்க, புதிய சட்டத்தை உருவாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் 0

🕔20.Sep 2015

– க. கிஷாந்தன் – பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகம் மற்றும் படுகொலைகளுக்கு எதிராக, புதிய சட்டம் ஒன்றை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் எனக்கோரி, நுவரெலியா மாவட்டத்தில் வட்டவளை கிராம மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வட்டவளை நகரத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கொட்டதெனியாவ – படல்கம, அக்கரங்கஹ பகுதியை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்