Back to homepage

Tag "வசந்த கருணாகொட"

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு 0

🕔11.Nov 2021

கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் த பிலீட் வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை சட்ட மா அதிபர் வாபஸ் பெற்றுக் கொண்டமையை எதிர்த்து, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில்,

மேலும்...
11 இளைஞர்கள் கடத்திக் காணாலாக்கப்பட்ட வழக்கு; கடற்படை முன்னாள் தளபதிக்கு எதிராக முன்கொண்டு செல்லப்பட மாட்டாது: சட்ட மா அதிபர் அறிவிப்பு

11 இளைஞர்கள் கடத்திக் காணாலாக்கப்பட்ட வழக்கு; கடற்படை முன்னாள் தளபதிக்கு எதிராக முன்கொண்டு செல்லப்பட மாட்டாது: சட்ட மா அதிபர் அறிவிப்பு 0

🕔13.Oct 2021

பதினொரு இளைஞர்கள் கடத்தி காணாமலாக்கப்பட்ட வழக்கில் கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்கொண்டுசெல்லப் போவதில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். தனக்கு எதிராக கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றில்  குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய சட்டமா அதிபரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கும் ரிட் கட்டளையைப் பிறப்பிக்குமாறுகோரி, பிரதிவாதி வசந்த கரண்ணாகொட மனுவொன்றை

மேலும்...
முன்னாள் கடற்படைத் தளபதி கருணாகொட, 08 மணி நேரம் வாக்கு மூலம் வழங்கினார்

முன்னாள் கடற்படைத் தளபதி கருணாகொட, 08 மணி நேரம் வாக்கு மூலம் வழங்கினார் 0

🕔11.Mar 2019

கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கருணாகொட, சுமார் 08 மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்கு மூலம் வழங்கியமையை அடுத்து, சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைது செய்வதற்கு, கடந்த வியாழக்கிழமை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. 2009 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்